Facebook Pixel உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் | Dinamani Tiruvallur - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த்

Dinamani Tiruvallur

|

October 31, 2025

உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் வரும் நவம்பர் 24-ஆம் தேதி பதவி ஏற்பார்.

இதுதொடர்பான அறிவிக்கையை மத்திய சட்ட அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நீதித் துறை வெளியிட்டது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கும் பி.ஆர். கவாய் வரும் நவம்பர் 23-ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார். அதைத் தொடர்ந்து, புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்கும் சூர்ய காந்த், அடுத்த 15 மாதங்கள் அந்தப் பதவியை வகிப்பார். 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி 9-இல் பணி ஓய்வு பெறுவார்.

MORE STORIES FROM Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

மகளிர் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதா தோல்வி

மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை

time to read

2 mins

April 18, 2026

Dinamani Tiruvallur

சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணி: தமிழக காவல் துறைக்கு ரூ.57.65 கோடி ஒதுக்கீடு

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு உணவுப்படி, சிறு செலவினங்களுக்காக ரூ.

time to read

1 min

April 18, 2026

Dinamani Tiruvallur

இந்தத் தேர்தலில் தேமுதிகதான் 'கேம் சேஞ்சர்'!

தேமுதிக பொதுச் செயலாளரும், விருத்தாசலம் தொகுதி தேமுதிக வேட்பாளருமான பிரேமலதா விஜயகாந்த், பரபரப்பான தேர்தல் பரப்புரைக்கு மத்தியில் தினமணிக்கு அளித்த சிறப்பு நேர்காணல்...

time to read

2 mins

April 18, 2026

Dinamani Tiruvallur

நெட்ஃபிளிக்ஸ் இணை நிறுவனர் ரீட் ஹேஸ்டிங்ஸ் விலகல்

உலகின் முன்னணி ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தற்போதைய தலைவருமான ரீட் ஹேஸ்டிங்ஸ், வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள வருடாந்திர கூட்டத்துடன் தனது பதவியிலிருந்து விலகுகிறார்.

time to read

1 min

April 18, 2026

Dinamani Tiruvallur

543 தொகுதிகளிலேயே மகளிருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்

மக்களவையில் கனிமொழி வலியுறுத்தல்

time to read

1 min

April 18, 2026

Dinamani Tiruvallur

உனக்கு நீயே ஒளி!

பாராட்டை விரும்பாதவர்களோ, பாராட்டுக்கு மயங்காதவர்களோ இந்த பூமியில் இல்லை.

time to read

2 mins

April 18, 2026

Dinamani Tiruvallur

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து 2-ஆவது வாரமாக உயர்வு

அடுத்தடுத்த அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் பதற்றம் தணிந்ததையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக குறைந்ததால் இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து 2-ஆவது வாரமாக லாபத்தைப் பதிவு செய்தன.

time to read

1 min

April 18, 2026

Dinamani Tiruvallur

வங்கதேசத்தை வென்றது நியூஸிலாந்து

முதல் ஒருநாள் கிரிக்கெட்

time to read

1 min

April 18, 2026

Dinamani Tiruvallur

தமிழகத்தை வட்டமிடும் பாஜக எனும் பருந்தை விரட்டியடிப்போம்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

time to read

1 mins

April 18, 2026

Dinamani Tiruvallur

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!

கால வெள்ளம் இழுத்துச் செல்லும் வழிகளில் எல்லாம் போராடிச் சென்று முழுகாமல் தப்பிக்கிறவர்கள் சாமானியர்கள்.

time to read

2 mins

April 18, 2026

Listen

Translate

Share

-
+

Change font size