CATEGORIES
Kategoriler
கேரள ஹவாலா பணம்! தமிழக போலீஸ் டீல்!
கேரளாவின் கொல்லம் தேசிய நெடுஞ்சாலை, தமிழக பார்டரான தென்காசி, புளியரை, ஆலங்குளம், நெல்லை என நீண்டு செல்கிறது. அந்த சாலையின் ஆலங்குளம் வழியில், கடந்த ஜூலை 14ஆம் தேதியன்று இரு டூவீலர்கள் மோதிக்கொண்டதில், ஒரு பைக்கில் இருந்தவரின் ஜவுளிக்கடை பையில் இருந்து கட்டுக்கட்டாகப் பணம் சாலையில் சிதறியது.
பல நூறு ஏக்கர் அனாதீன நிலத்தை ஆட்டையப் போடும் ஆளுங்கட்சியினர்+அதிகாரிகள்!
ஓருவர் தனக்கு சொந்தமான நிலத்தை அடுத்தவர் அபகரிக்கும்போது அவர் மீது நிலமோசடி புகார் கொடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சொத்தையும் உரிமையையும் பாதுகாக்க முடியும்.
தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் உள்குத்து!
தமிழகத்தின் வடமாவட்டங்களில் திமுகவிற்கு நிரந்தரமான செல்வாக்கு உண்டு. அதிலும் அன்றைய வட ஆற்காடு மாவட்டம் ரொம்ப ஸ்பெஷல். 1957ல் திமுக பங்குபெற்ற முதல் நாடாளமன்ற தேர்தலில் முதல் வெற்றி திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் தான்.
மரக்கடத்தல்காரர்களை காப்பாற்றுகிறாரா ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.?
சொந்தக் கட்சியிலேயே புயலாய்ச் சுற்றியடிக்கிறது தூத்துக்குடி மாவட்ட மரக்கடத்தல் விவகாரம்.
மணல் குவாரியில் வறண்ட பெண்ணையாறு!
3 மாவட்ட அவலம்!
சிறையில் கவிஞரின் உயிர்ப் போராட்டம்!
ஜாமீன் மறுக்கும் என்.ஐ.ஏ.
விவசாயிகள் எதிர்ப்பு! இரவோடு இரவாக அகற்றப்பட்ட தடுப்பணை!
100 ஆண்டுகளைக் கடந்தும் வலி மையாக, தமிழக-கேரள எல்லையில் அமைத்துள்ள முல்லைப்பெரியாறு அணை யைக் கட்டிக் கொடுத்தவர் கர்னல் பென்னிகுவிக்.
அமைச்சர் தொகுதியில் அலட்சிய அவலம்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக அன்னவாசல், விராலிமலை, பொன்னமராவதி ஆகிய பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு முன்புவரை அதிகமாகக் காணப்பட்டது.
கொரோனா கொலை! எடப்பாடி அரசிடம் நீதிகேட்கும் சந்திரா!
சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பி, தமிழக அரசாங்கத்தால் தனியார் ஸ்டார் ஓட்டலடலான ஹயாத் ஹோட்டலில் தனிமைப் படுத்தப்பட்டிருந்த சுந்தரவேல், மர்மமான முறையில் இறந்திருக்கிறார்.
கொரோனா காலத்திலும் மதவாதம்- நிதிவேட்டை- ஜனநாயக சீரழிப்பு!
மோடியை விளாசிய யெச்சூரி!
வனிதாவின் தில்லாலங்கடி! உமன் போலீஸின் உட்டாலக்கடி!
சீனியர் நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. பீட்டர்பால் என்பவரை மூன்றாவது திரு மணம் செய்த செய்தியை கடந்த ஜூலை 8-10 நக்கீரன் இதழில் வெளியிட்டிருந்தோம்.
கோவில் உரிமையை மீட்ட மன்னர் குடும்பம்!
தீர்ப்பின் தித்திப்பும், கசப்பும்!
கொரோனா காலத்திலும் பாலியல் வேட்டை!
மதுரை மருத்துவமனை அவலம்!
ஓ.பி.சி. இடஒதுக்கீடு இந்துக்களுக்கு வேட்டுவைத்த பா.ஜ.க.!
மத்திய அரசுப் பணியிடங்களில் இதர பிற்படுத் தப்பட்டோர் எனப்படும் ஓ.பி.சி. (பிற்படுத்தப்பட்டோர்+மிக பிற்படுத்தப்பட்டோர்) பிரிவினருக்கான 27 சதவீதம் இட ஒதுக்கீட்டினை முறையாக அமல்படுத்துவதில் இப்போதுவரை மத்திய அரசு அக்கறை செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. மேலும், ஓ.பி.சி. பிரிவினரில் கிரீமிலேயரைக் கணக்கிட சம்பளத்தை ஒரு காரணியாகக் கொள்ளவேண்டும் என்ற மத்திய அரசின் சமீபத்திய முடிவும் எதிர்ப்பைச் சம்பாதித்தது.
தங்கக்கடத்தல் ஸ்வப்னாவின் தமிழக தொடர்புகள்!
கேரள முதல்வருக்கு இறுகும் பிடி!
எஸ்.ஐ. தற்கொலைக்கு டி.எஸ்.பி. காரணமா?
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள ஜம்னாமாத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்தவர் ரவி. 52 வயதான இவரை, ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் வேலூர் திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் சோதனைச்சாவடி கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.
வச்சி செய்யும் விஜய்சேதுபதியின் அரசியல் தர்பார்!
