Facebook Pixel தமிழகத்தில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை? உயர் நீதிமன்றம் கேள்வி | Dinamani Thoothukudi - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

தமிழகத்தில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை? உயர் நீதிமன்றம் கேள்வி

Dinamani Thoothukudi

|

July 15, 2025

தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன என்பது குறித்து காவல் துறை டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, ஜூலை 14:

சென்னை உயர் நீதிமன்றத்தில், ஜமுனா சிவலிங்கம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ராஜராஜ சோழன் என்பவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடி ஆணையை அமல்படுத்த நீலாங்கரை போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

MORE STORIES FROM Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

ஓய்வுபெற்ற நீதிபதிகளின் அனுபவங்களைப் பயன்படுத்த புதிய அமைப்பு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யோசனை

time to read

1 min

April 26, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

பயிற்சியாளர் மட்டுமல்ல...

சைப்ரஸில் நடைபெற்ற பிடே மகளிர் கேண்டிடேட்ஸ் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை இந்தியாவின் நட்சத்திர செஸ் வீராங்கனை ஆர். வைஷாலி அண்மையில் படைத்துள்ளார்.

time to read

1 mins

April 26, 2026

Dinamani Thoothukudi

உலகை இணைக்கும் நடனம்

பாலே என்பது கலைநயமிக்க நடன வடிவமாகும்.

time to read

2 mins

April 26, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

நீதி ஆயோக் மறுசீரமைப்பு

மத்திய அரசின் பொது கொள்கை சிந்தனைக் குழுவாகவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும், கூட்டாட்சியை வளர்ப்பதற்குமான அமைப்பாகச் செயல்பட்டு வரும் 'நீதி ஆயோக்' அமைப்பை மத்திய அரசு மறுசீரமைப்பு செய்துள்ளது.

time to read

1 min

April 26, 2026

Dinamani Thoothukudi

11 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வேலூர், ஈரோடு உள்ளிட்ட 11 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாகப் பதிவானது.

time to read

1 min

April 26, 2026

Dinamani Thoothukudi

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,331 கோடி டாலராக அதிகரிப்பு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, ஏப்.

time to read

1 min

April 26, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

கட்சி மாறிய 7 எம்.பி.க்கள்: தகுதி நீக்கம் கோர ஆம் ஆத்மி முடிவு

ஆம் ஆத்மியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த மாநிலங்களவை எம். பி. க்கள் 7 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரி அந்த அவையின் தலைவருக்குக் கடிதம் எழுதவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் மாநிலங்களவைக் குழு தலைவருமான சஞ்சய் சிங் சனிக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

April 26, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

தமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப் பதிவு இல்லை

தேர்தல் ஆணையம்

time to read

1 mins

April 26, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

பரமம் பவித்ரம்: 171 கோயில்களில் உழவாரப் பணி...

சென்னை கோபாலபுரத்தில் இயங்கி வரும் பண்பாட்டு கலாசார அமைப்பான கலாசார வளர்ச்சிக்கான இளைஞர்கள் அமைப்பு (ஒய். ஏ. சி. டி), 1990-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

time to read

1 mins

April 26, 2026

Dinamani Thoothukudi

இன்று குஜராத்துடன் மோதும் சென்னை

ஐபிஎல் போட்டியின் 37-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.

time to read

1 min

April 26, 2026

Translate

Share

-
+

Change font size