Facebook Pixel ஆணவக் கொலையை தடுக்க தனிச்சட்டம் | Dinakaran Trichy - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

ஆணவக் கொலையை தடுக்க தனிச்சட்டம்

Dinakaran Trichy

|

September 17, 2025

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை மாவட்டம், அடியாமங்கலம், பெரிய தெருவைச் சேர்ந்த வைரமுத்துவும் அதே பகுதியில் வசித்து வரும் மாலினி என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதை அறிந்த மாலினியின் பெற்றோர் வேறு ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

மேலும் மாலினியின் சகோதரர்கள் குணால் மற்றும் குகன் ஆகியோர் வைரமுத்துவை கடுமையாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. புகாரை விசாரித்த காவல்துறையினர் வைரமுத்து மற்றும் அவரது

MORE STORIES FROM Dinakaran Trichy

Dinakaran Trichy

Dinakaran Trichy

தீண்டாமை வன்கொடுமை புகார் மீது உடனே வழக்குப்பதிவு வேண்டும்

தீண்டாமை வன்கொடுமை புகார்களின் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்வது போலீசாரின் கட்டாய கடமை என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

time to read

1 min

June 19, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

பாரிஸ் நகரில் மோடி

ஜி-7 உச்சி மாநாடு நிறைவு

time to read

1 min

June 19, 2026

Dinakaran Trichy

தேசிய கீதம் 2 முறை பாடுவது தவறில்லை

அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

time to read

1 min

June 19, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது

மேற்காசிய போர் முடிவுக்கு வந்தது

time to read

2 mins

June 19, 2026

Dinakaran Trichy

திமுக அரசினுடைய திட்டங்கள் தான்

தவெக ஆட்சி பொறுப்பேற்று 38 நாட்களில் அறிவிப்பது எல்லாமே

time to read

1 mins

June 19, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

ரூ.1 கோடி மோசடி செய்த தவெக நிர்வாகி பாதிக்கப்பட்டவர்கள் தீக்குளிக்க முயற்சி

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி நேரு பஜார் ராஜா ராணி டிரேடர்ஸ் உரிமையாளர் மனோகரன் (48). இவர் மனைவி ஷீலா, மகன்கள் பார்த்திபன், நளின் ஆகியோருடன் நேற்று மதியம் ஈரோடு எஸ்.பி. அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தார்.

time to read

1 min

June 19, 2026

Dinakaran Trichy

மும்மொழி கொள்கையை ஏற்க முடியாது; தமிழகத்தில் இருமொழி கொள்கைதான் கல்வி நிதியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்

மும்மொழி கொள்கையை பின்பற்றினால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற நிலைப்பாட்டை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்து, தமிழ்நாட்டிற்குரிய நிதியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.

time to read

1 min

June 19, 2026

Dinakaran Trichy

உழைக்கும் மக்களின் எதிர்பார்ப்பு குறித்து ஒரு வார்த்தைகூட ஆளுநர் உரையில் இல்லை

அரசியல் கட்சி தலைவர்கள் அதிருப்தி

time to read

2 mins

June 19, 2026

Dinakaran Trichy

லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

லஞ்ச ஊழல் வழக்கு போடுவதாக கூறி மிரட்டிய

time to read

1 min

June 19, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாள் விவாதம்

சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு

time to read

1 min

June 19, 2026

Translate

Share

-
+

Change font size