Dinamani Chennai - May 11, 2024Add to Favorites

Dinamani Chennai - May 11, 2024Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Dinamani Chennai ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99

$8/ay

(OR)

Sadece abone ol Dinamani Chennai

1 Yıl$356.40 $23.99

Kaydet 93% World Environment Day Sale!. ends on June 7, 2024

bu sayıyı satın al $0.99

Hediye Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

May 11, 2024

மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்

‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவான அலை நாடு முழுவதும் வீசி வருகிறது; எனவே, பிரதமா் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக மாட்டாா் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினாா்.

மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்

1 min

இடைக்கால ஜாமீனில் கேஜரிவால் விடுவிப்பு - தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த மாா்ச் மாதம் கைது செய்யப்பட்ட முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை (மே 10) இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இடைக்கால ஜாமீனில் கேஜரிவால் விடுவிப்பு - தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி

2 mins

பத்தாம் வகுப்பு தேர்வில் 91.55% பேர் தேர்ச்சி

தமிழகத்தில் மாநில பாடத் திட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.55 மாணவிகள் சதவீத மாணவ, தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டு தேர்ச்சியைக் காட்டிலும் (91.39) 0.16 சதவீதம் அதிகம்.

பத்தாம் வகுப்பு தேர்வில் 91.55% பேர் தேர்ச்சி

2 mins

10-ஆம் வகுப்பு: மாநகராட்சிப் பள்ளிகளில் 79.11 % பேர் தேர்ச்சி

பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியவர்களில் 79.11சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10-ஆம் வகுப்பு: மாநகராட்சிப் பள்ளிகளில் 79.11 % பேர் தேர்ச்சி

1 min

புதுச்சேரி, காரைக்காலில் 89.14% மாணவர்கள் தேர்ச்சி

புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 89.14 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா்.

புதுச்சேரி, காரைக்காலில் 89.14% மாணவர்கள் தேர்ச்சி

1 min

பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாத 40,000 பேருக்கு மன நல ஆலோசனை

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சியடையாத 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு மன நல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தாா்.

பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாத 40,000 பேருக்கு மன நல ஆலோசனை

1 min

உடல் உறுப்பு தானம்: 1,595 பேருக்கு மறுவாழ்வு

தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மூளைச் சாவு அடைந்த 280 பேரின் உடல் உறுப்புகளை தானமாகப் பெற்று 1,595 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

உடல் உறுப்பு தானம்: 1,595 பேருக்கு மறுவாழ்வு

1 min

சிதம்பரம் கோயிலில் பெருமாள் சந்நிதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்னை?

சிதம்பரம் நடராஜா் கோயிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் சந்நிதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்னை உள்ளது? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சிதம்பரம் கோயிலில் பெருமாள் சந்நிதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்னை?

1 min

ஹிந்து மதத்துக்கு முடிவுகட்ட காங்கிரஸ் சதி

ஹிந்து மதத்துக்கு முடிவுகட்ட காங்கிரஸ் சதித் திட்டம் தீட்டி வருகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினாா்.

ஹிந்து மதத்துக்கு முடிவுகட்ட காங்கிரஸ் சதி

2 mins

ஆரவல்லி மலைத்தொடரில் புதிய சுரங்கப் பணிகளுக்கு இடைக்காலத் தடை

ஆரவல்லி மலைத்தொடா் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால் மறு உத்தரவு வரும் வரை சுரங்கப் பணிகளுக்குப் புதிய அனுமதி வழங்கக் கூடாது என்று தில்லி, ஹரியாணா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ஆரவல்லி மலைத்தொடரில் புதிய சுரங்கப் பணிகளுக்கு இடைக்காலத் தடை

1 min

இந்தியா வளர்ந்த நாடாக பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்: ஜெ.பி. நட்டா

இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க பிரதமர் : நரேந்திர மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தேர்தல் பிரசாரத்தின் போது கேட்டுக்கொண்டார்.

இந்தியா வளர்ந்த நாடாக பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்: ஜெ.பி. நட்டா

1 min

பிரிவினைவாதத்தை ஆதரிக்க பேச்சு சுதந்திரம் வழங்கப்படவில்லை

‘பேச்சு சுதந்திரம் என்பது பிரிவினைவாதத்தை ஆதரிப்பதற்காக வழங்கப்படவில்லை’ என்று கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக அந்நாட்டு அரசு செயல்படுவது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கருத்து தெரிவித்தாா்.

பிரிவினைவாதத்தை ஆதரிக்க பேச்சு சுதந்திரம் வழங்கப்படவில்லை

1 min

கார்கிவை கைப்பற்ற ரஷியா முயற்சி

உக்ரைனின் வடகிழக்கே அமைந்துள்ள கார்கிவ் பிராந்தியத்தைக் கைப்பற்றும் ரஷியாவின் முயற்சியை தங்கள் படையினர் முறியடித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

கார்கிவை கைப்பற்ற ரஷியா முயற்சி

1 min

அட்சய திருதியை: ரூ.14,000 கோடிக்கு தங்கம் விற்பனை

அட்சய திருதியையொட்டி, தமிழகத்தில் உள்ள நகைக் கடைகளில் வெள்ளிக்கிழமை (மே 10) ரூ.14,000 கோடி மதிப்பிலான தங்கம் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா். விற்பனையான தங்கத்தில் 80 சதவீதம் ஆபரண நகைகள், 20 சதவீதம் நாணயங்களாகும்.

அட்சய திருதியை: ரூ.14,000 கோடிக்கு தங்கம் விற்பனை

1 min

Dinamani Chennai dergisindeki tüm hikayeleri okuyun

Dinamani Chennai Newspaper Description:

YayıncıExpress Network Private Limited

kategoriNewspaper

DilTamil

SıklıkDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle