Facebook Pixel அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணன் | Dinamani Nagapattinam - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணன்

Dinamani Nagapattinam

|

December 19, 2025

நூற்றியெட்டு வைணவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலானது 'பூலோக வைகுண்டம்', 'பெரிய கோயில்' என்றெல்லாம் போற்றப்படுகிறது.

- -கி. ஸ்ரீதரன், தொல்லியல் துறை (ஓய்வு).

அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணன்

பல கிராமங்களில் நெல் அறுவடையான பின்னர் நெல்லை மரக்காலால் அளப்பதற்கு முன்னர் 'திருவரங்கம் பெரிய கோயில்' என அழைத்து, அளந்த பின்னரே இரண்டு, மூன்று எனத் தொடர்ந்து அளக்கும் வழக்கம் இருந்து வருகிறது.

கோயிலில் பெருமாள் - பெரிய பெருமாள், தாயார் - பெரிய பிராட்டியார், தளிகை - பெரிய அவசரம், வாத்தியம் - பெரிய மேளம் என்று 'பெரிய' என்ற அடைமொழிச் சிறப்புடன் புகழப்படுகிறது.

நாதமுனிகள், உய்யக் கொண்டார், ஆளவந்தார், பெரிய நம்பிகள், எம்பெருமானார், கூரத்தாழ்வான், பட்டர், நம் பிள்ளை, பெரிய வாச்சான் பிள்ளை, பெரிய ஜீயர் போன்ற பல வைணவ ஆச்சாரியர்கள் இங்கே பெருந்தொண்டு செய்துள்ளனர்.

கோயிலில் மாதம்தோறும் திருவிழாதான். எனினும், மார்கழி மாதத்தில் நடைபெறும் 'வைகுண்ட ஏகாதசி திருவிழா' மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்தத் திருவிழா திருமொழித் திருநாள் (பகல் பத்து), திருவாய்மொழித் திருநாள் (இராப்பத்து) என அழைக்கப்பட்டு, ஆழ்வார்கள் அருளிய பாசுரங்கள் பாடப்பெற்று 'தெய்வத் தமிழ் விழாவாக' நடைபெறுகிறது.

ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார் தவிர மற்ற அனைவரும் அரங்கனைப் போற்றி மகிழ்ந்துள்ளனர். ஆண்டாளும், திருப்பாணாழ்வாரும், அரங்கனோடு ஒன்றிய பெருமையும் உடையது இத்தலம்.

MORE STORIES FROM Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

எலும்பு உறுதி பெற...

“சோடா பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகம் இருக்கின்றன. இதை நாம் அதிகம் குடித்தால் எலும்புகளிலுள்ள கால்சியம் உறிஞ்சப்பட்டு எலும்புகள் வலுவிழக்கும்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Nagapattinam

கலம் தொடா மகளிர்

சங்க இலக்கியங்களில் நாம் காணும் சில சடங்குகள் இன்றைக்கும் நமது இல்லங் களில் தவறாது கடைப்பிடிக்கும் சடங்குக ளாக இருக்கின்றன.

time to read

1 mins

May 17, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

அகத்துறையாலும் அரசனுக்கு அறிவுரை

சங்க காலத்தில் அரசன் தவறு செய்தபோது புலவர்கள் மன்னனுக்கு அறிவுரை வழங்கித் திருத்தினார்கள்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Nagapattinam

அருங்காட்சியக அதிசயம்!

முன்னோர்களின் வாழ்க்கைமுறை, கலை, கலாசாரம், வரலாறு, அறிவியல், தொல்லியல் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொருள்களைச் சேகரித்து, பாதுகாத்து இன்றைய, எதிர்வரும் தலைமுறையினருக்குக் காட்சிப் படுத்தும் இடம்தான் அருங்காட்சியகங்கள்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

சிறப்பாகச் செயல்பட்டு வரும் சென்னை எம்.ஓ.பி. பெண்கள் கல்லூரியின் இதழியல் துறை

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.ஓ.பி. வைணவ மகளிர் கல்லூரியின் இதழியல் (Journalism) துறை 2003-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

விழுப்புரம் அதிமுக அலுவலகத்தை கைப்பற்ற இரு அணிகளிடையே மோதல்

விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தை கைப்பற்றுவதற்கு புதிய மாவட்டச் செயலர் இரா. பசுபதி, முன்னாள் மாவட்டச் செயலர் சி.வி. சண்முகம் அணியினரிடையே மோதல் எழும் சூழல் நிலவியதால், கட்சி அலுவலகத்துக்கு பூட்டு போடப்பட்டு, பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டனர்.

time to read

1 mins

May 17, 2026

Dinamani Nagapattinam

இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Nagapattinam

தனித்துவ அடையாள அட்டை பெறாத 7.54 லட்சம் விவசாயிகள்!

இருபது மாதங்களுக்கும் மேலாக கால அவகாசம் வழங்கியும்கூட தமிழகத்தில் சுமார் 7.54 லட்சம் விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை பெறுவதற்கு முன்வரவில்லை.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

வெள்ளைக் குள்ளன்

இயற்கையின் படைப்புகளானது அழகும், அற்புதமும், பேரதிசயமும், ஆச்சரியமும் புதிரும் நிறைந்தவை. இவை மனிதர்களின் கல்வி, கேள்வி ஞானத்துக்கு அப்பாற்பட்டு அதற்கென்று தகவமைத்துக் கொண்ட விதியில் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத பெருங்கால கோட்பாட்டைக் கொண்டிருக்கிறது.

time to read

2 mins

May 17, 2026

Listen

Translate

Share

-
+

Change font size