Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

பீடி புகையில் கருகும் கைதிகளின் வாழ்க்கை!

Nakkheeran

|

August 02-05, 2025

தமிழகச் சிறைகளில் ரூ.500 கோடி ஊழல்!

- -ராம்கி

பீடி புகையில் கருகும் கைதிகளின் வாழ்க்கை!

'நானும் ஜெயில்ல இருந்திருக்கேன்..' என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த முன்னாள் சிறைவாசி நமக்கு அனுப்பிய கடிதத்தில் 'நக்கீரன்ல வர்ற ஜெயில் கட்டுரைகளைத் தொடர்ந்து படிச்சிட்டு வர்றேன். டிபார்ட்மெண்ட் ஆபீசர்ஸ் பண்ணிட்டு வர்ற மோசடிகளப் பத்தி நெறய வந்துட்டே இருக்கு. ஊழலை உரிஉரின்னு உரிக்கிறீங்க. அப்படியே கைதிகள் படற அவஸ்தைய கொஞ்சம் எழுதலாம்ல.

ஜெயில்ல இருந்து ரிலீஸாகி மூணு வருஷமாச்சு. இப்ப எனக்கு 57 வயசு. ஆனா... ஜெயில்ல உண்டான பாதிப்புல இருந்து என்னால மீள முடியல. இப்ப ஆஸ்துமா பிரச்சனை கொலையா கொல்லுது. எப்பவுமே எனக்கு பீடி, சிகரெட் பிடிக்கிற பழக்கம் கிடையாது. ஜெயில்லயும் வைராக்கியமா அப்படியே இருந்துட்டேன். ஜெயில்ல 100-க்கு 90 பேர் பீடி குடிக்கிறாங்க. அந்த 90 பேரும் பீடி குடிச்சாத்தான் ஜெயில் டென்ஷன்ல இருந்து கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்னு நம்புறவங்க. எந்த நேரமும் ஊதித்தள்ளிட்டே இருப்பாங்க. இதுல கொடுமை என்னன்னா.. என்னை மாதிரி பீடி குடிக்காதவங்க.. பீடி குடிக்கிறவங்க விடற புகைய சுவாசிச்சிட்டே ஜெயில்ல நொந்துபோய் வாழறதுதான். அதான்.. லங்ஸ் கேன்சர்.. ஆஸ்துமால கொண்டுபோய் விட்டது. அதுவும் ஜெயில்ல இந்த பீடில அடிக்கிற கொள்ளை இருக்கே.. நல்லா விசாரிச்சு எழுதுங்க.. தலைசுத்திப் போயிரும்' என்று தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.

சிறைகளுக்குள் பீடி: புகையிலை முதன்முதலில் அமெரிக்காவில் கண்டறியப்பட்டு, பிறகு ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஐரோப்பா காலனித்துவத்தால் அடிமைகளாக நடத்தப்பட்ட மக்களிடம் கடுமையாக வேலை வாங்குவதற்கு புகையிலை முக்கியப் பொருளாக பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்திலிருந்த இந்தியாவிலும் புகையிலை அறிமுகப்படுத்தப்பட்டு, தமிழகச் சிறைகளிலும் கைதிகளை அடிமையாக நடத்துவதற்காக சிறைக்குள் நுழைந்தது.

Nakkheeran'den DAHA FAZLA HİKAYE

Nakkheeran

Nakkheeran

திலீப் விடுதலை... பகீர் பின்னணி!

8 ஆண்டுகளாக நடந்துவந்த பிரபல நடிகை பாலியல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

Nakkheeran

அவசர கதியில் எஸ்.ஐ.ஆர். பணி!

கொதிக்கும் ஐ.பி.!

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

Nakkheeran

யார் கெத்து? பலியான மாணவன்!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் அறிஞர் அண்ணா மாதிரிப் பள்ளி இயங்கிவருகிறது.

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

தி.மு.க. எம்.பி. வீட்டில் கொள்ளை! குடும்பமாக பிடிபட்ட கும்பல்! -திருவாரூர் பரபரப்பு!

நாகை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில விவசாய அணிச் செயலாளருமான ஏ.கே.எஸ்.விஜயனுக்கு, திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி சொந்த ஊர்.

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

Nakkheeran

நிறைவேற்றப்படாத வேண்டுதல்!

‘ஒண்டி முனியும் நல்லபாடனும்' திரைப்பார்வை!

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

Nakkheeran

கைதி என் 9658

ஒரு நீண்ட அனுபவத்தின் வழி நின்று அரசியலை நன்கு புரிந்துகொள்ளும் இயல்பைக் கொண்டவர் தோழர் நல்லகண்ணு.

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

Nakkheeran

திருப்பரங்குன்றம் தீப சர்ச்சை!

-மக்கள் மனநிலை!

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

அம்மா போட்ட குண்டு?

மீண்டும் சென்னைக்கு போகிறோம் என்றதும் என் தோழிகள் சுகுணா, சாந்தா, ட்ரம் வண்டி... ஆகாஷ்வாணி எல்லாம் நினைவுக்கு வந்தது. வடநாட்டவர் களுக்கு மும்பை போல, தென்னாட்டவர்க்கு தலைநகர் சென்னை வாழ்வைத் தேடி வருகிறவர்களுக்கு அடைக்கலம் தரும் திருத்தலம்.

time to read

3 mins

December 13-16, 2025

Nakkheeran

அடக்கி வாசிக்கும் விஜய்!

கரூர் சம்பவத்திற்குப் பிறகு முதன் முறையாக புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறார் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய். தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க.வை தொடர்ந்து கடுமையாகத் தாக்கிவரும் விஜய், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் -பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியை வறுத்தெடுப்பார் என ஏக எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர்.

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

Nakkheeran

கஞ்சாவுக்கு ஆதரவாக ஒன்றிய அரசு!

2020 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் போதைப்பொருள் ஆணையம் ஒரு முக்கிய தீர்மானத்தை எடுத்தது. அதாவது, 'மிகவும் ஆபத்தான போதைப்பொருட்கள்' என்ற பட்டியலில் (Schedule IV) இருந்து கஞ்சா நீக்கப்பட்டது.

time to read

2 mins

December 13-16, 2025

Translate

Share

-
+

Change font size