10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் புதுப்பிப்பு அவசியம்
Dinamani Chennai|November 11, 2022
விதிகளில் திருத்தம்
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் புதுப்பிப்பு அவசியம்

ஆதார் பதிவு செய்த நாளில் இருந்து ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் குறைந்தபட்சம் ஒரு முறையாவது தங்களது அடையாளச் சான்று, முகவரி உள்ளிட்ட விவரங்களைப் புதுப்பிப்பதை அவசியமாக்கும் வகையில் ஆதார் ஒழுங்குமுறை விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.

ஆதார் பதிவு செய்து 10 ஆண்டுகள் நிறைவடைந்தவர்கள்,  அந்த அட்டை பெறுவதற்காக அளித்த அடையாளம் மற்றும் இருப்பிடச் சான்றுகளை சமர்ப்பித்து, விவரங்களைப் புதுப்பித்துக்கொள்ளுமாறு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) கடந்த மாதம் வலியுறுத்தி யிருந்த நிலையில், ஆதார் ஒழுங் குமுறை விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Bu hikaye Dinamani Chennai dergisinin November 11, 2022 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin November 11, 2022 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு
Dinamani Chennai

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு

நாகப்பட்டினம், மே 16: நாகை - இலங்கையின் காங்கேசன்துறை இடையே மே 17-இல் தொடங்குவதாக இருந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 17, 2024
கிரசென்ட் பல்கலை.யில் கல்லூரிக் கனவுத் திட்ட விழா
Dinamani Chennai

கிரசென்ட் பல்கலை.யில் கல்லூரிக் கனவுத் திட்ட விழா

வண்டலூா் கிரசென்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகம், கல்வித் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான ‘நான் முதல்வன்’ கல்லூரிக் கனவுத் திட்டம் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
May 17, 2024
சென்னையின் வெப்பத்தை தணித்த சாரல் மழை: மக்கள் மகிழ்ச்சி
Dinamani Chennai

சென்னையின் வெப்பத்தை தணித்த சாரல் மழை: மக்கள் மகிழ்ச்சி

சென்னையில் வெப்பத்தை தணிக்கும் வகையில் வியாழக்கிழமை காலை முதல் பல இடங்களில் பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

time-read
1 min  |
May 17, 2024
Dinamani Chennai

கோடை மழையால் தமிழகத்தின் தினசரி மின்தேவை குறைந்தது

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழையால், மின்தேவை குறைந்துள்ளது.

time-read
1 min  |
May 17, 2024
மழை பெய்தால்தான் தமிழகத்துக்கு காவிரி நீர்
Dinamani Chennai

மழை பெய்தால்தான் தமிழகத்துக்கு காவிரி நீர்

கர்நாடகம் திட்டவட்டம்

time-read
2 dak  |
May 17, 2024
போதைப் பொருள் ஒழிப்பை தீவிரப்படுத்த முதல்வர் உத்தரவு
Dinamani Chennai

போதைப் பொருள் ஒழிப்பை தீவிரப்படுத்த முதல்வர் உத்தரவு

தமிழ்நாட்டில் போதைப் பொருள் ஒழிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

time-read
1 min  |
May 17, 2024
லாரி - பேருந்துகள் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

லாரி - பேருந்துகள் மோதல்: 4 பேர் உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது ஆம்னி பேருந்து மற்றும் அரசு விரைவுப் பேருந்து மோதியதில் பெண் உள்பட 4 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

time-read
1 min  |
May 17, 2024
கேஜரிவாலுக்கு சலுகை காட்டவில்லை
Dinamani Chennai

கேஜரிவாலுக்கு சலுகை காட்டவில்லை

ஜாமீன் வழங்கியது குறித்து உச்சநீதிமன்றம்

time-read
2 dak  |
May 17, 2024
Dinamani Chennai

7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

200 மி.மீ. வரை பெய்ய வாய்ப்பு

time-read
1 min  |
May 16, 2024
துப்பாக்கிச்சூட்டில் ஸ்லோவாக்கியா பிரதமர் கவலைக்கிடம்
Dinamani Chennai

துப்பாக்கிச்சூட்டில் ஸ்லோவாக்கியா பிரதமர் கவலைக்கிடம்

மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியாவில் புதன்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அந்த நாட்டுப் பிரதமர் ராபர்ட் ஃபிக்கோ படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வருகிறார்.

time-read
1 min  |
May 16, 2024