Facebook Pixel பிரதமர் மோடி நாளை வருகை: கோவையில் 5 அடுக்கு பாதுகாப்பு! | Malai Murasu - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

பிரதமர் மோடி நாளை வருகை: கோவையில் 5 அடுக்கு பாதுகாப்பு!

Malai Murasu

|

November 18, 2025

போக்குவரத்து மாற்றம்; டிரோன்கள் பறக்கத் தடை

பிரதமர் மோடி நாளை வருகை: கோவையில் 5 அடுக்கு பாதுகாப்பு!

பிரதமர் நரேந்திர மோடி நாளை கோவை வருகிறார். இயற்கை விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். அவரது வருகையை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிரோன்களும் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் கோவையில் நாளை (நவ. 19) இயற்கை விவசாயிகள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்துப் பேசுகிறார்.

கோவை கொடிசியா அரங்கில் நாளை முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் இயற்கை விவசாயிகள் மாநாட்டில் தென் மாநிலங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டைத் தொடங்கி வைக்கும் பிரதமர் நரேந்திர மோடி, சிறப்பாகச் செயல்பட்ட 18 இயற்கை விவசாயிகளுக்கு விருதுகளை வழங்குகிறார். பின்னர், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 50 இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார்.

MORE STORIES FROM Malai Murasu

Malai Murasu

பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சட்டவிரோத பண பரிமாற்ற புகாரில் மொத்தம் 10 இடங்களில் வேட்டை!!

time to read

2 mins

May 27, 2026

Malai Murasu

Malai Murasu

தனி விமானத்தில் டெல்லி பயணம்: பிரதமருடன் முதல்வர் விஜய் இன்று மாலை சந்திப்பு!

அமித்ஷா, நிர்மலா சீதாராமனையும் சந்திக்கிறார்;|

time to read

1 mins

May 27, 2026

Malai Murasu

அ.தி.மு.க.அணிகள் இணைப்பு உறுதியானது!

\"இனி நமக்குள் பிரிவில்லை”, என கட்சி சார்பில் கருத்து!!

time to read

2 mins

May 27, 2026

Malai Murasu Chennai

பிரதமருடன் முதல்வர் விஜய்...

ரூபியோவும் வந்திருந்தார். இது போன்ற காரணங்களால் பிரதமருக்கு அலுவல்கள் அதிகம் இருந்தன.

time to read

1 min

May 27, 2026

Malai Murasu Chennai

செந்தூர் விரைவு ரெயிலில் கூடுதலாக 5 பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்படுகிறது! ஜூன் 15-ஆம் தேதி முதல் அமல்!!

சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் செந்தூர் விரைவு ரெயிலில் கூடுதலாக 5 பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்படவுள்ளது.

time to read

1 min

May 27, 2026

Malai Murasu Chennai

தாம்பரத்தில் நடைபெற்ற சர்வதேச சதுரங்கப் போட்டியில் 300 வீரர்கள் பங்கேற்பு!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் (அன்னை அருள்) பள்ளியில் உலக சர்வதேச சதுரங்கப் போட்டி தமிழ்நாடு சதுரங்க சங்கம் மற்றும் ஆர்.வி. செஸ் அகாடமி சார்பில் நடைபெற்றது.

time to read

1 min

May 27, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

வி.ஜி.பி. தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் சிலை திறப்பு!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் கல்லூரி வளாகத்தில், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 196-ஆம் திருவள்ளுவர் சிலையினை, விஜிபி உலகத்தமிழ்ச்சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோசம் அவர்கள் திறந்து வைத்தார்.

time to read

1 min

May 27, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

சர்வதேச செஸ் போட்டிகளில் பங்கேற்க தமிழக விளையாட்டு வீராங்கனை வைஷாலிக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி!

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வழங்கினார் !!

time to read

1 min

May 27, 2026

Malai Murasu Chennai

பள்ளிக் குழந்தைகளின் சீருடையை சீராக்குவோம்!

பல்வேறுசமூக, பொருளாதாரப்பின்னணிகளிலிருந்து வரும் பள்ளி மாணவர்களிடையே சமத்துவம், ஒழுக்கம் ஆகிய உணர்வுகளை வளர்க்கும் நோக்கத்துடன், ஆங்கிலேயர் ஆட்சியின் போது பள்ளிச் சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

time to read

1 mins

May 27, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

புனித மக்காவில் இருந்து பிரசிடெண்ட் அபூபக்கர் 'பக்ரீத்' வாழ்த்துச் செய்தி!

இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் தியாகத்திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சவுதி அரேபியாவில் உள்ள புனித மக்காவில் இருந்து வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

time to read

1 min

May 27, 2026

Listen

Translate

Share

-
+

Change font size