Facebook Pixel போர்க் களம் | Nakkheeran - news - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

போர்க் களம்

Nakkheeran

|

October 23-25, 2024

ஜெயலலிதா பற்றி 'எம்.ஜி.ஆர். யார்? நூலில் ஆர்.எம்.வீரப்பன் எழுதியது தொடர்கிறது...

போர்க் களம்

விரைவில் தேர்தல் வரப்போகிறது என்கிற நிலையில் அதற்குப் பயன்படுமே என்று எங்களுடைய செய்தித்துறையின் மூலம் ஒரு புகைப்படம் எடுக்கச் சொன்னேன். அந்தப் படத்தைப் பார்த்ததற்குப் பிறகு நாங்கள் மிகப்பெரிய அதிர்ச்சியடைந்தோம்; ஆளுநரும் அதிர்ச்சியடைந்தார். இந்த அதிர்ச்சியைவிட எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது செல்வி. ஜெலலிதா அவர்கள் செய்த சதி வேலைகள்தான்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், புரூக் ளின் மருத்துவமனையில் டாக்டர் ப்ரீட்மேன் அவர்கள் தலைமையில் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த மருத்துவ நிபுணர்கள் குழு, புரட்சித் தலைவர் அவர்களுக்கு மிகச்சிறந்த சிகிச்சையை அளித்தார்கள். சுமார் ஒரு மாத காலத்திற்குள் புரட்சித் தலைவரின் உடல்நிலையில் அதிசயத் தக்க வகையில், மருத்துவர்களே ஆச்சர்யப்படும் வகையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

இந்த நேரத்தில்தான்... எதிர்பாராமல் அன்னை இந்திராகாந்தி அவர்கள் சுட்டுக் கொல் லப்பட்டார். நாடாளுமன்றத் தேர்தல் நடத்து வது என்கிற முடிவை எடுத்து தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெறத் தொடங்கிவிட்டன. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரையில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்கள் பாக்கியிருந்தன. ஜுன் மாதம்தான் தேர்தல் முறையாக நடைபெற வேண்டும்; என் அதோடு சேர்த்து சட்டமன்றத் தேர்த நடத்திவிடலாம் என்று நான் நினைத் தேன். அன்றைக்கு பொறுப்பேற்றுக்கொண் டிருந்த மூத்த அமைச்சர் நாவலரிடமும், மற்ற வர்களிடமும் சொல்லி அந்த முடிவை எடுப் பதற்காக அமைச்சரவை கூட்டப்பட்டது. ஆனால் அமைச்சரவையில் அனுபவமிக்க அமைச்சர்கள் ஒன்றிரண்டு பேர், இந்தத் தேர்தலை இப்போது நடத்தவேண்டாம் என்று எண்ணினார்கள்.

அழுத்தத்தோடு பேசத் தொடங்கி னேன்... 'இரண்டு தேர்தலையும் ஒன்றாக இணைத்துதான் நடத்த வேண்டும்' என்று அழுத்தமாக, உறுதியாக நான் பேசியதற்குப் பிறகு எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். அமைச்சரவையின் முடிவை மத்திய அரசாங் கத்திற்கு அறிவித்தோம். மத்திய அரசாங்கமும் சட்டமன்றத் தேர்தலை சேர்த்து நடத்துவதற்கு ஒத்துக் கொண்டது. தேர்தல் வேலைகளில் ஈடுபட்டோம். வேட்பாளர் தேர்வுகள் நடைபெற்றன. நல்லவேளையாக ஜெயலலிதா அவர்கள் ஆட்சிமன்றக் குழுவிலோ தலைமைக் கழக நிர்வாகத்திலோ இல்லாத காரணத்தினால்

இந்தத் தேர்தல் நடவடிக்கைகளிலே நேரிடை யாக அவர்களாலே குறுக்கிட முடியவில்லை.

Nakkheeran'den DAHA FAZLA HİKAYE

Nakkheeran

Nakkheeran

தமிழக மின்துறையை குறிவைக்கும் அதானி!

