Denemek ALTIN - Özgür
பாஜகவின் ஜாதி வாக்குவங்கிக் கணக்கு!
Dinamani Chennai
|April 12, 2025
தவறான அரசியல் வியூகத்தால் மக்களவைத் தேர்தலில் அடைந்த பின்னடைவின் தாக்கத்திலிருந்து மீண்டெழும் முயற்சியில் பாஜக இறங்கியிருக்கிறது.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு பாஜகவின் அதிமுக புறக்கணிப்புதான் காரணம் என்பதை இப்போது அந்தக் கட்சியின் தலைமை உணர்ந்திருப்பதாகத் தெரிகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அழைப்பின்பேரில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி அவரை தில்லியில் சென்று சந்தித்ததன் தொடர்ச்சியாக இப்போது தமிழக பாஜக தலைமையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை அது திமுகவானாலும், அதிமுகவானாலும் தனித்துக் களம் கண்டு ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்பது அந்தக் கட்சிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தெரியும். அதே நேரத்தில், திமுக அல்லது அதிமுக தலைமையில் கூட்டணி அமையாமல் ஆட்சியைக் கைப்பற்றுவது என்பது சாத்தியமில்லை என்பதுதான் எதார்த்த நிலைமை. பூத் அளவிலான அடிப்படை கட்டமைப்புள்ள கட்சிகள் அவை இரண்டு மட்டுமே என்பதுதான் அதற்குக் காரணம். 2026 சட்டப்பேரவைத் தேர்தலை வலுவான கூட்டணி இல்லாமல் எதிர்கொண்டு ஆட்சியைக் கைப்பற்றுவது சாத்தியமில்லை என்பதை அதிமுக, குறிப்பாக அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உணர்ந்திருப்பதாகத் தெரிகிறது.
அதேபோல, எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுகவை அகற்றி நிறுத்திவிட்டு மூன்றாவது அணி அமைப்பதோ, தேர்தலில் வெற்றிபெற நினைப்பதோ தோல்வியில் தான் முடியும் என்பதை பாஜகவுக்கு 2024 மக்களவைத் தேர்தல் உணர்த்திவிட்டது.
இந்தப் பின்னணியில்தான் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை விஜயமும், பாஜகவின் மாநிலத் தலைமை மாற்றமும் பார்க்கப்பட வேண்டும். பாஜகவின் முக்கியஸ்தர்கள் பலரும் அதிமுகவில் பிளவை ஏற்படுத்தவும், தலைமையில் மாற்றம் ஏற்படுத்தவும் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்திருக்கின்றன என்று தெரிகிறது.
Bu hikaye Dinamani Chennai dergisinin April 12, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Chennai'den DAHA FAZLA HİKAYE
Dinamani Chennai
எஸ்.ஜே.ஆர் பணி ஒரு வாரம் நீட்டிப்பு
ஒன்பது மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளின் ஒட்டுமொத்த அட்டவணையையும் இந்திய தேர்தல் ஆணையம் ஒரு வாரம் நீட்டித்து ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
1 min
December 01, 2025
Dinamani Chennai
பிரிட்டனில் இந்தியர் கொலை: ஹரியானாவைச் சேர்ந்தவர் எனத் தகவல்
பிரிட்டனில் உள்ள வூர்ஸ்டர் நகரில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு 30 வயது மதிக்கத்தக்க இந்தியர் கொல்லப்பட்டார்.
1 min
December 01, 2025
Dinamani Chennai
காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min
December 01, 2025
Dinamani Chennai
இலங்கை மக்களுக்கு உதவத் தயார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு துணை நிற்க தமிழகம் தயாராக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
December 01, 2025
Dinamani Chennai
அரசுப் பேருந்துகள் மோதல்: 11 பேர் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டத்தில் விபத்து
1 mins
December 01, 2025
Dinamani Chennai
நாகை மாவட்டத்தில் நீரில் மூழ்கிய 50,000 ஏக்கர் நெற்பயிர்கள்
விவசாயிகள் கடும் பாதிப்பு
1 min
December 01, 2025
Dinamani Chennai
தஞ்சாவூர்: 13,125 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின
டித்வா புயல் காரணமாக தொடர் மழையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் நீரில் மூழ்கிய நெற் பயிர்களின் பரப்பளவு 13,125 ஏக்கராக அதிகரித்துள்ளது.
1 min
December 01, 2025
Dinamani Chennai
ஹசீனா நாடு கடத்தல் விவகாரம் இந்தியாவிலான உறவை பாதிக்காது: வங்கதேசம்
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் விவகாரம் இந்தியாவுடனான உறவை பாதிக்காது என்று அந்நாட்டு இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.
1 min
December 01, 2025
Dinamani Chennai
அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு... தற்காத்துக் கொள்ள அவசியம் தடுப்பூசி!
தமிழகம் முழுவதும் பருவ கால காய்ச்சல் மற்றும் சுவாசப் பாதை தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
1 min
December 01, 2025
Dinamani Chennai
ஒரே நாளில் 726 செல்லப் பிராணிகளுக்கு உரிமம்
சென்னை மாநகராட்சியில், ஞாயிற்றுக்கிழமை 726 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி, உரிமம் வழங்கப்பட்டது.
1 min
December 01, 2025
Translate
Change font size

