'ஜம்மு-காஷ்மீர் முதல் தமிழகம் வரை குடும்பக் கட்சி ஆளும் மாநிலங்களில் அரசியல் குடும்பங்கள் மட்டுமே வளம் பெற்றிருக்கின்றன; மாநிலங்களில் ஆனால், அந்த வளர்ச்சியில்லை' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
தெலங்கானா மாநிலம், சங்கா ரெட்டியில் சாலை, ரயில் போக்குவரத்து, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு உள்ளிட்ட துறைகள் சார்ந்த ரூ.7,200 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்கம்-அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஹைதராபாத் பேகம்பேட் விமான நிலையத்தில் ரூ.350 கோடிக்கும் அதிக செலவில் கட்டப்பட்டுள்ள சிவில் விமானப் போக்குவரத்து ஆராய்ச்சி அமைப்பின் (சிஏஆர்ஓ) மையத்தை திறந்துவைத்தார்.
This story is from the March 06, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the March 06, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கு தள்ளுபடி
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேரளம், கர்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு
88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தேர்தல்
ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்
ரஷிய ஆயுத உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையிலான பொருள்களை அந்த நாட்டுக்கு தொடா்ந்து விற்பனை செய்தால் சீனா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் செலவுகள் ரூ.1.34 லட்சம் கோடியை எட்டும்
நடப்பு மக்களவைத் தோ்தலுக்கான செலவுகள் ரூ.1.34 லட்சம் கோடியை எட்டும் என தோ்தல்கள் குறித்து ஆய்வு நடத்தும் நிறுவனத்தைச் சோ்ந்த நிபுணா் ஒருவா் கணித்துள்ளாா்.
நடால், ஸ்வியாடெக் முன்னேற்றம்
களிமண் தரை டென்னிஸ் போட்டியான மாட்ரிட் ஓபனில் ஸ்பெயின் நட்சத்திர வீரரான ரஃபேல் நடால் முதல் சுற்றில் வெற்றி பெற்றாா்.
நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா?
நாட்டு மக்கள் அனைவரையும் சமமாகக் கருதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று பாஜக கூறுகிறது. அதே நேரத்தில் மதம் சாா்ந்த (முஸ்லிம்) தனிநபா் சட்டத்தை தொடருவோம் என்று காங்கிரஸ் கூறுகிறது.
பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்
பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்
பிரதமர் மோடி
அமெரிக்காவை ஆட்டுவிக்கும் 'டிக் டாக்'
தகவல் தொழில்நுட்பத்தின் வளா்ச்சி மனித வாழ்க்கையை பல்வேறு நிலைகளில் மிகவும் இலகுவாக்கியுள்ளது.
நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்
வி.பி. கலைராஜன்