Facebook Pixel பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ள மாட்டோம்' என்பதே இந்தியாவின் செய்தி | Dinamani Kanchipuram - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ள மாட்டோம்' என்பதே இந்தியாவின் செய்தி

Dinamani Kanchipuram

|

May 27, 2025

பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ள மாட்டோம் என்ற தெளிவான தகவலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா உலகுக்கு அளித்துள்ளதாக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

நர்சிங்பூர், மே 26: பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ள மாட்டோம் என்ற தெளிவான தகவலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா உலகுக்கு அளித்துள்ளதாக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இந்தியாவின் முப்படைகள் நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதோடு பயங்கரவாத கட்டமைப்புகளும் தகர்க்கப்பட்டன.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் நரசிங்பூரில் திங்கள்கிழமை தொடங்கிய மூன்று நாள் விவசாய மாநாட்டில் பங்கேற்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பேசியதாவது:

MORE STORIES FROM Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

உரம் கையிருப்பு உள்ளது; அச்சத்தால் அதிக கொள்முதல் வேண்டாம்: மத்திய அரசு

'வரும் காரீஃப் பருவத்துக்குத் தேவையான உரங்கள் இருப்பில் உள்ளன.

time to read

1 min

May 12, 2026

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்

கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Kanchipuram

ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு ஊர்வலம்: திரளானோர் பங்கேற்பு

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்கா சந்தனக் கூடு ஊர்வலம் திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்றது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Kanchipuram

ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு: மனுதாரருக்கு உ.பி. நீதிமன்றம் இறுதி வாய்ப்பு

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தர பிரதேச நீதிமன்றம் இறுதி வாய்ப்பு அளித்துள்ளது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Kanchipuram

பிளவுபடுகிறதா அதிமுக?

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.

time to read

1 mins

May 12, 2026

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

கமலவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோயிலில் கருட வாகனத்தில் வீதியுலா

திருவள்ளூர் அருகே கமலவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Kanchipuram

தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 12, 2026

Dinamani Kanchipuram

நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்

நிகழாண்டு நீட் தேர்வில் சில முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடர்பாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

தபால் வாக்கு விவகாரம்: முன்னாள் அமைச்சர் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

தபால் வாக்குகளை வேறு தொகுதிக்கு அனுப்பியது குறித்து திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே. ஆர். பெரியகருப்பன் தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

time to read

1 mins

May 12, 2026

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.

time to read

1 min

May 12, 2026

Translate

Share

-
+

Change font size