Facebook Pixel கேட் கீப்பர் தவறு செய்தது உறுதியானால் நடவடிக்கை எடுக்கப்படும் | DINACHEITHI - CHENNAI - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

கேட் கீப்பர் தவறு செய்தது உறுதியானால் நடவடிக்கை எடுக்கப்படும்

DINACHEITHI - CHENNAI

|

July 09, 2025

கேட் கீப்பர் தவறு செய்தது உறுதியானால் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் ஆட்சியர் தெரிவித்தார்.

கேட் கீப்பர் தவறு செய்தது உறுதியானால் நடவடிக்கை எடுக்கப்படும்

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சிகிச்சைக்கு அழைத்துச்சென்றவர்களில் ஒரு மாணவியும் பலியானார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்தில் கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கேட் கீப்பர் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MORE STORIES FROM DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

27 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல்: வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்களில்

time to read

1 min

June 02, 2026

DINACHEITHI - CHENNAI

சென்னையில் வணிக சிலிண்டர் விலை மீண்டும் அதிரடியாக உயர்வு

அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து கச்சா எண்ணெய், சமையல் கியாஸ் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

time to read

1 min

June 02, 2026

DINACHEITHI - CHENNAI

திருச்சி நன்றியறிவிப்பு கூட்டத்தில் முதல்வர் விஜய் உரை

\"தி.மு.க - த.வெ.க. இடையேதான் எப்போதும் போட்டி. ஊழலற்ற ஆட்சியை மக்களுக்கு நிச்சயம் தருவோம். என்று, திருச்சி நன்றியறிவிப்பு கூட்டத்தில் முதல்வர் விஜய் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

time to read

1 min

June 02, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

உச்ச நீதிமன்றத்துக்கு கோவையை சேர்ந்த மோகனா உள்பட 5 நீதிபதிகள் நியமனம்

மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்வு

time to read

1 min

June 02, 2026

DINACHEITHI - CHENNAI

முப்படை களின் தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா சுப்ரமணி

இந்தியாவின் மூன்றாவது முப்படை தலைமைத் தளபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி நேற்று (மே.31) பதவியேற்றுக்கொண்டார்.

time to read

1 min

June 01, 2026

DINACHEITHI - CHENNAI

"வாகனத்தை பின் தொடர வேண்டாம்" என தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்

திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளாளர்களுக்கு நன்றி தெரிவிக்க முதல்வர் விஜய் இன்று திருச்சி செல்கிறார்.

time to read

1 mins

June 01, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

மேகதாது அணைக்கு எதிர்ப்பு - முற்றுகை போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள்

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு மேகதாது அணை அமைக்க அனுமதிக்கக்கூடாது என தமிழக காவேரி விவசாயி சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் கோரிக்கை வைத்துள்ளார்.

time to read

1 mins

June 01, 2026

DINACHEITHI - CHENNAI

மேற்கு வங்கம்: அபிஷேக்கைத் தொடர்ந்து எம்.பி கல்யாண் பானர்ஜி மீதும் தாக்குதல்

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கச் சென்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி மற்றும் ஹூக்ளி பகுதி எம்பி கல்யாண் பானர்ஜி ஆகியோர் மீது அடுத்தடுத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

time to read

1 min

June 01, 2026

DINACHEITHI - CHENNAI

சோழ பேரரசின் செப்பேடுகள் விரைவில் இந்தியா வந்து சேரும்: பிரதமர் மோடி தகவல்

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் மோடி 'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

time to read

1 min

June 01, 2026

DINACHEITHI - CHENNAI

தமிழக சட்டசபை ஜூலை மாதம் கூடுகிறது: தவெகு அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் ஆகிறது.

மகளிர் உரிமைத்தொகை ரூ. 2,500 உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெறும்?

time to read

1 min

May 31, 2026

Translate

Share

-
+

Change font size