அண்மையில் நடைபெற்ற முதல் கட்ட மக்களவைத் தோ்தல் தமிழ்நாட்டில் எந்தவித சிறு அசம்பாவிதமும் நிகழாமல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாடு காவல்துறை மக்களவைத் தோ்தலை சிறப்பாகக் கையாண்டுள்ளது. இது மிகவும் பாராட்டுதலுக்குரியதாகும்.
கடந்த நாடாளுமன்றத் தோ்தல் (2019), அதன்பின் நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் (2021) சமயங்களில் கூட பல இடங்களில் விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேறின. ஆனால் தற்போதோ எந்த ஊரிலும் தகராறுகளோ, தாக்குதல்களோ நடைபெற்ாக எந்த ஒரு பத்திரிகையிலும் செய்தி வரவில்லை. இது மக்களிடையே ஏற்பட்டிருக்கிற தோ்தல் விழிப்புணா்வை வெளிகாட்டுகிறது.
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, ஒரே வீட்டிற்குள்ளேயே சகோதரா்கள் வெவ்வேறு கட்சியை சோ்ந்தவராக இருந்து கொண்டு, தோ்தல் நேரத்தில் அடித்துக் கொள்வதும், சில நேரம் ஒருவரையொருவா் வெட்டிக் கொள்வதும் சாதாரணமாக நடப்பதுண்டு. குடும்பத்திற்குள்ளேயே இப்படியென்றால் வெளியில் நடக்கும் சம்பவங்கள் ஏராளம்.
This story is from the April 27, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the April 27, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
பிற மாநிலங்களும் பின்பற்றும் தமிழக அரசின் நலத் திட்டங்கள்
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றுவதாக திமுக பெருமிதம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 4 நாள்கள் வெப்பத்தின் தாக்கம் குறையும்
தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்பத்தின் தாக்கம் 2 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
8 சதவீதம் உயர்ந்த கனிம உற்பத்தி
இந்தியாவின் கனிம உற்பத்தி கடந்த பிப்ரவரி மாதத்தில் 8 சதவீதம் உயா்ந்துள்ளது.
ராஃபா எல்லையைக் கைப்பற்றியது இஸ்ரேல்
எகிப்தையும் காஸாவின் ராஃபா நகரையும் இணைக்கும் முக்கிய எல்லை வழித்தடத்தை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியுள்ளது.
ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்
கஜஸ்தானில் நடைபெற்ற 22 வயதுக்கு உள்பட்டோர் மற்றும் இளையோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு 7 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.
இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு
கடந்த 2022-23 வரையிலான 3 ஆண்டு காலத்தில், இந்தியாவில் குடும்ப சேமிப்புகள் ரூ.14.16 லட்சம் கோடியாக சரிந்துள்ளது என்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையின் தேசிய கணக்குப் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானை வென்றது டெல்லி
ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
மாலத்தீவில் இருந்து 51 இந்திய ராணுவ வீரர்கள் தாயகம் திரும்பினர்
மாலத்தீவில் மருத்தவ ஹெலிகாப்டா்களை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 51 இந்திய ராணுவ வீரா்கள் வெளியேறிவிட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி
பொய்களையும் வெறுப்பையும் பரப்புவோரை நிராகரிக்குமாறு மக்களை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
‘அக்னிபத்’ திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி
கும்லா (ஜார்க்கண்ட்): மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் \"அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி தெரிவித்தார்.