Newspaper
Viduthalai
இட ஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்ற விதி தமிழகத்துக்கு பொருந்தாது
மராத்தா இடஒதுக்கீடு வழக்கில் தமிழகம் வாதம்
1 min |
March 25 , 2021
Viduthalai
ஆளுமைப் பண்புகளால் முன்னேறிய விஞ்ஞானி சுபத்ரா
மதுரையில் சாதாரண லாரி ஓட்டுநரின் மகளாகப் பிறந்து, உலகில் பல நாடுகளுக்குப் பயணித்து தன் ஆளுமைப் பண்புகளால் மிகப் பெரிய கம்பெனிகளை நிர்வகித்தவர் சுபத்ரா.
1 min |
March 16, 2021
Viduthalai
ஆளில்லா குட்டி விமானத்தை உருவாக்கிய அரசுப் பள்ளி மாணவர்கள்
நாரணாபுரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆளில்லா குட்டி விமானத்தை உருவாக்க நேரடிப் பயிற்சி வழங்கப்பட்டது.
1 min |
March 31 , 2021
Viduthalai
அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விவகாரம் உலக சுகாதார அமைப்பு நிபுணர் குழு ஆலோசனை
ஜெனீவா, மார்ச்17 பன்னாட்டள வில்கரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளில் ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனேகா நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசி முக்கியமானது ஆகும்.
1 min |
March 17, 2021
Viduthalai
அறிகுறியுடன் கூடிய கரோனா பாதிப்பு; ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி 79 சதவீத திறன் வாய்ந்தது
வாசிங்டன், மார்ச் 24 அறிகுறியுடன் கூடிய கரோனா நோயாளிகளுக்கு ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி 79% திறன் வாய்ந்தது என 3ஆவது கட்ட ஆய்வில் தெரியவந்து உள்ளது.
1 min |
March 24 , 2021
Viduthalai
5 மாநில தேர்தல்களிலும் பா.ஜ.க.வுக்கு எதிராக களமிறங்கிய விவசாயிகள்!
அதிர்ச்சியில் பா.ஜ.க.வினர்
1 min |
March 15 , 2021
Viduthalai
அமித்ஷா வாக்குப்பதிவு இயந்திரத்துக்குள் நுழைந்து பார்த்தாரா? மம்தா கேள்வி
கொல்கத்தா, மார்ச், 30 மத்திய அமைச்சர் அமித்ஷாமுதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றமேற்கு வங்க தேர்தல் முடிவு குறித்துப் பேசியதற்கு மம்தா கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min |
March 30 , 2021
Viduthalai
அபுதாபி கடற்கரை பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்காக புதிய விளையாட்டுத் திடல்
அபுதாபி, மார்ச் 25அபுதாபி கடற்கரை பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கு என்று பிரத்யேகமாக புதிய விளையாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
1 min |
March 25 , 2021
Viduthalai
அமெரிக்காவின் தொடர்பு முயற்சிகளுக்கு வடகொரியா பதில் அளிக்கவில்லை;
ஜோ பைடன் நிர்வாகம் குற்றச்சாட்டு
1 min |
March 16, 2021
Viduthalai
அன்னை மணியம்மையார் நினைவு நாளில் தமிழர் தலைவர் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிப்பு நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை
சென்னை, மார்ச் 16 அன்னை மணியம் மையார் நினைவு நாளில் (16.3.2021) காலை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் பெரியார் ஈ.வெ. ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு கழகத் தோழர்கள், மகளிர் தோழர்கள் அணிவித்து எழுச்சியுடன் ஒலிமுழக்கங்கள் எழுப்பினர்.
