Facebook Pixel விண்ணப்பங்களை நிரப்ப அரசின் உதவியை எதிர்நோக்கும் மாற்றுத்திறனாளிகள் | Dinamani Karur - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

விண்ணப்பங்களை நிரப்ப அரசின் உதவியை எதிர்நோக்கும் மாற்றுத்திறனாளிகள்

Dinamani Karur

|

July 03, 2025

உள்ளாட்சி அமைப்புகளின் நியமனப் பதவிகளுக்கு வரையறுக்கப்பட்ட விண்ணப்பங்களை நிரப்புவதில் மாற்றுத்திறனாளிகள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

சென்னை, ஜூலை 2: எனவே, சட்ட ஆலோசகர்கள் வழியே படிவங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் சட்டத் திருத்தத்தின்படி, மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மன்றங்களுக்கு உறுப்பினராக நியமனம் செய்வதற்கான விண்ணப்பப் படிவங்களை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி, பிற மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு தனித்தனியாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து அளிக்கும் நடைமுறைகள் கடந்த 1-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளன. ஜூலை 17-ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட நகராட்சி, மாநகராட்சி ஆணையரிடம் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

MORE STORIES FROM Dinamani Karur

Dinamani Karur

Dinamani Karur

வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு: முகவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதி வாக்குச்சாவடி மையத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டது.

time to read

1 min

April 24, 2026

Dinamani Karur

Dinamani Karur

ஆயுள் பலம் அதிகரிக்க...

சுமார் 1400 ஆண்டுகளுக்கு மேலான பழைமையும், பல்லவர் கால கட்டடக்கலை நுணுக்கங்களையும் கொண்டது, திண்டிவனம் அருகேயுள்ள ஆலகிராமம் என்ற ஊரிலுள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை எமதண்டீஸ்வரர் திருக்கோயில்.

time to read

2 mins

April 24, 2026

Dinamani Karur

Dinamani Karur

ஒடிஸாவை வீழ்த்தியது கேரளா

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி 2-1 கோல் கணக்கில் ஒடிஸா எஃப்சியை வியாழக்கிழமை வென்றது.

time to read

1 min

April 24, 2026

Dinamani Karur

Dinamani Karur

களம் சூடாக உள்ளது: மு.க. அழகிரி

தேர்தல் களம் சூடாக உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் மு. க. அழகிரி தெரிவித்தார்.

time to read

1 min

April 24, 2026

Dinamani Karur

தேர்தல் பணியில் ஈடுபட்ட டிஎஸ்பி உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேரவைத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் நெஞ்சுவலி ஏற்பட்டு வியாழக்கிழமை உயிரிழந்தார்.

time to read

1 min

April 24, 2026

Dinamani Karur

Dinamani Karur

இன்ஃபோசிஸ் நிகர லாபம் ரூ.8,501 கோடி

20.8% வளர்ச்சி

time to read

1 min

April 24, 2026

Dinamani Karur

Dinamani Karur

மக்கள் சிறந்த தீர்ப்பை வழங்குவர்: சுந்தர் சி

மக்கள் உற்சாகமாக வாக்களிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், இந்தத் தேர்தலில் சிறப்பான தீர்ப்பை அவர்கள் வழங்குவர் என்றும் திரைப்பட இயக்குநரும், மதுரை மத்தியத் தொகுதி புதிய நீதிக் கட்சி வேட்பாளருமான சுந்தர் சி தெரிவித்தார்.

time to read

1 min

April 24, 2026

Dinamani Karur

Dinamani Karur

இந்தியாவுடனான மகளிர் டி20: தொடரைக் கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா

இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

time to read

1 min

April 24, 2026

Dinamani Karur

சபலேன்கா, ஸ்வியாடெக் வெற்றி

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான பெலாரஸின் அரினா சபலென்கா, போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் 2-ஆவது சுற்றில் வியாழக்கிழமை வெற்றி கண்டனர்.

time to read

1 min

April 24, 2026

Dinamani Karur

நாஸ்காம் புதிய தலைவர் நியமனம்

இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையின் உயரிய கூட்டமைப்பான நாஸ்காம் தலைவராக, 'ஃபிராக்டல்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஸ்ரீகாந்த் வேலமாகன்னி (படம்) வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார்.

time to read

1 min

April 24, 2026

Translate

Share

-
+

Change font size