CATEGORIES
Kategoriler
இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். வரிந்து கட்டும் சாதி அரசியல்! பண்ணை வீட்டில் ரகசிய ஆலோசனை!
வரிந்து கட்டுகிறார் ஓ.பி.எஸ். என்கிறார்கள் அவரது சொந்த ஆதரவாளர்களும் சமுதாயத்தினரும். எடப்பாடியும் தன் ஆதரவு பலத்தைப் பெருக்கியபடி ஆலோசனைகளை நடத்தி வருகிறார். இந்த நிலையில்தான் கடந்த வாரம், துணை முதல்வர் ஓ.பி.எஸ். தனது சொந்த ஊரான பெரியகுளத்திற்கு விசிட் அடித்தவர், தனது மகன் எம்பி ரவீந்திரநாத் குமார் மற்றும் குடும்பத்தாருடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி பண்ணை வீட்டுக்குச் சென்றார்.
அ.தி.மு.க.வை அதிரவைத்த தி.மு.க கிராம சபை!
கொரோனாவைக் காரணம் காட்டி தமிழக அரசு கிராமசபைக் கூட்டத்தை ரத்து செய்ததற்கு எதிராக, மக்கள் சபைக் கூட்டம் என்ற பெயரில் தமிழகமெங்கும் கிராமசபைக் கூட்டங்களை நடத்தி வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியைத் திக்குமுக்காட வைத்துள்ளன தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சிகள்.
எடப்பாடி ரகசியத்தை ஒடைக்கட்டுமா?
சசிகலா முதல்வராவதை டெல்லி விரும்பவில்லை. ஓ.பி.எஸ்.சை வைத்து கேம் ஆட நினைத்தது. அதனை எடப்பாடியிடம்தான் முதலில் சொன்னார் ஓ.பி.எஸ்.
நீ பொய்யர்! நீ கோமாளி! ஜெயிக்கப் போவது யாரு?
பொறிபறந்த ட்ரம்ப்-பைடன் விவாதம்!
கனவுத் தொழிற்சாலையில் பசி-பட்டினி!
சினிமா செட் தொழிலாளர்களின் நிலை!
எஸ்.பி.பி.யின் கடைசிநேர போராட்டம்!
ஹலோ தலைவரே, 'பாடும் நிலா'ன்னு புகழப்பட்ட பாடகர் எஸ்.பி.பி.மறைவு எல்லாரையும் உலுக் கிடிச்சி."
எனக்கு 68 உனக்கு 28
தி.மு.க. பிரமுகரின் இரண்டாவது குடும்பம்!
தோழரின் தியாக வாழ்வு!
தலைமுறை அறிய வேண்டிய வரலாறு!
ஆண்டாள் கோவிலில் ஹோமம்! பறந்துவந்த பாசறை நிர்வாகி!
"யாகம்கிறாங்க... பூஜைங்கிறாங்க...எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவதற்கு சிறப்பு வழிபாடுங்கிறாங்க... எங்கே? எதற்காக?" என்று கேட்டால், "ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு, அ.தி.மு.க இளைஞர் பாசறை துணைப் பொதுச்செயலாளர் விஷ்ணுபிரபு, இன்னைக்கு குடும்பத்தோடு வந்தாருல்ல... அதுவும் கோயம்புத்தூர்ல இருந்து தனி என, ஹெலிகாப்டர்ல... எல்லாம் ஒரு வேண்டுதலுக் காகத்தான்...'' என்கிறார்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆளுங்கட்சியினர்.
ரிலீஸ்! ரீ-என்ட்ரி! டெல்லியிடம் சசிகலா டீல்!
எப்பொழுதும் அ.தி.மு.க.வை எதிர்த்து விமர்சனம் செய்து கொண்டிருக்கும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சமீபத்தில் அண்ணா பிறந்த நாளையொட்டி ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் ஒரு இடத்திலும் அ.தி.மு.க. அரசை விமர்சிக்கவேயில்லை. காரணம், சசிகலா ரிலீஸ் அ.தி.மு.க.வில் ஏற்படுத்தப் போகும் தாக்கங்கள் தான் என்கிறார்கள்.
மாணவர் சேர்க்கையில் முறைகேடு!
தமிழகம் முழுவதும் மாணவர் சோயத் தொடங்கி இருக்கின்றன அரசுப் பள்ளிகள். இதில், இதில், திண்டுக்கல் மாவட்ட எரியோடு பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கையின்போது, பணம் வசூல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பெற்றோர் தரப்பில் விளக்கம் கேட்டும், பள்ளி நிர்வாகம் முறையான விளக்கம் அளிக்கவில்லை.
இம் என்றால் சிறைவாசம்!
மோடியின் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி!
எல்காட் தகிடுதத்தம்! தாறுமாறு போஸ்டிங்!
தமிழக அரசின் சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஐ.டி. பூங்காக்கள் உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் தொடர்பான திட்டங்களை கவனிக்கிறது எல்காட் நிறுவனம்.
அ.தி.மு.க.+ போலீஸ் கூட்டணி! நிலத்திற்காக கொலை!