மக்களுக்கு விரோதமாக எந்தக் காரியம் நடந்தாலும் அதற்கு எதிராக தைரியமாக குரல் கொடுப்பவர் நடிகர் விஜய்சேதுபதி. அதற்காக ஆளும் தரப்பிடமிருந்து எதிர்ப்பையும் சம்பாதித்தவர்.
தடுப்புச் சுவர் ஊழல்! குட்டிச்சுவரான நெடுஞ்சாலைத் துறை!
நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களில் பலரும், தங்களது அதிகாரத்தை, மக்கள் நலனுக்காகப் பயன்படுத்துவது இல்லை.
சொத்துக்காக மடாதிபதி கொலையா?
போலி உயில் வில்லங்கம்!
ஜொள்ளு இன்ஸ்பெக்டருக்கு கட்டாய ஓய்வு!
திருச்சி சிறுகனூர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருந் தவர் மணிவண்ணன். புகார் கொடுக்க ஸ்டேஷனுக்கு வரும் பெண்களிடம் தனியே சென்று விசாரணை என்கிற பெயரில் ஜொள்ளு விடுவதில் இவருக்கு பெரிய ஹிஸ்டரி இருக்கிறது. உடன் பணிபுரியும் பெண் போலீசாரிடமும் அநாகரீகமாக பேசுவதாக வாய்மொழி புகார்களும் இவர்மீது சென்றுள்ளன.
அ.தி.மு.க. மா.செ.வுடன் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டணி!
அமைச்சருக்கு கப்பம்?
அரசு + ஹோட்டல் நிர்வாகத்தின் கொரோனா கொலை! என் தாலிக்கு எடப்பாடி ஆட்சி பதில் சொல்லியாகணும்!
'புள்ளைய பார்க்க ஆசையா வந்தாரே... கொரோனா டெஸ்டுனு என் புருசன கொன்னு புட்டாங்களே... மார்ச்சுவரியில இருக்காருன்னு சொல்லுறாங்களே.. என்ன ஆச்சுன்னு தெரியலையே... என் புருசன் சாவுக்கு நியாயம் கிடைக்கணும்” என்று கதறி அழும் இளம் பெண்ணின் வீடியோ அண்மையில் வைரலாகி பதற வைத்தது.
விமான சேவையை விரிவாக்கிய கனிமொழி!
இரவு நேரங்களிலிலும் இனி தூத்துக்குடிக்கு விமான சேவை உண்டு என மத்திய விமானப் போக்கு வரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி அறிவித்திருக்கிறார்.
மீண்டு(ம்) வந்த ராஜேந்திரபாலாஜி!
நக்கீரன் சொன்னது நடந்திருக்கிறது... என்கிறார்கள், விருதுநகர் மாவட்ட ஆளும் கட்சியினர். காரணம்- கடந்த ஜூன் 17-19 நக்கீரன் இதழில் அதிமுகவுக்கு 3 மா.செ.! அப்படின்னா கே.டி.ராஜேந்திரபாலா பாலாஜி? என்னும் தலைப்பில் வெளிவந்த கட்டுரைதான்!
உறவாய் நின்ற சுகாதாரப் பணியாளர்கள்!
கொரோனாவால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தவர்களின் உடல்கூட தொற்றுக்குக் காரணமாகும் அச்சுறுத்தல் இருக்கிறது என்பதால், அடக்கம் செய்யும்போது சுகாதாரப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், மனவலியை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை சுகாதார மேற்பார்வையாளர் முத்துகுமார், தனது முகநூல் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
ஊரடங்கு காலத்தில் உயிர்த்தெழுந்த மனித மாண்பு!
மதம் கடந்த சேவை!
கொரோனா அகமான எழிலகம்!
கொரோன னாவால் சகப்பணியாளர்கள் இறந்தபிறகும் எங்களுக்கெல்லாம் டெஸ்ட்கூட எடுக்காமல் அலுவலகம் வரச்சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள் என்று கொரோனா அச்சத்தால் அலறித்துடித்துக்கொண்டிருக்கிறார்கள் சென்னை எழிலகத்தில் பணிபுரியும் அரசுப் பணியாளர்கள்.
தற்கொலை முயற்சியில் சிறைக் கைதிகள்!
சிறைகள் கொரோனா பரவலுக்கான மையமாகக்கூடும் என்பதால் விசாரணைக் கைதிகள், குற்றவாளிகளைப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இதைப் பின் பற்றாததால் புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் கொரோனா தொற்று வேகமெடுத் திருக்கிறது.
அமைச்சரை அதிரவைத்த போன் கால்!
கொரோனா காலத்து நிவாரண உதவிகளை வழங்கிவரும் அரசியல் தலைவர்கள் பலரும், தொற்று ஏற்படும் அபாயத்துடனே இருக்கிறார்கள். பலமுறை தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காததால் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொற்று உறுதியானது. இது அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மரங்களைப் பாதுகாக்க இளைஞர்களின் யோசனை!
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ளது குமிழியம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், அவர்களின் வீடுகளில் திருமண விழாக்களின் போதும், குழந்தை பிறக்கும் போதும், பிறந்ததினக் கொண்டாட்டங்களின் போதும், ஊர்ப் பொது இடங்கள் மற்றும் சொந்த இடங்களில் மரக்கன்றுகளை நட்டுவைத்து வளர்ப்பதை வழக்கமாகக் கடைபிடிக்கிறார்கள்.