Facebook Pixel கசனின் குருபக்தி | Aanmigam Palan - religious-spiritual - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

கசனின் குருபக்தி

Aanmigam Palan

|

October 01, 2024

மூவுலகையும் ஆள வேண்டும் என்ற எண்ணம் தேவர்களும், அசுரர்களும் இடையே போட்டி ஏற்பட்டு கொண்டே இருந்தன.

- பொன்முகரியன்

கசனின் குருபக்தி

அரசர்களுக்குரிய ஐவகை சுற்றத்தார்

1.போர் வீரர்கள்,

2. சகுனம் சொல்வோர்,

3.ஆயுர்வேதர் (மருத்துவர்)

4.நண்பர்,

5.அந்தணர்.

ஆகியோரை மன்னர் தம் அருகே வைத்து இருப்பார்.

தேவ அசுர போர்

"போர்" என்றாலே அக்காலம் முதல் இக்காலம் வரை இரு பக்கமும் உயிர் சேதம் ஏற்படும். ஆனால், ஒரு காலகட்டத்தில் நடைபெற்ற போரில், ஓர் அணி யர் மட்டுமே உயிர்சேதம் இன்றி, போர் செய்தார்கள். இப்படியும் நடப்பதுண்டா? என ஆச்சரிய மாக இருக்கிறதா! குருசேத்திரப் போர் நடைபெறுவதற்கு முன்பு இத்தகைய போர் நடைபெற் றது. இப்போரில் ஓர் அணியி னர் மட்டும் உயிர்சேதம் இன்றி பிழைத்தனர்.

ஆங்கிசர் மகன் பிரகஸ்பதி

இவரே தேவர்களின் தேவ குரு. விருசபர்வன் என்பவர் அசுரர்களின் மன்னன். இம் மன்னனின் குரு சுக்ராச்சாரி யார். இவரை அசுரகுரு என்று அழைப்பர். இவர் பலசாலி என்பதைவிட தந்திரசாலி. தவ ஆற்றலும்,கூர்மையான புத்தியும் உடையவர்.

மிருத சஞ்சீவினி என்ற வித்தையை அறிந்தவர் யார்?

தேவ-அசுரப்போர் அடிக் கடி நடைபெறும். அப்போரில் தேவர்களும் அசுரர்களும் மோதிக் கொள்வார்கள். உயிர்சேதம் இருபக்கமும் நடைபெறும் அல்லவா? அதுதான் இந்த போரில் நடை பெறாது. அசுரர்கள் போரில் இறந்தால், அன்று மாலையே சுக்ராச்சாரியார் மிருத சஞ்சீவினி மந்திரத்தைக் கூறி உயிர்ப்பித்து விடுவார், இறந்தவர்கள் அத்தனை பேரும் தூங்கி விழித்து எழுந்தது போல சாதா ரணமாக எழுந்திருப்பார். அடுத்த நாள் போருக்கு மீண்டும் இறந்தவர்கள் உயிர்த் தெழுந்து போர் செய்ய கிளம்புவார். அப் பொழுது தேவர்கள், அசுரர்களை கொல் லுவார்கள். கொன்றவர்கள் மீண்டும் உயிர்த்தெழுவார். ஆனால் தேவர்கள் பக்கம் இவ்வாறு நடைபெறாது. இதனைக் கண்டு தேவேந்திரன் மற்றும் தேவர்கள் வேதனை அடைந்தனர்.

தேவேந்திரன், குருவிடம் கேட்டது என்ன?

தேவர்கள் தங்களின் தேவ குருவான பிரகஸ்பதியை நாடி, "குருவே, தேவர்கள் இப்படி இறந்து கொண்டிருக்கிறார்களே.. அவர்களை காப்பாற்ற நாமும் அந்த மந் திரத்தைக் கற்றுக் கொண்டால் என்ன?" என்ற வினாவினை இந்திரன் எழுப்பினார். தேவகுரு பிரகஸ்பதி தலையை ஆட்டி

MORE STORIES FROM Aanmigam Palan

Aanmigam Palan

Aanmigam Palan

-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!

நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.

time to read

3 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

புராணங்கள் சுட்டும் இலக்கு

பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா

அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.

time to read

5 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?

வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

திருப்பதி

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

அகோர மூர்த்தி

திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.

time to read

1 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி

தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பக்த மீராபாய்

உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.

time to read

6 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பெரியாழ்வாரும் நாச்சியாரும்

ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.

time to read

5 mins

March 16-31, 2026

Translate

Share

-
+

Change font size