Facebook Pixel உடுமலை அமராவதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்வு | DINACHEITHI - CHENNAI - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

உடுமலை அமராவதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்வு

DINACHEITHI - CHENNAI

|

May 28, 2025

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி உயரம்கொண்டது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

உடுமலை அமராவதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்வு

பழைய ஆயக்கட்டு பாசனப்பகுதிகளுக்கு ஆற்று வழியாகவும் புதிய ஆயக்கட்டுப்பகுதிகளுக்கு பிரதான கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு 1590 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒரே நாளில் நீர்மட்டம் 6 அடி உயர்

MORE STORIES FROM DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

உதவிப் பொறியாளர்கள் உள்பட 401 பேருக்கு பணி நியமன ஆணைகள்

முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார்

time to read

1 min

June 25, 2026

DINACHEITHI - CHENNAI

எல்நினோ அபாயம்: தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் வறட்சி ஏற்படும்?

எல்-நினோ தாக்கத்தால் தமிழகம் உட்பட 27 மாநிலங்களில் உள்ள 226 மாவட்டங்களில் வறட்சிப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 25, 2026

DINACHEITHI - CHENNAI

மத்திய மந்திரி சபை விரைவில் மாற்றம்- பிரதமர் மோடி ஆலோசனை

தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு ?

time to read

2 mins

June 25, 2026

DINACHEITHI - CHENNAI

வேளச்சேரி செல்லும் சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது வீரமரணமடைந்த மேஜர் முகுந்த வரதராஜன் அவர்களின் தியாகத்தைப் போற்றுகின்ற வகையில், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தாம்பரம் இரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு \"மேஜர் முகுந்த வரதராஜன் சாலை\" எனப் பெயர் சூட்டி உத்தரவிட்டுள்ளார்கள்.

time to read

1 min

June 25, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கையில் உறுதி மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம்

சட்டசபையில் முதல்வர் விஜய் உரை

time to read

1 min

June 24, 2026

DINACHEITHI - CHENNAI

சட்டசபையில் முதல்வர் அமைச்சர் விஜய் உறுதி

\"மக்கள் பணத்தை தொட மாட்டோம்., ஊழல் செய்தோரை விட மாட்டோம்., சட்டத்தின் முன் நிறுத்துவோம் \"என சட்டசபையில் முதல் அமைச்சர் விஜய் உறுதியுடன் கூறினார்.

time to read

1 mins

June 24, 2026

DINACHEITHI - CHENNAI

தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டம் செப்டம்பர் 15 விஜய் தொடங்கி வைக்கிறார்

விஜய் பிறந்த நாள் (ஜூன் 22) முதல் நடைமுறைக்கு வந்தது

time to read

1 min

June 24, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

தமிழ் நாட்டில் மின் வெட்டை தவிர்க்க வேண்டும்

சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேச்சு

time to read

1 min

June 23, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் - தமிழக அரசு அறிவிப்பு

சென்னை அருகே விஷ வாயு தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு காப்பீடு பலன்கள் விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் .. என்று தமிழக அரசு சார்பில் அமைச்சர் முகமது பர்வேஸ் அறிவித்து உள்ளார்.

time to read

1 mins

June 23, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

முதல்-அமைச்சர் விஜய்க்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (ஜூன் 22, 2026) நேற்று, தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு அவரது பிறந்தநாளையொட்டி வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழவும் வாழ்த்தினார்.

time to read

1 min

June 23, 2026

Translate

Share

-
+

Change font size