Facebook Pixel கீழடி தமிழர் நாகரிகத்தை புறந்தள்ளும் பாஜ அரசு | Dinakaran Delhi - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

கீழடி தமிழர் நாகரிகத்தை புறந்தள்ளும் பாஜ அரசு

Dinakaran Delhi

|

June 17, 2025

தமிழர்களின் வாழ்வியல், பழக்க வழக்கங்கள், வசிப்பிடம், வணிகம், அன்பு, கொடை, வீரம், காதல், திருமணம், இறப்பு - இப்படி எத்தனையோ தகவல்களை இலக்கியங்களில் படித்து மெய்சிலிர்த்திருப்போம். ஆனால், அதற்கான சான்றுகள் பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் அதிசயங்களை கீழடியில் கண்டோம்.

கீழடி தமிழர் நாகரிகத்தை புறந்தள்ளும் பாஜ அரசு

தமிழர்களின் நாகரிக வாழ்வு, சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அகழாய்வுச் செய்தியை கேட்டதும், செவிகளை இறுக்க மூடிக் கொண்டது ஒன்றிய பாஜ அரசு. ஆதி தமிழன் அழகிய வாழ்வியலோடு கட்டிடங்கள் கட்டி வாழ்ந்தான். தனியறைக்குள் கழிப்பறை வசதிகளோடு கூட வாழ்ந்திருக்கிறான் என்ற கீழடியில் தோண்ட, தோண்ட கிடைத்த அடையாளங்கள், உலகத்தையே உலுக்கி போட்டது.

ஆனால், அதற்கான அறிவியல்பூர்வமான ஆய்வறிக்கை கொண்டு வா... காலத்தை நிர்ணயித்தது எப்படி என்பது உட்பட பல விளக்கங்களை கேட்டு, கீழடியில் கிடைத்த தமிழர்களின் வாழ்வியல் காலத்தை, இருட்டடிப்பு செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது ஒன்றிய அரசு. இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள், தொல்லியல் அறிஞர்கள், தமிழக மக்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

அமர்நாத் ஆய்வு அறிக்கையும்... அசைக்க முடியாத ஆதாரமும்...

அமர்நாத் ராமகிருஷ்ணா அறிக்கையில் உள்ள சில முக்கிய அம்சங்களை பார்ப்போம்:

கீழடி கிமு ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கிமு முதலாம் நூற்றாண்டின் முடிவு வரை, ஒரு முதிர்ந்த வாழ்விட பகுதியாக இருந்திருக்க வேண்டும். இங்கு பெரிய மற்றும் சிறிய அளவிலான செங்கல் கட்டுமானங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் கீழடி நகரப் பண்புகளைக் கொண்ட மிக முக்கியமான இடமாக இருந்திருக்க வேண்டும்.

கீழடியின் மூன்றாவது காலகட்டம் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டின் முடிவிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டையும் தாண்டிச் செல்கிறது. இந்த இரு அகழாய்விலும் இங்கு கிடைத்த காசுகள், அதற்கு முன்பாக இங்கு கிடைத்த காசுகள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, இந்த மூன்றாவது காலகட்டம் பத்தாம் நூற்றாண்டு வரை நீண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆகவே, கீழடியின் காலகட்டம் என்பது கிமு எட்டாம் நூற்றாண்டில் துவங்கி கிபி பத்தாம் நூற்றாண்டுவரை நீண்டிருக்கிறது.

குழி தோண்டியது ஒன்றிய அரசு குன்றின் மீது ஏற்றினார் முதல்வர்

MORE STORIES FROM Dinakaran Delhi

Dinakaran Delhi

Dinakaran Delhi

ஆயுதமேந்திய குழுக்கள் மோதல் மணிப்பூரில் துப்பாக்கி சண்டை: 3 பேர் பலி

மணிப்பூரில் நேற்று நடந்த இரட்டை துப்பாக்கி சூடு சம்பவங்களில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

time to read

1 min

April 25, 2026

Dinakaran Delhi

மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தலில் அதிக வாக்குபதிவு பாஜவின் வெற்றியை உணர்த்துகிறது

மேற்கு வங்கத்தில் மாற்றத்தின் அலை முதல் கட்ட வாக்கு பதிவிலே வெளிப்பட்டுள்ளது என்றும் கட்சிக்கு ஆதரவாக காட்டப்பட்ட ஆதரவு பாஜவின் வெற்றிக்கான சங்கொலியை எழுப்பியுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

time to read

1 min

April 25, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

வள்ளுவர் கோட்டம் அருகே போலீசாரை பணி செய்யவிடாமல் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் வளர்மதி கணவர் மீது வழக்கு பதிவு

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு நேற்று முன்தினம் நடந்தது.

time to read

1 min

April 25, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

அமெரிக்காவுடன் போர் நிறுத்தம் ஈரான் குழு விரைவில் பாகிஸ்தான் பயணம்

பேச்சுவார்த்தை மீண்டும் துவங்கும் என எதிர்பார்ப்பு

time to read

1 min

April 25, 2026

Dinakaran Delhi

நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த மருத்துவர் மாரடைப்பால் பலி

தெலங்கானா மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

April 25, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட 3 மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குபதிவான மின்னணு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் 3 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்பட்டு அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் ஸ்ட்ராங் ரூமில் சீல் வைத்து அறை மூடப்பட்டது.

time to read

2 mins

April 25, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

நிதிஷ் குமாரின் அரசியல் வாழ்க்கையை பாஜ முடித்து விட்டது

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கருத்து

time to read

1 min

April 25, 2026

Dinakaran Delhi

பெரியமேடு பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் காதலியின் கை மணிக்கட்டை அறுத்து தலையணையால் முகத்தை மூடி கொலை

காதலனும் தூக்கிட்டு தற்கொலை

time to read

1 mins

April 25, 2026

Dinakaran Delhi

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு சதவீதத்தில் பாளையங்கோட்டைக்கு கடைசி இடம்

தமிழ்நாட்டிலேயே பாளையங்கோட்டை சட்டமன்றத்தொகுதி வாக்குப்பதிவு சதவீதத்தில் கடைசி இடம் பிடித்துள்ளது.

time to read

1 min

April 25, 2026

Dinakaran Delhi

கொடநாடு கொலை வழக்கு: ஜூன் 19க்கு ஒத்திவைப்பு

நீலகிரி மாவட்டம் கொட நாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது.

time to read

1 min

April 25, 2026

Translate

Share

-
+

Change font size