ரயில் விபத்துக்களும் வடவர் ஊழியமும் ...
DINACHEITHI - MADURAI
|July 10, 2025
இன்றைக்கு நவீன தொழில்நுட்பம் மூலம் ரயில் போக்குவரத்து முழு கட்டுப்பாட்டுடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் ரயில்வே கிராசிங் விபத்துக்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஊட்டி பகுதியில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் யானைகள் குறுக்கே வந்தால் அதை நுண்ணுணர்ந்து ரயிலை நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் வாகனங்கள் குறிப்பிடும் சூழலில் அதை அறிந்து ரயிலின் வேகத்தைக் கட்டுப்படுத்த தொழில்நுட்பம் இல்லாது இருக்கிறது. இந்தச் சூழலில் தான் கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஒரு கோர விபத்து நடந்துள்ளது.
-
ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது அதிவேகமாக வந்த ரயில் மோதிய விபத்தில் அந்த வேனில் இருந்த பள்ளி மாணவர்களில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேட் கீப்பர் தூங்கிவிட்டார். அவர் ரயில் வரும்போது ரயில்வே கேட்டை மூடவில்லை. அந்த நேரம் பார்த்து பள்ளி வாகனம் ரயில்வே கேட்டை கடந்தபோது ரயில் மோதி இந்த கோர விபத்து நடந்திருக்கிறது என பொதுமக்கள் கூறியுள்ளனர்.
விபத்து தொடர்பாக தெற்கு ரயில்வே அளித்த விளக்கத்தில், பள்ளி வாகனம் வரும்போது ரயில்வே கேட்டை ஊழியர் மூடிக் கொண்டிருந்ததாகவும், அப்போது பள்ளி வாகன ஓட்டுநர், ஊழியரிடம் வாகனம் சென்றவுடன் மூடிக் கொள்ளுமாறு கேட்டதாகவும் தெரிவித்துள்ளது.
ஆனாலும் அவ்வாறு நடந்திருக்க வாய்ப்பில்லை. வட இந்திய ஊழியரான கேள்விகளுக்கு தமிழ் தெளிவாகத் தெரியவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட பிரச்சினையே விபத்துக்கு ஒரு காரணமாக அமைந்து இருக்கலாம் என்று திமுகவும் தெரிவித்துள்ளது. உள்ளூர் மொழி தெரிந்தவர்களையே இந்தப் பணிக்கு நியமனம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
Bu hikaye DINACHEITHI - MADURAI dergisinin July 10, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
DINACHEITHI - MADURAI'den DAHA FAZLA HİKAYE
DINACHEITHI - MADURAI
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடக்கிறது
1 min
December 25, 2025
DINACHEITHI - MADURAI
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை கள்ளக்குறிச்சி வருகிறார்
புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்
1 min
December 25, 2025
DINACHEITHI - MADURAI
தமிழ்நாடு முழுவதும் 1,000 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
1 min
December 25, 2025
DINACHEITHI - MADURAI
தந்தை பெரியார் நினைவுநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
“பெரியார் எனும் பெருஞ்சூரியனின் வழி நடப்போம்” என சபதம்
1 min
December 25, 2025
DINACHEITHI - MADURAI
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடக்கிறது
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1 min
December 25, 2025
DINACHEITHI - MADURAI
எல்விஎம்-3 திட்டம் வெற்றி, இந்தியாவை நோக்கிய நமது முயற்சிகளின் பிரதிபலிப்பு
பிரதமர் மோடி பெருமிதம்
1 min
December 25, 2025
DINACHEITHI - MADURAI
தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல்-எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
“பாரதீய ஜனதாவுக்கு 40 தொகுதிகள் வேண்டும்” என வலியுறுத்தியதாக தகவல்
1 mins
December 24, 2025
DINACHEITHI - MADURAI
உழவர் நலனைக் காக்கும் திராவிட மாடல் அரசின் சாதனைகள் தொடரும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
1 min
December 24, 2025
DINACHEITHI - MADURAI
ராமநாதபுரம் மீனவர்கள் 12 பேர் கைது: பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணுங்கள்
மத்திய மந்திரிக்கு ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 min
December 24, 2025
DINACHEITHI - MADURAI
2025-26ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான ஆசிரியர் பொது கலந்தாய்வு இன்று தொடங்குகிறது
அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு
1 min
December 24, 2025
Translate
Change font size

