Try GOLD - Free
தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க.வுக்கு இடம் உண்டா?
DINACHEITHI - CHENNAI
|May 14, 2025
எங்களுடையகூட்டணிவலுவாக, கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறது என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 ஆங்கில பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு :- கேள்வி :- கவர்னர் ஆர். என். ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் நீங்கள் பெற்ற சட்ட வெற்றியின் அரசியல் முக்கியத்துவம் என்ன?
பதில் : - மாநில உரிமைகளுக்கான சட்ட போராட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு என்பது ஒரு மைல்கல். நியமன பதவியில் இருக்கும் கவர்னர் என்பவர் சட்டமன்றத்தில் நிறைவேறிய மசோதாவுக்கு ஒப்புதலளிக்க கடமைப்பட்டவர் என்பதை சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு உறுதி செய்துள்ளது. நமது அரசமைப்பு சட்டத்தின் மாண்பை காப்பாற்றியிருக்கும் அம்சமாகும்.
கேள்வி :- கவர்னர் ஆர். என். ரவி உடனான உங்கள் உறவு எப்படி இருக்கிறது?
பதில் :- தனிப்பட்ட முறையில் கவர்னர், பிரதமர் என யாருடனும் எங்களுக்கு நேரடி பகையில்லை. அவரவர் பதவிக்குரிய மதிப்பை உரிய முறையில் அளித்து வருகிறோம். ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்து பா.ஜ.க. ஆட்சி செய்யாத - ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாத மாநிலங்களில் கவர்னர்களை கொண்டு இணை அரசாங்கம் நடத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கவர்னர் மாளிகையும் பல்கலைக்கழகங்களும் ஜனநாயகம் வேட்டையாடப்படும் இடங்களாக மாறியிருக்கின்றன. தமிழ்நாட்டின் கவர்னர் ஆர். என். ரவி திருந்த மாட்டார் என்பதை ஒரு பொதுவிழாவிலேயே தெரிவித்திருக்கிறேன்.
கேள்வி :- மத்திய அரசின் அதிகாரத்திற்கு எதிரான தென் மாநிலங்களின் கூட்டு எதிர்ப்பை நீங்கள் வழிநடத்துகிறீர்கள். இது தேர்தல் ஆதாயங்களாக மாறும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
This story is from the May 14, 2025 edition of DINACHEITHI - CHENNAI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
காங்கிரசில் பிரவீன் சக்கரவர்த்தி மேல்சபை எம்.பி. ஆகிறார்
தமிழகத்தில் ஒரு மேல் சபை எம்.பி. சீட் காலியாக உள்ளது. இதற்கு வருகிற 18- ந்தேதி தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் தொடங்கி விட்டது.
1 min
June 05, 2026
DINACHEITHI - CHENNAI
புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கான உதவித்தொகை ரூ.2,500 ஆக உயர்வு
ரெங்கசாமி அறிவிப்பு
1 min
June 05, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக கனிமங்களை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் முடிவு
1 min
June 05, 2026
DINACHEITHI - CHENNAI
முதல் அமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது
ரூ.18,600 கோடிக்கு தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் நேற்று முதல் அமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது. இதன் மூலம் 8,200 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
1 mins
June 05, 2026
DINACHEITHI - CHENNAI
டெல்லி உணவு விடுதியில் தீ விபத்து; 21 பேர் பலி: பிரதமர் இழப்பீடு அறிவிப்பு
டெல்லி மாளவியா நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் நேற்றுகாலை 9.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
1 min
June 04, 2026
DINACHEITHI - CHENNAI
வகுப்பறைகளுக்கு மாணவ- மாணவிகள் உற்சாகமாக செல்கிறார்கள்
தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறப்பு
1 min
June 04, 2026
DINACHEITHI - CHENNAI
புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் மதிய உணவுக்காக வீட்டிற்கு செல்லக் கூடாது
புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவின் பேரில் அரசு சார்பு செயலாளர் முருகேசன் அனைத்து துறை தலைவர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது :-
1 min
June 04, 2026
DINACHEITHI - CHENNAI
முதல் அமைச்சர் விஜய் அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் நலத்திட்ட பணிகளை கண்காணிக்க மாவட்ட பொறுப்பு அமைச்சர்களை , முதல் அமைச்சர் விஜய் நேற்று அறிவித்து உள்ளார்.
1 min
June 04, 2026
DINACHEITHI - CHENNAI
முதல்வர் விஜய்-மத்திய மந்திரி சி.ஆர். பாட்டீல் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது
தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் இடையே ஜல் ஜீவன் இயக்க திட்டம் நீடிப்பு ஒப்பந்தம், நேற்று முதல் அமைச்சர் விஜய் - மத்திய மந்திரி சி.ஆர். பாட்டீல் இடையே காணொலி காட்சி வழியே நடந்த கூட்டத்தில் கையெழுத்தானது.
1 mins
June 03, 2026
DINACHEITHI - CHENNAI
டெல்லியில் பாஜக தேசிய தலைவரை அண்ணாமலை சந்தித்து விளக்கம் அளித்தார்
அமித்ஷாவை சந்தித்தும் பேசினார்
1 min
June 03, 2026
Translate
Change font size