'தமிழக மின்சார வாரியம் ஏற்கனவே 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இருந்துவரும் சூழ்நிலையில், 500 யூனிட்டுக்கு கீழே பயன்படுத்துவோருக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாகக் கொடுத்தால் மின்வாரியத்தையே இழுத்து மூடவேண்டிய நிலை உருவாகிவிடும்' என்கிறார்கள்.

time to read

2 mins

May 23-26, 2026

Nakkheeran

Nakkheeran

போலீசார் கூண்டோடு மாற்றம்! கரூர் வழக்கு இனி?

கரூரில் விஜய் பிரச் சாரத்தின்போது 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணையிலிருந்த 19 காவல்துறை அதிகாரிகளை வடக்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலங்களுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளார் முதலமைச்சர் விஜய்.

time to read

1 min

May 23-26, 2026

Nakkheeran

Nakkheeran

சர்ச்சையில் தமிழக அரசு வழக்கறிஞர் நியமனம்!

த.வெ.க. அரசு பொறுப்பேற்றுக்கொண்டவுடன் முந்தைய தி.மு.க. அரசில் தலைமை வழக்கறிஞராகப் பணியாற்றிய பி.எஸ்.ராமன் ராஜினாமா செய்தார்.

time to read

1 min

May 23-26, 2026

Nakkheeran

Nakkheeran

ஆதவ் அர்ஜுனாவின் தில்லாலங்கடி!

அடுத்த ஆறு மாதங்களுக்கு விஜய் அரசை நடத்திச்செல்லும் ஒப்பந்தம் டெண்டர் முறையில் விடப்பட்டு, ஆதவ் அர்ஜுனா அந்த டெண்டரை எடுத்திருக்கிறார்.

time to read

2 mins

May 23-26, 2026

Nakkheeran

Nakkheeran

தமிழக தேர்தல்! நான்கு சந்தேகங்கள்!

2026, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் யாருமே எதிர்பாராதவண்ணம், புதிய கட்சியான த.வெ.க. வெற்றிபெற்றுள்ளது.

time to read

2 mins

May 23-26, 2026

Nakkheeran

Nakkheeran

கொங்கு மண்டலத்தில் காலியாகும் அ.தி.மு.க.! செங்ஸ் அதிரடி!

ஆட்சி அதிகாரம் யாரிடம் வருகிறதோ, அந்த கட்சிக்கு பிற கட்சியிலுள்ள பிரமுகர்கள் கட்சி மாறிவருவது வாடிக்கையான அரசியல் தான்.

time to read

1 mins

May 23-26, 2026

Nakkheeran

Nakkheeran

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் கொடூரம்! சி.எம். சார் சிங்கப்பெண் படை எங்கே?

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி காவல் சரகத்திற்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித்தொழி லாளியின் குடும்பத்தில் 5 பெண் குழந்தைகளில் ஒன்றாகப் பிறந்த, வாய் பேசமுடியாத, காதுகேளாத பெண் வசந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது.

time to read

1 min

May 23-26, 2026

Nakkheeran

Nakkheeran

மாவலி பதில்கள்

பதினைந்து வருடங்களுக்கு முன்பு ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால் வெற்றி கிடைத்திருக்குமா?

time to read

1 mins

May 23-26, 2026

Nakkheeran

Nakkheeran

த.வெ.க. ஆட்சியிலும் பாட்டிலுக்கு 10 ரூபாய்!

'பத்து ரூபாய் பாலாஜி' என பாட்டுப் பாடி வாக்கு சேகரித்த நடிகர் விஜய், தற்பொழுது முதலமைச்சராக பதவியேற்றுவிட்டார்.

time to read

3 mins

May 23-26, 2026

Nakkheeran

Nakkheeran

சமுதாய பிடிக்குள் சிக்கிய அமைச்சர் கீர்த்தனா!

ஒரு தொகுதியில் பெரும்பான்மை வாக்குகளைக் கொண்டிருக்கும் ஒரு சமூகம், இது எங்கள் தொகுதி என்று உரிமை கொண்டாடும் காட்சிகள் தேர்தல் காலங்களில் பல ஊர்களில் அரங்கேறும். சிவகாசி தொகுதியும் அதற்கு விதிவிலக்கல்ல.

time to read

2 mins

May 23-26, 2026

Translate

Share

-
+

Change font size