Facebook Pixel ஆவடியில் தம்பதி கொலை வழக்கு: இளைஞருக்கு இரட்டை ஆயுள் | Dinamani Chennai - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

ஆவடியில் தம்பதி கொலை வழக்கு: இளைஞருக்கு இரட்டை ஆயுள்

Dinamani Chennai

|

April 16, 2025

ஆவடியில் நடைபெற்ற தம்பதி கொலை வழக்கில், இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

ஆவடியில் தம்பதி கொலை வழக்கு: இளைஞருக்கு இரட்டை ஆயுள்

ஆவடி, ஏப். 15:

ஆவடி அருகே சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (67). சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு அச்சகத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் முதல் மனைவியை பிரிந்து அரசு அச்சகத்தில் வேலை பார்த்த கணவரை பிரிந்து வாழ்ந்த விலாசினியை (58) 2-ஆவதாக திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஓய்வு பெற்றதால் தனியாக பண்ணை வீட்டில் வசித்து வந்தனர். தம்பதி வீட்டில் தங்கிருந்து ஆந்திரத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் (35), அவரது மனைவி பூவலட்சுமியுடன் வீட்டு வேலை செய்து வந்தனர்.

Dinamani Chennai'den DAHA FAZLA HİKAYE

Dinamani Chennai

Dinamani Chennai

ஃபாரீஸ்டுடன் டிரா செய்த பிரக்ஞானந்தா

சூப்பர் செஸ் கிளாசிக் போட்டியின் 4-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா - நெதர்லாந்தின் ஜோர்டென் வான் ஃபாரீஸ்டுடன் 'டிரா' செய்தார்.

time to read

1 min

May 19, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

பயன்பாட்டுக்கு வந்தது | எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் அதிநவீன வாகன நிறுத்தும் மையம்

சென்னை எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அதி நவீன பல்நோக்கு வாகன நிறுத்தும் மையம் திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Chennai

ஏஜிஆர் நிலுவைத் தொகையில் சலுகை: வோடஃபோன் ஐடியா ரூ.51,970 கோடி லாபப் பதிவு

தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியா, ஏஜிஆர் நிலுவைத் தொகையில் கிடைத்த சலுகை காரணமாக, கடந்த 2025-26 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.51,970 கோடியை நிகர லாபமாக பதிவு செய்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

பண முறைகேடு வழக்கு: பஞ்சாப் அமைச்சருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

ரூ.100 கோடி சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) முறைகேடு வழக்கில் பஞ்சாப் தொழில்துறை அமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான சஞ்சீவ் அரோராவை (62) 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Chennai

எடையைக் குறைக்க உகந்தது கோடை

இயற்கை மருத்துவர்கள்

time to read

1 min

May 19, 2026

Dinamani Chennai

பணியிடங்களில் ‘சவால்கள்’

ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.

time to read

2 mins

May 19, 2026

Dinamani Chennai

பொதுக் குழுவை கூட்ட போதிய பலம் உள்ளது

எஸ்.பி.வேலுமணி தரப்பு

time to read

1 min

May 19, 2026

Dinamani Chennai

6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 19) பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Chennai

தோல்வியைக் கண்டு துவண்டு விடவில்லை

தேர்தல் தோல்வியைக் கண்டு நாம் தமிழர் கட்சி துவண்டு விடாது என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 19, 2026

Dinamani Chennai

முள்ளிவாய்க்கால் நினைவை இதயத்தில் ஏந்துவோம்: முதல்வர்

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 19, 2026

Translate

Share

-
+

Change font size