போதைப் பொருள்கள் கடத்தலைத் தடுக்க மத்திய அரசு தீவிரம்: அமித் ஷா
Dinamani Chennai|March 04, 2024
‘போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு மிகத் தீவிரமான அணுகுமுறையை கடைப்பிடிக்கிறது; இதனால், நாட்டில் போதைப் பொருள் பறிமுதலும் கைது நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
போதைப் பொருள்கள் கடத்தலைத் தடுக்க மத்திய அரசு தீவிரம்: அமித் ஷா

தமிழகத்தில் அண்மை காலமாக போதைப் பொருள்கள் பறிமுதல் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அமைச்சா் அமித் ஷா இவ்வாறு தெரிவித்துள்ளாா். 

குஜராத் கடல் பகுதியில் அண்மையில் கடற்படை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் மாநில காவல்துறையினா் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் படகு ஒன்றில் இருந்து ரூ.2,000 கோடி மதிப்பிலான 3,300 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடா்பாக வெளிநாட்டினா் 5 போ் கைது செய்யப்பட்டனா். இந்திய கடல் பகுதியில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக இந்தப் போதைப் பொருள் சிக்கியது.

This story is from the March 04, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the March 04, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
அமித் ஷாவை பிரதமராக்க மோடி திட்டம்-அரவிந்த் கேஜரிவால்
Dinamani Chennai

அமித் ஷாவை பிரதமராக்க மோடி திட்டம்-அரவிந்த் கேஜரிவால்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அடுத்த பிரதமராக்கும் திட்டத்துடன் தற் போது பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் பிரதமர் மோடி என்று தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை கூறினார்.

time-read
2 mins  |
May 12, 2024
நாட்டை பிரதமர் மோடி தொடர்ந்து வழிநடத்துவார்
Dinamani Chennai

நாட்டை பிரதமர் மோடி தொடர்ந்து வழிநடத்துவார்

'மக்களவைத் தேர்தல் முடிவில், பாஜக ஆட்சியமைக்கும். பிர தமர் நரேந்திர மோடி நாட்டை தொடர்ந்து வழிநடத்துவார்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தார்.

time-read
1 min  |
May 12, 2024
மத்திய ராஃபாவிலிருந்தும் பொதுமக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு
Dinamani Chennai

மத்திய ராஃபாவிலிருந்தும் பொதுமக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு

போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவில் பாலஸ்தீனா்களின் கடைசி புகலிடமாகத் திகழ்ந்த ராஃபா நகரின் மத்தியப் பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
May 12, 2024
பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினர் அந்தஸ்து: ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம்
Dinamani Chennai

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினர் அந்தஸ்து: ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம்

பாலஸ்தீனத்தை ஐ.நா.வின் முழுமையான உறுப்பு நாடாக்க வழிவகுக்கும் தீா்மானம் ஐ.நா. பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 12, 2024
பிளே ஆஃப் சுற்றில் கொல்கத்தா
Dinamani Chennai

பிளே ஆஃப் சுற்றில் கொல்கத்தா

மும்பை இண்டியன்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

time-read
1 min  |
May 12, 2024
இந்திரா காந்தியிடம் பிரதமர் மோடி பாடம் கற்க வேண்டும்
Dinamani Chennai

இந்திரா காந்தியிடம் பிரதமர் மோடி பாடம் கற்க வேண்டும்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியிடம் இருந்து வீரம், துணிவு, மன உறுதி ஆகிய வற்றை தற்போதைய பிரதமரான மோடி கற்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
May 12, 2024
மக்களவைத் தேர்தல் பற்றி பொது விவாதம்: முன்னாள் நீதிபதிகளின் அமைப்பை ஏற்ற காங்கிரஸ்
Dinamani Chennai

மக்களவைத் தேர்தல் பற்றி பொது விவாதம்: முன்னாள் நீதிபதிகளின் அமைப்பை ஏற்ற காங்கிரஸ்

மக்களவைத் தேர்தல் குறித்த பொது விவா தத்துக்கான ஓய்வு பெற்ற நீதி பதிகளின் அழைப்பை காங் கிரஸ் ஏற்பதாக அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி சனிக்கிழமை தெரிவித்தார்.

time-read
1 min  |
May 12, 2024
பாஜக இல்லாத பாரதம்
Dinamani Chennai

பாஜக இல்லாத பாரதம்

நாட்டில் பாஜக இருக்கக் கூடாது என்று தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
May 12, 2024
முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வு ஏற்பட எந்தக் காரணமும் இல்லை
Dinamani Chennai

முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வு ஏற்பட எந்தக் காரணமும் இல்லை

‘இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதோடு, அரசுத் திட்டங்களில் அவா்களும் சமமாக பலனடைகின்றனா். எனவே, அவா்கள் பாதுகாப்பற்க உணர எந்தக் காரணமும் இல்லை’ என்றாா் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா்.

time-read
1 min  |
May 12, 2024
முருக பக்தர்கள் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்
Dinamani Chennai

முருக பக்தர்கள் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்

பழனியில் முருக பக்தா்கள் மாநாடு நடத்துவது தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபு தலைமையில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
May 12, 2024