Try GOLD - Free
33.5 பவுன் நகையுடன் மாயமான வட மாநில தொழிலாளி கைது
Dinakaran Nagercoil
|June 02, 2025
கொல்கத்தாவில் சுற்றி வளைப்பு
-
நாகர்கோவிலில் இருந்து 33.5 பவுன் தங்க நகையுடன் மாயமான வட மாநில தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் நகை பட்டறை நடத்தி வருபவர் கணேசன் (60). இவரது நகை பட்டறையில் சுபாஷ் மேத்தா (39) என்பவர் கடந்த 9 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். இவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஆவார்.
This story is from the June 02, 2025 edition of Dinakaran Nagercoil.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
விஜய்க்கு எதிராக அஜித் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
\"தகுதி இல்லாதவன் எல்லாம் நாட்டை ஆள நினைக்கிறான். . . \" என்ற வாசகத்துடன் விஜய்க்கு எதிராக அஜித் ரசிகர்களால் மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min
April 30, 2026
Dinakaran Nagercoil
கொடைக்கானலில் 4 நாள் ஓய்வுக்குப் பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்
கொடைக்கானலில் நான்கு நாட்கள் ஓய்வுக்குப் பிறகு முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று சென்னை திரும்பினார்.
1 min
April 30, 2026
Dinakaran Nagercoil
மேற்கு வங்கத்தில் 93 சதவீதம் வாக்குப்பதிவு...
திரிணாமுல் காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள், வேட்பாளர்கள் மிரட்டப்படுவதாகவும் தேர்தல் முறைகேடுகள் நடப்பதாகவும் உள்ளூர் கட்சி தலைவர்களிடமிருந்து புகார்கள் வந்ததையடுத்து, பவானிபூர் தொகுதியில் உள்ள சேத்லா, பத்மபுகூர் மற்றும் சக்ரபேரியா உள்ளிட்ட பல வாக்குச்சாவடிகளுக்கு முதல்வர் மம்தா நேரில் சென்று ஆய்வு செய்தார்.
1 min
April 30, 2026
Dinakaran Nagercoil
முட்டைக்கு தட்டுப்பாடு விலை 10 காசு உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் கடந்த 26ம் தேதி முதல், முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 520 காசாக இருந்து வந்தது.
1 min
April 30, 2026
Dinakaran Nagercoil
அழகர் விழாவில் ஒழுங்கற்ற செயலில் ஈடுபடுவோரை கைது செய்யவேண்டும்
ஐகோர்ட் கிளை நீதிபதி உத்தரவு
1 min
April 30, 2026
Dinakaran Nagercoil
ரசாயனம் கலந்த மாம்பழம் விற்றால் ரூ.5,000 அபராதம்
கடை உரிமம் ரத்து செய்யப்படும் உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை
1 min
April 30, 2026
Dinakaran Nagercoil
வீடுகள் - விவசாயம் உள்ளிட்ட இலவச மின்சாரத்திற்கு ரூ.17 ஆயிரம் கோடி மானியம்
ஒழுங்குமுறை ஆணையம் தமிழக அரசுக்கு உத்தரவு
1 min
April 30, 2026
Dinakaran Nagercoil
உபியில் 594 கிமீ நீளமுள்ள கங்கா விரைவுச்சாலையை மோடி திறந்து வைத்தார்
உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, நிறைவு நாளான நேற்று தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்றார்.
1 min
April 30, 2026
Dinakaran Nagercoil
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு சீனா, ரஷ்யாவுடன் பிராந்திய பாதுகாப்பு குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது.
1 min
April 29, 2026
Dinakaran Nagercoil
தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களில் யாருக்கு வெற்றி? இன்று மாலை 6 மணிக்கு கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாவதால் பரபரப்பு
தமிழ் நாடு உட்பட 5 மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
1 min
April 29, 2026
Translate
Change font size

