Try GOLD - Free
கொல்கத்தா ஹோட்டலில் தீ: கரூரைச் சேர்ந்த மூவர் உள்பட 14 பேர் உயிரிழப்பு
Dinamani Nagapattinam
|May 01, 2025
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் புர்ராபஜார் பகுதியில் தங்கும் அறைகளுடன்கூடிய ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்; 13 பேர் காயமடைந்தனர்.
-
கொல்கத்தா/கரூர், ஏப். 30:
மத்திய கொல்கத்தாவில் நெரிசல்மிக்க பகுதியான புர்ராபஜாரில் நான்கு மாடி கட்டடத்தில் தங்கும் அறைகளுடன் கூடிய ஒரு ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. ஹோட்டலின் 42 அறைகளில் 88 பேர் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில் ஹோட்டல் அறை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு வேகமாகப் பரவியது. இதனால், அங்கு தங்கியிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து அவசரமாக வெளியேற முயன்றனர். தீ விபத்தில் சிக்கியும், கட்டடத்தின் ஜன்னல்கள் வழியாக கீழே குதித்ததில் பலத்த காயமடைந்தும் 14 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 10 மணி நேர தீவிரப் போராட்டத்துக்குப் பிறகு புதன்கிழமை அதிகாலை தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பெரும்பாலானவர்கள் கொழுந்து விட்ட எரிந்த தீயின் கரும்புகையால் மூச்சுத் திணறி இறந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
This story is from the May 01, 2025 edition of Dinamani Nagapattinam.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.
2 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
1 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
மெஸ்ஸி என்னும் மாயாவி!
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.
1 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
கோலி முல்ஸெராவின் தவறால் வெளியேறியது உருகுவே
நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின்
1 min
June 28, 2026
Dinamani Nagapattinam
கையில் ஊமன் கண்ணில் காத்தல்...
ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.
1 min
June 28, 2026
Dinamani Nagapattinam
'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்
இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.
1 mins
June 28, 2026
Translate
Change font size