கொலை விவகாரங்களில் ரௌடிகளுக்கும் தாதாக்களுக்கும் தொடர்பிருப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால் இப்போதெல்லாம் காவல்துறையைச் சேர்ந்தவர்களே மறைமுகமாக தொடர்புடன் இருப்பதாக குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன. தட்டார்மடம் செல்வம் கொலைவிவகாரம் அதற்கொரு உதாரணம்.
சோறு முதல் வேலை வரை...ஓயாத கொரோனா ஊழல்!
உலகம் மிரளும் கொரோனா காலத்தில் ஊழலால் மிரள வைக்கும் அ.தி.மு.க. ஆட்சி பற்றி கடந்த இதழில் வெளியானதன் தொடர்ச்சி....
பதவி இல்லாவிட்டாலும் பவர் காட்டும் ராம் மோகன் ராவ்!
லஞ்ச ஒழிப்புத்துறை மோசடி!
நீயா? நானா? அ.தி.மு.க. பவர் ஃபைட்!
என்னை அசிங்கப்படுத்தறார் அமைச்சர் என அதிமுகவின் மாநில நிர்வாகியான முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் தலைமையிடம் புலம்பியுள்ளார். துணை முதல்வர் பஞ்சாயத்து செய்தும் பிரச்சனை தீராமல், உங்களை அரசியலில் இருந்து ஒழிக்காமல் விடமாட்டேன் என முன்னாள் அமைச்சர் ஒருவர் களமிறங்க, பரபரப்பாகவே உள்ளது திருவண்ணாமலை மாவட்ட அதிமுக.
கலெக்டரின் உத்தரவால் காமெடியான கட்சித் தலைவர்!
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமையில் நடந்துவந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கொரோனா நெருக்கடியால் நடப்பதில்லை. இதற்கு பதிலாக, கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும் புகார்ப்பெட்டியில் மனுக்களைப் போடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதிலும் ஏகப்பட்ட கெடுபிடிகள்.
இதுதான் வேளாண் மண்டல பாதுகாப்பா?
கொந்தளிக்கும் விவசாயிகள்!
சினிமா இனிமே செட்டாகுமா?
கே. பாக்யராஜின் வாரிசு சாந்தனுவுக்கு ஜோடியாக சித்து+2 படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி யானவர் சாந்தினி தமிழரசன். சென்னை பெண்ணான இவர், அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களுடன் டூயட் பாட சான்ஸ் வரும் என எதிர்பார்த்திருந்தார். தமிழ் பேசத் தெரிந்த நடிகை, தமிழ் சினிமாவில் எதிர்பார்த்தது நடக்குமா என்ன?
அள்ளிக்கட்டிய கல்லா! கொடிகட்டிப் பறக்கும் கொரோனா கொள்ளை!
கொரோனா ஊரடங்கில் திருட்டு, வழிப்பறி போன்ற கொள்ளை சம்பவங்கள் கூட குறைந்திருக்கின்றன. ஆனால் உயிர், உடைமை, பணம், வேலை வாய்ப்பு என ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையே இழந்துநிற்கும் கொள்ளைநோய் சூழலிலும்கூட ஈவு இரக்கமில்லாமல் கொள்ளை அடித்திருக்கிறது அதிமுக அரசு என்று அதிர்ச்சியூட்டுகிறார்கள் லஞ்ச ஊழலுக்கு எதிரான அமைப்பினரும் ஆர்.டி.ஐ. செயற்பாட்டாளர்களும்.
எடப்பாடியின் பேக்கேஜ் சிஸ்டம்!
அமைச்சர்கள் ஆதரவு ரகசியம்!
"வெளியே தெரிந்தால் அவமானம்...!'' பெற்றோருடன் இளம்பெண் செய்த கொடூரம்!
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகில் அமைந்திருக்கும் தியேட்டர் ஒன்றின், அருகிலுள்ள மைதானத்தில் 9ந் தேதி அதிகாலை மூன்று மணியளவில் இரண்டுபேர் எதையோ மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளனர். இதைப் பார்த்து அந்தவழியே வந்த சிலர் சத்தம் போட்டதும், அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.
110 கோடி அபேஸ்!
ராஜ்பவன் விசாரணையில் எடப்பாடி!
சினிமா - அரசியல் புள்ளியின் கந்துவட்டி - கடத்தல் அடாவடி!
கந்துவட்டி கொடுமை பற்றி தெளிவான திரைக்கதையுடன் 'தடையறத் தாக்க', 'கனா கண்டேன்' போன்ற படங்கள் வெளிவந்த அதே தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களே கந்துவட்டிக் கொடூரத்தை நிகழ்த்துவதால் திருச்சி பகுதி அலறுகிறது.
விஜய் வெயிட்டிங்!
போஸ்டர் போர்!
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் கரம்!
இந்திய அரசின் உயரிய வாழ்நாள் சாதனையாளர் விருதான தயான் சந்த் விருதைப் பெற்றிருக்கிறார் மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ரஞ்சித் குமார்.
திட்டப் பணிகளில் குளறுபடி!
சண்டை மூட்டிய அதிகாரி!
ஊருக்குத்தான் உத்தரவு...உனக்கும் எனக்கும் கிடையாது!
ஆளுங்கட்சியினரின் அப்பட்ட விதிமீறல்!
டெல்லி ஆடும் தேர்தல் ஆட்டம்!
ராஜ்நாத் சிங்கை சந்தித்த சசிகலா தூதர்கள்!