Facebook Pixel டிரம்ப் கூறுவதை பிரதமர் மோடி பணிவுடன் ஏற்றுக்கொள்வார்: ராகுல் | Dinamani Nagapattinam - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

டிரம்ப் கூறுவதை பிரதமர் மோடி பணிவுடன் ஏற்றுக்கொள்வார்: ராகுல்

Dinamani Nagapattinam

|

July 06, 2025

‘இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்கு அமெரிக்கா விதித்த காலக்கெடு நெருங்கி வரும் சூழலில், அதிபர் டிரம்ப் கூறுவதை பிரதமர் நரேந்திர மோடி பணிவுடன் ஏற்றுக்கொள்வார்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார்.

புது தில்லி, ஜூலை 5: 'இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்கு அமெரிக்கா விதித்த காலக்கெடு நெருங்கி வரும் சூழலில், அதிபர் டிரம்ப் கூறுவதை பிரதமர் நரேந்திர மோடி பணிவுடன் ஏற்றுக்கொள்வார்' என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார்.

காலக்கெடு அடிப்படையில் எந்தவொரு வர்த்தக ஒப்பந்தத்தையும் இந்தியா ஒருபோதும் இறுதி செய்யாது; மாறாக, தேசநலனை முன்வைத்தே ஒப்பந்தத்தை இந்தியா இறுதி செய்யும்' என்று அமெரிக்காவுடனான இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்த நிலையில், இந்த விமர்சனத்தை ராகுல் முன்வைத்துள்ளார்.

MORE STORIES FROM Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

'இண்டி' கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்

தில்லி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்

time to read

2 mins

June 09, 2026

Dinamani Nagapattinam

இந்தியாவை அச்சுறுத்தலாகக் கருதவில்லை

சீனாவும், இந்தியாவும் பரஸ்பரம் மற்றொரு நாட்டுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 09, 2026

Dinamani Nagapattinam

ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு

சிபிஐ வழக்குப் பதிவு

time to read

1 min

June 09, 2026

Dinamani Nagapattinam

ஆப்கானுடனான டெஸ்ட்: 3 நாளில் வென்றது இந்தியா

ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.

time to read

1 mins

June 09, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை

முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்

time to read

1 min

June 09, 2026

Dinamani Nagapattinam

வாக்களித்தால் மட்டும் போதுமா?

கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலன்று காலையில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்கைச் செலுத்திவிட்டு வந்தபிறகு கைப்பேசியை எடுத்தால் நான்கு அழைப்புகள் வந்திருந்தன.

time to read

3 mins

June 09, 2026

Dinamani Nagapattinam

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.

time to read

1 min

June 09, 2026

Dinamani Nagapattinam

தரமான ஆராய்ச்சியே வளர்ச்சி!

தேசத்தின் அறிவுசார் வளம், சமூக முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் உயர் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் சிந்தனை விதைகளை விதைப்பதற்கான களங்களாகவும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான மையங்களாகவும் திகழ்ந்து வந்துள்ளன.

time to read

2 mins

June 09, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

ஆந்திரம்: ஆலையில் உருக்கப்பட்ட இரும்பு குழம்பு சிந்தி 8 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையில் கொதிநிலையில் இருந்த உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு சிந்தியதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

time to read

1 min

June 09, 2026

Dinamani Nagapattinam

நடுக்கடலில் 6 நாள்களாக தத்தளித்த 3 மீனவர்கள் மீட்பு

என்ஜின் பழுதானதால் நிகழ்ந்த சோகம்

time to read

1 mins

June 09, 2026

Translate

Share

-
+

Change font size