Try GOLD - Free
7 மாதங்களில் 25 ஆண்களை திருமணம் செய்து பண மோசடி செய்த கல்யாண ராணி கைது
DINACHEITHI - CHENNAI
|May 21, 2025
பணம், நகைக்காக அப்பாவி ஆண்கள் மற்றும் மனைவிகளை இழந்த ஆண்களை குறி வைத்து திருமணம் செய்து ஏமாற்றும் பெண்களை அறிந்திருக்கிறோம். கோவையைச் சேர்ந்த மடோனா என்ற பெண் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஓய்வுபெற்ற மற்றும் கணவரை இழந்த அரசு ஊழியர்களை வலையில் வீழ்த்தி திருமணம் செய்து நகை பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு பெண் 25 பேரை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த அந்த இளம்பெண்ணின் பெயர் அனுராதா ஹேக்.
இவர் தன்னை ஒரு மணப்பெண்ணாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஆண்களை ஏமாற்றியுள்ளார். திருமணத்திற்காக தீவிரமாக பெண் தேடும் நபர்களை குறிவைத்து திருமணம் செய்து, குறுகிய காலத்திலேயே அவர்களிடம் உள்ள நகை மற்றும் பணத்துடன் ஓட்டம் பிடிப்பதை வாடிக்கையாக கொண்டு வந்துள்ளார்.
இதற்காக சில திருமண தரகர்களையும் கையில் வைத்திருந்தார். மிகவும் அதிநவீன முறையில் திருமண மோசடியில் ஈடுபட்ட இவர் சிலரை குறிவைத்து, திருமணத்துக்குப் பெண் நகை பணத்தை திருடிக் கொண்டு மாயமாகி உள்ளார்.
This story is from the May 21, 2025 edition of DINACHEITHI - CHENNAI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
தமிழக அமைச்சரிடம் ரூ. 4,000 வாங்கிக் திருச்செந்தூர் கோயில் ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்
திருச்செந்தூர் கோவிலில் முறைகேடு செய்தோர் மீது பாகுபாடு இன்றி நடவடிக்கை - அமைச்சர் ரமேஷ் பேட்டி
1 mins
May 30, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழக சட்டசபை ஜூலை மாதம் கூடுகிறது தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் ஆகிறது
தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 12-வது முதல்-அமைச்சராக அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார்.
1 min
May 30, 2026
DINACHEITHI - CHENNAI
பட்டு வேட்டி - சட்டையில் தலைமைச் செயலகம் வந்த முதல்-அமைச்சர் விஜய்
தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக கடந்த 10-ந் தேதி ஜோசப் விஜய் பதவி ஏற்றுக்கொண்டார். பதவியேற்றபோது, கோட்- சூட் அணிந்து வந்த அவர், தொடர்ந்து தலைமைச்செயலகத்துக்கும் தினமும் கோட்-சூட்டுடனேயே அவர் வருகை தருகிறார்.
1 min
May 30, 2026
DINACHEITHI - CHENNAI
தற்போதைய டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்
தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி.யாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தற்போதைய டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு உள்ளார்.
1 min
May 30, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழகத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகள் காலி: தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை தாக்கல்
தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகள் தொடர்பான அறிக்கையை மாநில தேர்தல் அதிகாரி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளார்.
1 min
May 29, 2026
DINACHEITHI - CHENNAI
கர்நாடக முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார், சித்தராமையா
இன்று டி.கே. சிவகுமார் முதல்வராக பதவி ஏற்கிறார்
1 min
May 29, 2026
DINACHEITHI - CHENNAI
எஸ்ஐஆர் -இல் பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்களின் குடியுரிமை ரத்தா?
தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலிலிருந்து ஒருவரது பெயரை நீக்கிவிட்டது என்பதற்காக, அந்த நபர் இந்தியக் குடிமகன் அல்ல என்று கூறிவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
1 min
May 29, 2026
DINACHEITHI - CHENNAI
சோனியா, ராகுலுடன் விஜய் சந்திப்பு ரத்து
அமித்ஷா உடனான சந்திப்பு நடக்காத நிலையில், சோனியா, ராகுலுடனான விஜய் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதனால் விஜய் நேற்று விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார்.
1 min
May 29, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழகத்தின் ஐந்து தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல்?
அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த இசக்கி சுப்பையா ராஜிநாமா செய்ததை தொடர்ந்து, அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
May 28, 2026
DINACHEITHI - CHENNAI
சுதந்திரமான, நியாயமான தேர்தல்களுக்கு எஸ்.ஐ.ஆர். அவசியமானது - உச்ச நீதிமன்றம்
இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணியை மேற்கொண்டது. தற்போது 3ம் கட்ட பணிகளையும் அறிவித்துள்ளது.
1 min
May 28, 2026
Translate
Change font size

