Facebook Pixel மனைவியுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலன் அடித்துக்கொலை | DINACHEITHI - TRICHY - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

மனைவியுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலன் அடித்துக்கொலை

DINACHEITHI - TRICHY

|

June 03, 2025

தொழிலாளி வெறிச்செயல்

கரூர் மாவட்டம், க.பரமத்தியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41). இவர் கரூரில் உள்ள ஒரு பலகார கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அம்சா (35). மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (35). இவர் ரமேஷ் வீடு அருகே வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார். பக்கத்து வீடு என்பதால் சிவக்குமாருக்கும் அம்சாவுக்கும் கடந்த 5 ஆண்டுகளாக பழக்கம் இருந்துள்ளது. பின்னர

MORE STORIES FROM DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

உலக சுற்றுச்சூழல் தினம் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து

முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

time to read

1 min

June 06, 2026

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

மேல்சபை உறுப்பினர் பதவிக்கு பிரவீன் சக்கரவர்த்தி மனு தாக்கல் செய்தார்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி, தமிழக முதலமைச்சர் விஜய் முன்னிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

time to read

1 min

June 06, 2026

DINACHEITHI - TRICHY

முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை

தமிழக முதல் அமைச்சர் விஜய் ஜோசப் தலைமையிலான அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நேற்று \"வெற்றி தமிழகம்\" என்ற தலைப்பில் நடந்தது. இந்த கூட்டத்தில், முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

time to read

1 min

June 06, 2026

DINACHEITHI - TRICHY

அண்ணாமலை போடுவது 'மாரீச மான் வேடம்'

முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அக்கட்சியிலிருந்து விலகிய நிலையில், 'வீதி லீடர்ஸ்' என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார். தொடர்ந்து இதனை அரசியல் கட்சியாகவும் கொண்டு செல்ல உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

time to read

1 min

June 06, 2026

DINACHEITHI - TRICHY

இலங்கை சிறையிலிருக்கும் காரைக்கால் மீனவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு ரங்கசாமி கடிதம்

time to read

1 min

June 06, 2026

DINACHEITHI - TRICHY

தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக கனிமங்களை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் முடிவு

time to read

1 min

June 05, 2026

DINACHEITHI - TRICHY

முதல் அமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது

ரூ.18,600 கோடிக்கு தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் நேற்று முதல் அமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது. இதன் மூலம் 8,200 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

time to read

1 mins

June 05, 2026

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கான உதவித்தொகை ரூ.2,500 ஆக உயர்வு

ரெங்கசாமி அறிவிப்பு

time to read

1 min

June 05, 2026

DINACHEITHI - TRICHY

முதல்வர் விஜய்-மத்திய மந்திரி சி.ஆர். பாட்டீல் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது

தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் இடையே ஜல் ஜீவன் இயக்க திட்டம் நீடிப்பு ஒப்பந்தம், நேற்று முதல் அமைச்சர் விஜய் - மத்திய மந்திரி சி.ஆர். பாட்டீல் இடையே காணொலி காட்சி வழியே நடந்த கூட்டத்தில் கையெழுத்தானது.

time to read

1 mins

June 03, 2026

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

கல்வி கட்டண விவரத்தை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் - தனியார் பள்ளிகளுக்கு அரசு உத்தரவு

மாணவர்களின் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தில் வகுப்புவாரியாக கல்விக் கட்டணத்தினை அச்சடித்து வழங்கப்பட வேண்டும்.

time to read

1 min

June 03, 2026

Translate

Share

-
+

Change font size