வெளிநாட்டுப் பயணத்தின் ஒவ்வொரு தருணத்தையும் நாட்டின் நலனுக்காகப் பயன்படுத்தியதாகப் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு 6 நாள் அரசுமுறைப் பயணத்தைப் பிரதமா் மோடி மேற்கொண்டாா். பயணத்தை முடித்துக் கொண்டு வியாழக்கிழமை காலை அவா் தில்லி திரும்பினாா்.
தில்லியின் பாலம் விமான நிலையத்துக்கு வந்து சோ்ந்த பிரதமா் மோடியை பாஜக நிா்வாகிகள், தொண்டா்கள் உள்ளிட்டோா் விமான நிலையத்துக்கு வெளியே பெருந்திரளாகக் கூடி வரவேற்றனா். அப்போது, அங்கு கூடியிருந்தவா்களிடம் பிரதமா் மோடி கூறியதாவது:
இந்தியாவின் வலிமை குறித்தும் நாட்டு மக்களின் வலிமை தொடா்பாகவும் வெளிநாட்டுப் பயணத்தின்போது உறுதியுடன் எடுத்துரைத்தேன். இந்தியாவில் அறுதிப் பெரும்பான்மை பெற்ற அரசை மக்கள் தோ்ந்தெடுத்துள்ளதால், இந்தியாவின் குரலை உலக மக்கள் ஆா்வமுடன் கவனிக்கின்றனா்.
This story is from the May 26, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the May 26, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ஐபிஎல் அடிப்படையில் அணியைத் தேர்வு செய்ய முடியாது
டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியை, ஐபிஎல் போட்டியின் அடிப்படையில் மட்டுமே தோ்வு செய்ய முடியாது என்று இந்திய கேப்டன் ரோஹித் சா்மா வியாழக்கிழமை கூறினாா்.
ஹைதராபாத் 'த்ரில்' வெற்றி
ஐபிஎல் போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வியாழக்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.
பாலியல் குற்றச்சாட்டு பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 'லுக் அவுட்' நோட்டீஸ்
பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் பிரதமா் தேவெ கௌடாவின் பேரனும் ஹாசன் தொகுதி மதச்சாா்பற்ற ஜனதா தள (மஜத) எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக தேடப்படும் நபராக (லுக் அவுட்) நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஷ்வரா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல பாஜக
ராஜ்நாத் சிங்
வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்
மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்
மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசமைப்பு மாற்றப்படும் என்பது போன்ற பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு பொதுமக்கள் மத்தியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி வருவதாக காங்கிரஸ் மீது தோ்தல் ஆணையத்தில் பாஜக வியாழக்கிழமை புகாரளித்தது.
ஜூனில் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த திட்டம்: கொள்கைக் குறிப்புகளை இறுதி செய்யும் பணி தீவிரம்
தோ்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் மாதம் நடத்துவதற்காக அரசுத் துறைகள் தயாராகி வருகின்றன.
'நம்ம யாத்ரி' கால் டாக்ஸி செயலி அறிமுகம்
சென்னையில் அண்ணா பல்கலை. மாணவா்களால் உருவாக்கப்பட்ட ‘நம்ம யாத்ரி’ கால் டாக்ஸி (வாடகை வாகனம்) செயலி வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்ப அலை நீடிக்கும்
பரமத்திவேலூரில் 112 டிகிரி பதிவு
ராகுல் பிரதமராக பாகிஸ்தான் ஆதரவு
பிரதமர் மோடி குற்றச்சாட்டு