தேவமாதாவைப்பற்றி வேதாகமத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானு வேல் என்று பெயரிடுவாள்' (ஏசாயா 7.14).
"யார் அந்த கன்னிகை? எப்பொழுது தெய்வ குமாரனை பெற்றெடுப்பார்?” என்று ஆவலாகக் காத்திருந்தார்கள் வேத அறிஞர்கள்.
This story is from the November 27, 2020 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 27, 2020 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
வாரணாசியில் பிரதமர் மோடி வேட்புமனு
மத்திய அமைச்சர்கள், கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு
விஐடி வேந்தர் கோ.விசுவநாதனுக்கு மேலும் ஒரு கௌரவ டாக்டர் பட்டம்
அமெரிக்காவின் பிங்ஹாம்டன் பல்கலைக்கழகம் அளிப்பு
சக்திவாய்ந்த சூரியப் புயலை பதிவு செய்த ஆதித்யா: இஸ்ரோ
சூரியனின் ‘ஏஆா்13664’ பகுதியில் உருவான சக்திவாய்ந்த சூரியப் புயலின் தாக்கம் இம்மாத தொடக்கத்தில் பூமியில் உணரப்பட்டதாகவும் இதை ஆதித்யா எல்-1 விண்கலம் பதிவு செய்ததாகவும் இஸ்ரோ செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
உள்மாவட்டங்களில் வெப்பநிலை குறையும்
தமிழக உள்மாவட்டங்களில் அடுத்த 4 நாள்கள் ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை படிப்படியாக குறையக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஸா தாக்குதலில் முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி உயிரிழப்பு
பாலஸ்தீனத்தின் காஸா முனையில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐ.நா. பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியும், முன்னாள் இந்திய ராணுவ அதிகாரியுமான வைபவ் அனில் காலே (46) என்பவா் உயிரிழந்தாா்.
வடகிழக்கு போர் முனையில் ரஷியா முன்னேற்றம்
தங்களது வடகிழக்கு பிராந்தியமான காா்கிவின் போா் முனைகளில் ரஷிய படையினா் முன்னேற்றம் கண்டுவருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியா: கனமழை, நிலச்சரிவில் 43 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கி 43 போ் உயிரிழந்தனா்.
தமிழகத்தின் ஷியாம்நிகில் 85-ஆவது கிராண்ட்மாஸ்டர்
இந்தியாவின் 85-ஆவது செஸ் கிராண்ட்மாஸ்டராக, தமிழகத்தைச் சோ்ந்த பி.ஷியாம்நிகில் (31) உருவெடுத்துள்ளாா்.
ஆந்திரத்தில் வாக்காளரைத் தாக்கிய எம்எல்ஏ
வரிசையில் நிற்காமல் சென்றதை கேள்வி கேட்டதால் ஆத்திரம்
குஜராத் டைட்டன்ஸ் வெளியேறியது
கொல்கத்தாவுடனான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது