Denemek ALTIN - Özgür
ஜம்மு-காஷ்மீரில் சமூக ஆர்வலர் சுட்டுக் கொலை: பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல்
Dinamani Chennai
|April 28, 2025
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் சமூக ஆர்வலர் குலாம் ரசூல் (45) பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
-
ஸ்ரீநகர், ஏப். 27: ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் சமூக ஆர்வலர் குலாம் ரசூல் (45) பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட மூன்று நாட்களிலேயே மேலும் ஒரு தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தியுள்ளது அதிர்ச்சிகரமான நிகழ்வாக அமைந்துள்ளது.
Bu hikaye Dinamani Chennai dergisinin April 28, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Chennai'den DAHA FAZLA HİKAYE
Dinamani Chennai
தகுதியான வாக்காளர்கள் பெயர் நீக்கப்படாது
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உறுதி
1 mins
November 25, 2025
Dinamani Chennai
ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கு: ஊழல் தடுப்புத் துறை பதிலளிக்க அவகாசம்
முன்னாள் அமைச்சர் எஸ். பி.வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர மத்திய அரசின் அனுமதி பெற கால தாமதம் ஏன் என்பது குறித்து ஊழல் தடுப்புத் துறை போலீஸார் விளக்கம் அளிக்க கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
November 25, 2025
Dinamani Chennai
பவாரியா கொள்ளையர் ஒருவருக்கு 5 ஆயுள்; இருவருக்கு தலா 4 ஆயுள் தண்டனை விதிப்பு
அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு
1 mins
November 25, 2025
Dinamani Chennai
நைஜீரியா: கடத்தல் கும்பலிடமிருந்து தப்பிய 50 மாணவர்கள்
மேலும் 38 பேர் மீட்பு
1 min
November 25, 2025
Dinamani Chennai
தமிழக உரிமைகளை அடகு வைக்கவா கூட்டணி?
எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் கேள்வி
1 min
November 25, 2025
Dinamani Chennai
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே. சேகர்பாபு திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
1 min
November 25, 2025
Dinamani Chennai
டிச.1 முதல் குரூப் 1 முதன்மைத் தேர்வு: தேர்வர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
குரூப்-1 பதவிக்கான முதன்மைத் தேர்வு சென்னையில் 18 மையங்களில் டிச.1 முதல் 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் தேர்வர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வழங்கியுள்ளது.
1 min
November 25, 2025
Dinamani Chennai
மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு கற்றல் கையேடு: மேயர் வழங்கினார்
சென்னை மாநகராட்சிப் பள்ளியில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவியருக்கு எளிய கற்றல் கையேடு களை மேயர் ஆர். பிரியா திங்கள் கிழமை (நவ.24) வழங்கினார்.
1 min
November 25, 2025
Dinamani Chennai
அம்பத்தூர் தொழிற்பேட்டை புதிய பேருந்து நிலையம்: துணை முதல்வர் திறந்து வைத்தார்
ரூ 11.81 கோடியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை புதியபேருந்து நிலையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை (நவ.24) திறந்து வைத்தார்.
1 min
November 25, 2025
Dinamani Chennai
பழம்பெரும் ஹிந்தி நடிகர் தர்மேந்திரா மறைவு
தலைவர்கள், திரையுலகினர் இரங்கல்
2 mins
November 25, 2025
Translate
Change font size