1 min |
March 16, 2021
Viduthalai
அனைத்து ரயில்களையும் வழக்கம்போல் இயக்க ரயில்வேக்கு உத்தரவிட முடியாது! உயர்நீதிமன்றம்
அனைத்துரயில்களையும் வழக்கம்போல இயக்க ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
1 min |
March 18, 2021
Viduthalai
அனைவரும் முகக்கவசம் அணியுங்கள்; தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்
பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
1 min |
March 18, 2021
Viduthalai
18 மாநிலங்களில் இரட்டை உருமாறிய கரோனா தேவைக்கு ஏற்ப பொது முடக்கத்திற்கு அனுமதி
மும்பை, மார்ச் 29 இந்தியாவில் இரட்டை உருமாறிய கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், தேவையான பகுதிகளில் ஊரடங்கை அறிவிக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
1 min |
March 29, 2021
Viduthalai
தமிழர் தலைவருக்கு மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு விருதினை அமெரிக்க மராட்டிய அறக்கட்டளை வழங்கியது
மராட்டியத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பணியில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்த டாக்டர் நரேந் திர தபோல்கர், மதவெறியர்களால் 2015-ஆம் ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min |
March 11 , 2021
Viduthalai
வெப்பத்திற்கேற்ப மாறும் லென்ஸ்
பொதுவாக, ஒளிப்பதிவு கருவிகளில், ஜூம் லென்ஸ் எனப்படும், வெகு தொலைவு காட்சி ஆடிகள் மிகவும் சிக்கலானவை. இந்த ஆடியை திருகி, முன், பின்னாக நகர்த்தினால்தான் படங்களின் துல்லியத்தை காட்சியின் விரிவை கூட்டவோ, குறைக்கவோ முடியும்.
1 min |
March 11 , 2021
Viduthalai
மதுரவாயலில் 'திராவிடம் வெல்லும்' கூட்டம்
சென்னை, மார்ச் 10-மதுரவாயலில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் தஞ்சை பெரியார் செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
1 min |
March 10, 2021
Viduthalai
பெத்தநாயக்கன்பாளையத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற திராவிடம் வெல்லும் சிறப்பு பொதுக்கூட்டம்
ஆத்தூர், பிப். 27ஆத்தூர் கழக மாவட்டம் பெத்த நாயக்கன் பாளையத்தில் இளைஞரணி சார்பில் திராவிடம் வெல்லும் சிறப்பு பொதுக் கூட்டம் கடந்த 26.1.2021 அன்று மாலையில் பெற்றது.
1 min |
February 27, 2021
Viduthalai
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உறுதுணையாக திராவிடர் கழகம் திகழும் என்கிற அன்னையாரின் அன்றைய உறுதிமொழியைப் பின்பற்றுவோம்!
செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
1 min |
March 11 , 2021
Viduthalai
தாராசுரத்தில் 'திராவிடம் வெல்லும்' பிரச்சாரக் கூட்டம்
குடந்தை, மார்ச் 10 - குடந்தை கழக மாவட்டம், தாராசுரம் கிளை கழகம் சார்பில் 'திரா விடம் வெல்லும் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் 2502 2021,வியாழக்கிழமை, மாலை 6.00 மணியளவில் தாராசுரம் கடைவீதியில் பொதுக் குழு உறுப்பினர், பெரியார் பெருந் தொண்டர் வை.இளங்கோவன் தலைமையில் குடந்தை பெரு நகர தலைவர் கு.கவுதமன், பகுத் தறிவாளர் கழகம் தி.இராஜப்பா ஆகியோர் முன்னிலையில் எழுச்சியுடன் நடைபெற்றது.
1 min |
March 10, 2021
Viduthalai
தஞ்சையில் கழக இளைஞரணி நடத்திய
தஞ்சை, மார்ச் 10 - தஞ்சாவூர் நபூபதி நினைவு பெரியார் படிப்பகம், அன்னை மணியம் மையார் நூற்றாண்டு அரங்கில் தஞ்சாவூர் மாவட்ட இளைஞரணி சார்பில் 'திராவிடம் வெல்லும்' என்கிற தலைப்பில் சிறப்புக்கூட்டம் 29.02.2021 ஞாயிறு மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது.
1 min |
March 10, 2021
Viduthalai
கனியின் நிலையை அளக்கும் கருவி
கிடங்கில் வைத்துள்ள காய்கள், கனிந்துள்ளனவா? இதை கண்டறிய மனிதக் கண்கள், மூக்கு, கைகள் தான் இன்னமும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த, 21ஆம் நுற்றாண்டில் கூட ஒவ்வொரு சுளையையும், ஒவ்வொரு குலை யையும், பழுத்திருக்கின்றனவா என்று சோதிக்க, நம்பகமான தொழில்நுட்பங்கள், இன்னும் பரவலாகவில்லை.
