Facebook Pixel தேசிய கல்விக்கொள்கைக்கு பதிலாக தமிழ்நாடு கல்விக்கொள்கையை வெளியிட்டார், மு.க.ஸ்டாலின் | DINACHEITHI - MADURAI - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

தேசிய கல்விக்கொள்கைக்கு பதிலாக தமிழ்நாடு கல்விக்கொள்கையை வெளியிட்டார், மு.க.ஸ்டாலின்

DINACHEITHI - MADURAI

|

August 09, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (8.8.2025) சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், "தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025-பள்ளிக்கல்வி"யை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மரு. சந்திர மோகன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட இயக்குநர் மரு. எம். ஆர்த்தி, தாய்பே வர்த்தக மற்றும் கலாச்சார மையத்தின் தலைமை இயக்குநர் ஸ்டீபன் எஸ்.சி. ஷூ, மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் இரா. சுதன், பள்ளிக்கல்வி இயக்குநர் ச. கண்ணப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை, ஆக. 9தேசிய கல்விக்கொள்கைக்கு பதிலாக தமிழ்நாடு கல்விக்கொள்கையை தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இந்த கல்வித்திட்டத்தின் படி 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாகிறது.

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாகிறது

"தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025 - பள்ளிக் கல்வி" வெளியிட்டு, முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் மடிக்கணினிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (8.8.2025) சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், "தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025-பள்ளிக்கல்வி"யை வெளியிட்டார். மேலும், முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் மடிக்கணினிகளை வழங்கி வாழ்த்தினார்.

MORE STORIES FROM DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ஜி -20 உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா செல்கிறார், பிரதமர் மோடி

வாஷிங்டனில் நடந்த 9-வது அமெரிக்க-இந்திய உத்திசார் கூட்டாண்மை மன்றத்தின் தலைமைத்துவ உச்சி மாநாட்டில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் கலந்துகொண்டார்.

time to read

1 min

July 01, 2026

DINACHEITHI - MADURAI

ஜூலை 10, 11-ம் தேதிகளில் கரூர் செல்கிறார் முதல்-அமைச்சர் விஜய்

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடந்த த.வெ.க. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் பலியாகினர்.

time to read

1 min

July 01, 2026

DINACHEITHI - MADURAI

2-ம் நாள் ஆட்சியர்கள் மாநாட்டில் முதல் அமைச்சர் விஜய் உரை

சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் கூடுதல் கவனம் தேவை., அதிகாரிகள் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். என 2-ம் நாள் ஆட்சியர்கள் மாநாட்டில் முதல் அமைச்சர் விஜய் உரையாற்றினார்.

time to read

1 mins

July 01, 2026

DINACHEITHI - MADURAI

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பெயர்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் - முதல்வர் விஜய் உரை

முதல் அமைச்சர் விஜய் தலைமையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு நேற்று சென்னையில் தொடங்கியது.

time to read

1 min

June 30, 2026

DINACHEITHI - MADURAI

அமைச்சர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் விதித்த அதிரடி அறிவுரைகள்

கோப்புகளில் எச்சரிக்கையுடன் கையெழுத்திட வேண்டும்

time to read

1 mins

June 30, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

குழந்தைகளுக்கு பொம்மைகளை வழங்கி மகிழ்ச்சியூட்டினார்

முதல் அமைச்சர் விஜய் நேற்று சென்னையில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர், குழந்தைகளுக்கு பொம்மைகளை வழங்கி மகிழ்ச்சியூட்டினார்.

time to read

1 min

June 29, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

மழைநீரின் ஒவ்வொரு துளியையும் நாம் சேமிக்க வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

மக்களுக்கு பெருமிதம் அளிக்கும் சாதனைகளை இந்தியா தொடர்ந்து படைத்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

time to read

1 min

June 29, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இயக்குனர் பாக்யராஜ் உடல் தகனம்

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முக திறமையால் பளிச்சிட்டவர் பாக்யராஜ்.

time to read

1 min

June 29, 2026

DINACHEITHI - MADURAI

இயக்குனர் - நடிகர் பாக்ய ராஜ் மரணம் : உடனுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும்

சினிமா இயக்குனர் - நடிகர் பாக்ய ராஜ் நேற்று காலை மறைந்தார். அவருக்கு வயது 73 நேற்று காலை நடை பயிற்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

time to read

1 min

June 28, 2026

DINACHEITHI - MADURAI

புதிய நிதி மந்திரியாக சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட வாய்ப்பு

மத்திய மந்திரிசபை இன்று மாற்றம் ? செய்யப்பட இருப்பதாக தெரிய வருகிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவருக்கு பதவி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய நிதி மந்திரியாக சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

time to read

1 mins

June 28, 2026

Translate

Share

-
+

Change font size