Try GOLD - Free
காவலாளி அஜித்குமார் இறந்ததற்கான உண்மையை மறைக்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை கோரி ஐகோர்ட்டில் மனு
DINACHEITHI - CHENNAI
|July 08, 2025
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வந்த நிகிதா என்ற பெண் மணி கோவில் காவலர் அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்து உள்ளார். அதன்பேரில் விசாரணைக்கு அஜித்கு மாரை அழைத்துச்சென்ற போலீசார், அவரை 2 நாள் சட்டவிரோத காவலில் அடைத்து வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.
-
இதில் அவர் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்து விட்டார். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
This story is from the July 08, 2025 edition of DINACHEITHI - CHENNAI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
27 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல்: வேட்பு மனு தாக்கல் தொடங்கியது
தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்களில்
1 min
June 02, 2026
DINACHEITHI - CHENNAI
சென்னையில் வணிக சிலிண்டர் விலை மீண்டும் அதிரடியாக உயர்வு
அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து கச்சா எண்ணெய், சமையல் கியாஸ் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
1 min
June 02, 2026
DINACHEITHI - CHENNAI
திருச்சி நன்றியறிவிப்பு கூட்டத்தில் முதல்வர் விஜய் உரை
\"தி.மு.க - த.வெ.க. இடையேதான் எப்போதும் போட்டி. ஊழலற்ற ஆட்சியை மக்களுக்கு நிச்சயம் தருவோம். என்று, திருச்சி நன்றியறிவிப்பு கூட்டத்தில் முதல்வர் விஜய் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
1 min
June 02, 2026
DINACHEITHI - CHENNAI
உச்ச நீதிமன்றத்துக்கு கோவையை சேர்ந்த மோகனா உள்பட 5 நீதிபதிகள் நியமனம்
மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்வு
1 min
June 02, 2026
DINACHEITHI - CHENNAI
முப்படை களின் தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா சுப்ரமணி
இந்தியாவின் மூன்றாவது முப்படை தலைமைத் தளபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி நேற்று (மே.31) பதவியேற்றுக்கொண்டார்.
1 min
June 01, 2026
DINACHEITHI - CHENNAI
"வாகனத்தை பின் தொடர வேண்டாம்" என தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்
திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளாளர்களுக்கு நன்றி தெரிவிக்க முதல்வர் விஜய் இன்று திருச்சி செல்கிறார்.
1 mins
June 01, 2026
DINACHEITHI - CHENNAI
மேகதாது அணைக்கு எதிர்ப்பு - முற்றுகை போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள்
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு மேகதாது அணை அமைக்க அனுமதிக்கக்கூடாது என தமிழக காவேரி விவசாயி சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் கோரிக்கை வைத்துள்ளார்.
1 mins
June 01, 2026
DINACHEITHI - CHENNAI
மேற்கு வங்கம்: அபிஷேக்கைத் தொடர்ந்து எம்.பி கல்யாண் பானர்ஜி மீதும் தாக்குதல்
மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கச் சென்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி மற்றும் ஹூக்ளி பகுதி எம்பி கல்யாண் பானர்ஜி ஆகியோர் மீது அடுத்தடுத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
1 min
June 01, 2026
DINACHEITHI - CHENNAI
சோழ பேரரசின் செப்பேடுகள் விரைவில் இந்தியா வந்து சேரும்: பிரதமர் மோடி தகவல்
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் மோடி 'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
1 min
June 01, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழக சட்டசபை ஜூலை மாதம் கூடுகிறது: தவெகு அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் ஆகிறது.
மகளிர் உரிமைத்தொகை ரூ. 2,500 உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெறும்?
1 min
May 31, 2026
Translate
Change font size