1 min |
March 11 , 2021
Viduthalai
உலகெங்கிலும் மூன்றில் ஒரு பெண் தனது வாழ்நாளில் உடல் அல்லது பாலியல் ரீதியான வன்முறைக்கு ஆளாகிறார்: உலக சுகாதார அமைப்பு தகவல்
ஜெனீவா,மார்ச் 1 உலகெங்கிலும் மூன்றில் ஒரு பெண் தனது வாழ் நாளில் உடல் அல்லது பாலியல் ரீதியான வன்முறைக்கு ஆளாகிறார்கள் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் மேற்கண்ட தகவல் வெளியாகி உள்ளது.
1 min |
March 11 , 2021
Viduthalai
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்துக்கு எதிராக 12 மாகாண அரசுகள் வழக்கு
வாஷிங்டன், மார்ச் 11 பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்தது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்துக்கு எதிராக 12 மாகாண அரசுகள் வழக்கு தொடர்ந்துள்ளன.
1 min |
March 11 , 2021
Viduthalai
மோடி ஆட்சி நீடிக்கும் வரை போராடுவோம் விவசாயிகள் சூளுரை
புதுடில்லி, மார்ச்.12 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 100 நாட்களை கடந்து விட்டது. 3 சட் டங்களையும் திரும்பப்பெறுவது வரை போராட்டத்தை தொடரப்போவதாக அறிவித்துள்ள விவசாயிகள் தங்கள் கோரிக்கையில் மிகவும் தீவிரமாக உள்ளனர்.
1 min |
March 12, 2021
Viduthalai
பூவிருந்தவல்லி கழக தோழர்கள் முயற்சியால் மாங்காட்டில் பெரியார் சிலை மறைப்பு அகற்றம்
சென்னை, மார்ச், 2 சென்னை, மாங்காட்டில் உள்ள பெரியார் சிலையை தேர்தல் ஆணையப் பணியாளர்கள் துணியைச் சுற்றி மூடினர். ஆவடி மாவட்டத் தோழர்களின் சட்டபூர்வ எதிர்ப்பின் காரணமாக மூடிய துணி அகற்றப்பட்டது.
1 min |
March 12, 2021
Viduthalai
நன்னிலத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மூட நம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு பிரச்சாரக் கூட்டம்
நன்னிலம், மார்ச் 12 நன்னிலத்தில் மூட நம்பிக்கை ஒழிப்பு. பகுத்தறிவு பிரச்சாரக் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
1 min |
March 12, 2021
Viduthalai
கடத்தூரில்
மாலை தருமபுரி, மார்ச் 12 தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றிய திராவிடர் கழகம் மற்றும் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் 5.3.2021 அன்று 10 மணியளவில் டத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகில் திராவிடம் வெல்லும் சிறப்பு பொதுக்கூட்ட நிகழ்ச்சி மண்டல திராவிடர் கழக தலைவர் அ.தமிழ்ச் செல்வன் தலைமையில் நடைபெற்றது.
1 min |
March 12, 2021
Viduthalai
நீரிழிவு நோய்த் தடுப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் வி.மோகனின் உயர்மேன்மையை ஒரு பழக்கமாக ஆக்குவது புத்தகம் வெளியீடு
சென்னை, மார்ச் 3-அர்ப்பணிப்பு மற்றும் தளர்ச்சியிலிருந்து மீண்டெழும் திறன் ஆகிய பண்புகள், எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என மக்களுக்கு எடுத்து கூறுவதே நோக்கமாக கொண்ட ‘உயர் மேன்மையை ஒரு பழக்கமாக ஆக்குவது என்ற நூலை நீரிழிவு நோய் தடுப்பு சிகிச்சை மருத்துவ நிபுணர் டாக்டர் வி.மோகன் அவர்கள் எழுதியுள்ளார்.
1 min |
March 03, 2021
Viduthalai
சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராகப் போராட்டம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், சமையல் எரிவாயு உருளையின் விலையும் உயர்ந்துள்ளது.
1 min |
March 03, 2021
Viduthalai
அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி அய்தராபாத்தில் ஆர்ப்பாட்டம்
அய்தராபாத், மார்ச் 3-அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் கோரிக்கைகளை வலியுறுத்தி தெலங்கானா மாநில பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் 28.2.2021 அன்று அய்தராபாத் இந்திரா சவுக்பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |