Try GOLD - Free
ஓமலூர் அருகே பஸ்சை விட்டு இறங்கிய வாலிபர் மர்ம சாவு!
Malai Murasu Tirunelveli
|June 17, 2025
ஓமலூர் அருகே பஸ்ஸிலிருந்து இறங்கிய வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
-
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காமலாபுரம் கிராமம், கிழக்கத்திக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். பல வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் இவரது மூன்றாவது மகன் கண்ணப்பன் (31) கொத்தனார் வேலை செய்து வந்தார். கண்ணப்பன் தினந்தோறும் பஸ்ஸில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். இன்னும் திருமணம் ஆகவில்லை.
This story is from the June 17, 2025 edition of Malai Murasu Tirunelveli.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Malai Murasu Tirunelveli
Malai Murasu Tirunelveli
இருமொழிக் கொள்கையை உறுதிப்படுத்தி தமிழ்மொழியைப் பாதுகாக்க வேண்டும்!
டாக்டர். ராமதாஸ் வலியுறுத்தல் !!
1 min
May 20, 2026
Malai Murasu Tirunelveli
5 நாடுகள் பயணத்தின் இறுதியாக இத்தாலி சென்றார் பிரதமர் மோடி!
\"எனது நண்பரே வருக\" என இத்தாலிய பிரதமர் மெலோனி வரவேற்பு!!
1 min
May 20, 2026
Malai Murasu Tirunelveli
அயோத்தி தாசர் பிறந்தநாள்: சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை!
அயோத்தி தாசர் பண்டிதர் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை செலுத்தினார்.
1 min
May 20, 2026
Malai Murasu Tirunelveli
விஜய் அரசியல் வி.சி.க., ...
திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: கேள்வி: தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெற வேண்டும் என அக்கட்சியின் சார்பில் வெளிப்படையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதே ?
1 min
May 20, 2026
Malai Murasu Tirunelveli
சென்னை மாநகராட்சி குடிநீர் வாரிய புதிய மேலாண் இயக்குநராக த. ஆனந்த் நியமனம்!
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் புதிய மேலாண் இயக்குநராக ஐ.ஏ.எஸ் அதிகாரி த. ஆனந்த் அதிரடியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
May 20, 2026
Malai Murasu Tirunelveli
சென்னையிலிருந்து குவைத், மும்பை செல்லும் 4 விமானங்கள் திடீர் ரத்து!
சென்னை விமான நிலையத்தில், போதிய பயணிகள் இல்லாததால் குவைத், மும்பை ஆகிய, 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
1 min
May 19, 2026
Malai Murasu Tirunelveli
தெலுங்கானாவில் கடும் வெப்ப அலையால் 3,000 கோழிகள் உயிரிழப்பு! மின்னல் தாக்கி இளைஞர் சாவு!!
தெலுங்கானாவில் கடும் வெப்ப அலையால் 3,000 கோழிகள் உயிரிழந்தன . மேலும் மின்னல் தாக்கி இளைஞர் மற்றும் 30 ஆடுகள் பலியாகின.
1 min
May 19, 2026
Malai Murasu Tirunelveli
கன்னிப் பெண் மவுனம் திருமணத்துக்கு சம்மதம்!
தலிபான்கள் சட்டத் திருத்தத்தில் மாற்றம்!!
1 min
May 18, 2026
Malai Murasu Tirunelveli
அரக்கோணம் ரெயில் நிலைய சீரமைப்பு பணி: 86 விரைவு ரெயில் சேவைகளில் மாற்றம்! தெற்கு ரெயில்வே அறிவிப்பு!!
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கட்டமைப் புப் பணிகளுக்காக, மே மற்றும் ஜூன் மாதங்களில் 86 விரைவு ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
1 min
May 18, 2026
Malai Murasu Tirunelveli
சென்னை ரெயில்வே கோட்டத்தில் 2,600 கிலோவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய இலக்கு!
சென்னை ரெயில்வே கோட்டத்தில், நடப்பு நிதியாண்டில் 2,600 கிலோவாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min
May 18, 2026
Translate
Change font size

