Facebook Pixel நெஞ்சில் சுமந்த நினைவுகள் எல்லாம்... | Dinamani Coimbatore - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

நெஞ்சில் சுமந்த நினைவுகள் எல்லாம்...

Dinamani Coimbatore

|

July 13, 2025

கடந்து போன எனது குழந்தைப் பருவத்து நினைவுகளுக்கு உயிர்கொடுப்பதே என் ஓவியத்தின் தலையாயப் பணி.

அதற்காகவே ஓவியங்களை முழு நேரமாக வரைந்துகொண்டிருக்கிறேன். எனக்குள் ஒளிந்திருந்த ஓவியக் கலையை வெளியே கொண்டு வந்ததே என் குழந்தைகள்தான். குழந்தைப் பருவத்து குறும்புகள் மீண்டும் கிடைக்காதவை. அவற்றை ஓவியங்களாக வரைந்து, காலப்பெட்டகத்தில் பாதுகாக்க வேண்டும் என்பதே என் ஓவியக்கலையின் நோக்கம்” என்கிறார் பாரதி செந்தில்வேலன். ஓவியத்தின் மீது ஏற்பட்ட தற்செயல் காதலால், தனக்கென ஒரு ஓவிய உலகத்தைக் கட்டமைத்துகொண்டு, எட்டு ஆண்டுகளாகச் சாதனைகளைப் புரிந்து வரும் அவர், உலகின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சிகளில் பங்கேற்று, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். கும்பகோணத்தில் பிறந்து, பெங்களூரில் முழுமையான ஓவியராக உருவாக்கிக்கொண்ட அவரிடம் பேசியபோது:

“எனது சிறுவயதில் இருந்தே கோடுகள், வண்ணக்கலவைகள், காட்சிகள், இயற்கையின் குறும்புகள் மீது மனம் புரியாத ஆர்வம் ஏற்பட்டது. வீடுகளின் முன்பு தென்படும் கோலங்கள்தான் நான் பார்த்த முதல் ஓவியங்கள். அவை சொல்லும் செய்திகள் என் கவனத்தை ஈர்த்தன. கோலங்கள் தந்த அழகியல் உணர்ச்சியின் வழியாக ஓவியங்கள், சிற்பங்கள், கலைப் பொருள்கள் மீது கண்கள் படர்ந்தன. அப்போது அதன் ஆழமான அர்த்தங்கள் புலப்படாத வயது. பொழுதுபோக்காக அதைக் கடந்து வந்துவிட்டேன்.

MORE STORIES FROM Dinamani Coimbatore

Dinamani Coimbatore

சாணத்தில் இருந்து சமையல் எரிவாயு...

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையே நடக்கும் போரால் 'சமையல் வாயு' என்று அழைக்கப்படும் எல். பி. ஜி. வாயு பற்றாக்குறை பெரும்பாலான நாடுகளின் செலவுகளை அதிகரிக்கச் செய்துள்ளது.

time to read

1 min

April 12, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

'துரந்தர்-2' திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

'துரந்தர்-2' திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

time to read

1 min

April 12, 2026

Dinamani Coimbatore

பாரம்பரியம் காப்போம்...

பண்டைய வரலாற்று நினைவுச் சின்னங்களான கோட்டைகள், அரண்மனைகள், சிற்பங்கள், ஓவியங்கள், நடுகற்கள், கல்வெட்டுகள், ஈமச்சின்னங்கள், ஓலைச்சுவடிகள், கோயில்கள், மண்டபங்கள், செப்பேடுகள், நாணயங்கள் உள்ளிட்டவையே ஒவ்வொரு நாட்டுக்கும் பெருமையும் புகழையும் சேர்ப்பவையாகும்.

time to read

2 mins

April 12, 2026

Dinamani Coimbatore

'பஞ்சலட்சணம்' படிப்போம்

பஞ்சலட்சணம் என்றவுடன் ஏதோ ஐந்து லட்சணம் குறித்துக் கூறுகிறார்கள் என்று தோன்றும்.

time to read

1 min

April 12, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

பாட்டியின் கைமணமே ருசியின் ரகசியம்

சிறு வயதில் இருந்தே உணவு, சமையல் மீது ஆர்வமும், ஈர்ப்பும் ஏற்பட்டுவிட்டது.

time to read

2 mins

April 12, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

மர்மங்களின் விசாரணை

ஓர் இளம்பெண்ணைச் சுற்றி நடக்கும் மர்ம நிகழ்வுகளின் முடிச்சுகளை விறுவிறுப்பாக அவிழ்க்கும் திரைக்கதையில் உருவாகியுள்ள படம் 'அந்தரன்'.

time to read

1 min

April 12, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

இலக்கியங்களில் சுற்றுச்சூழல்!

நம் வாழ்வுக்கு அடிப்படையாய் நம்மைச் சூழ்ந்திருக்கிற வளமான இயற்கை நிலையே சுற்றுச்சூழல் என்பது.

time to read

1 mins

April 12, 2026

Dinamani Coimbatore

பாஜகவின் துரோகத்துக்கு துணைபோகும் அதிமுக

புதுக்கோட்டை பிரசார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்

time to read

2 mins

April 12, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

உயர்ந்த நிலைக்குச் சென்றாலும்...

இன்றைய இளைய தலைமுறையினர் மிகத் திறமைசாலிகள்.

time to read

2 mins

April 12, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

ஒழுக்கமும், நல்ல எண்ணங்களும் தேவை!

தமிழ் இலக்கிய உலகில் பேச்சாளர்களில் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் புலவர் இரெ. சண்முகவடிவேலு. எண்பத்து எட்டு வயதான இவர், திருவாரூர்த் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இலக்கியப் பணியாற்று கிறார்.

time to read

1 min

April 12, 2026

Translate

Share

-
+

Change font size