يحاول ذهب - حر

அனைவருக்கும் முதுமை உண்டு!

May 10, 2025

|

Dinamani Karaikal

அண்மைக்காலமாக முதியோர் தாக்கப்படுவது தொடர்பான செய்திகளை ஊடகங்களில் அதிகமாகப் பார்க்க முடிகிறது. அதுவும், அந்தத் தாக்குதல் குடும்பத்தினரால் என்கிறபோது மனம் பதைபதைக்கிறது.

- ஐவி.நாகராஜன்

இளம் வயதினர் நிறைந்த நாடாக இந்தியா கருதப்படுகிறது. ஆனால், ஐ.நா. மக்கள் தொகை நிதியத்தின் அறிக்கையின்படி, 2050-க்குள் இந்தியாவில் மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் முதியவர்களாக இருப்பார்கள். 2031-இல் இந்தியாவிலேயே அதிகமாக கேரளத்தின் மக்கள் தொகையில் 21 சதவீதமும், தமிழகத்தின் மக்கள் தொகையில் சுமார் 18.2 சதவீதமும் முதியோர் இருப்பார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

நோய் உள்ளிட்ட சுகாதாரப் பாதிப்பு, பொருளாதாரச் சிக்கல், தனிமை, பிறரை அணுகுவதில் ஏற்படும் தடை உள்ளிட்ட பல சவால்களை முதியோர் எதிர்கொள்கின்றனர்.

இந்தியாவின் நீண்ட கால முதியோர் ஆய்வு மையத்தின் அண்மைத் தரவுகளின் அடிப்படையில் முதியவர்களில் 54 சதவீதம் பேர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 67 சதவீதம் பேரிடம் மருத்துவக் காப்பீடு எதுவும் இல்லை என்று சொல்லப்படுகிறது. அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் 13 சதவீதத்தினர் மட்டுமே இணைந்திருக்கிறார்கள்.

முதியோருக்கு எதிரான வன்கொடுமைகள் 16 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இதில் ஆண்களைவிடப் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி முதியவர்களின் மன ஆரோக்கியம் 2023 அடிப்படையில் 14 சதவீதம் பேர் மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது.

المزيد من القصص من Dinamani Karaikal

Dinamani Karaikal

பங்குச் சந்தையில் 5 நாள் சரிவுக்கு முடிவு

மும்பை, ஜன.

time to read

1 min

January 13, 2026

Dinamani Karaikal

அரையிறுதியில் கர்நாடகம், சௌராஷ்டிரம்

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகம், சௌராஷ்டிரம் அணிகள் அரை யிறுதி ஆட்டத்துக்கு திங்கள்கிழமை முன்னேறின.

time to read

1 min

January 13, 2026

Dinamani Karaikal

மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

January 13, 2026

Dinamani Karaikal

பெண்கள் ஆபாசமாக சித்தரிப்பு குரோக் ஏஐ-க்கு எதிராக பிரிட்டனில் விசாரணை

தொழிலதிபர் எலான் மஸ்குக்குச் சொந்தமான எக்ஸ்-ஏஐ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உரையாடல் செயலியான குரோக், பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து பிரிட்டனின் ஒழுங்காற்று அமைப்பான தகவல் அலுவலகம் (ஆஃப்காம்) திங்கள்கிழமை விசாரணை தொடங்கியுள்ளது.

time to read

1 min

January 13, 2026

Dinamani Karaikal

அமெரிக்காவுடன் போரிடவும் தயார்: ஈரான்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார், தேவைப்பட்டால் போரிடவும் தயார் என்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

January 13, 2026

Dinamani Karaikal

மாற்றத்தைப் பார்வையில் தொடங்குவோம்!

சமூகத்தின் அசைக்க முடியாத அடித்தளம் கல்வி.

time to read

2 mins

January 13, 2026

Dinamani Karaikal

வளர்ச்சிக்கு வித்திடும் பயிற்சி!

மத்திய அரசு வருகிற 2047ஆம் ஆண்டை நோக்கி இந்தியாவை இட்டுச்செல்ல பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது.

time to read

3 mins

January 13, 2026

Dinamani Karaikal

Dinamani Karaikal

ரோஹிங்கியாக்கள் இன அழிப்பு மியான்மருக்கு எதிராக விசாரணை தொடக்கம்

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு செய்யப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் அந்த நாட்டு அரசுக்கு எதிராக நெதர்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.

time to read

1 min

January 13, 2026

Dinamani Karaikal

Dinamani Karaikal

தேசிய கூடைப்பந்து: ரயில்வேக்கு இரட்டை பட்டம்

தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டியில் இந்திய ரயில்வே இரட்டை சாம்பியன் பட்டம் வென்றது.

time to read

1 min

January 12, 2026

Dinamani Karaikal

Dinamani Karaikal

கோலி அதிரடியில் இந்தியா வெற்றி

வதோதராவில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.

time to read

1 min

January 12, 2026

Translate

Share

-
+

Change font size