புது தில்லி, ஜூன் 18:
இதையடுத்து வியாழக்கிழமை காலை நிலவரப்படி நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,66,946-ஆக இருந்தது. அதில் 12,237 பேர் உயிரிழந்த நிலையில், 1,60,384 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,94,324 பேர் குணமடைந்தனர்.
This story is from the June 19, 2020 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the June 19, 2020 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
கோவிஷீல்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கோரி வழக்கு
நிபுணர் குழு அமைக்கவும் வலியுறுத்தல்
உரிய சடங்குகள் இடம்பெறாத ஹிந்து திருமணம் செல்லாது
உச்சநீதிமன்றம்
விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி
மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் நரேந்திர மோடியால் காங்கிரஸ் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு என்பதால் சொத்து வாரிசுரிமை வரி என்பது தேசிய அளவில் முக்கியமாக விவாதிக்கப்படும் விஷயமாகியுள்ளது.
மருத்துவ மாணவர்களுக்கு தமிழ் இலக்கியப் போட்டிகள்
சென்னை மருத்துவக் கல்லூரி தமிழ் மன்றத்தின் சாா்பில் திகிரி-24 என்ற இயல்-இசை-நாடக நிகழ்வுகளின் நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது.
தோல்வி பயத்தில் போலி விடியோக்களை பரப்பும் காங்கிரஸ் கூட்டணி: பாஜக
மக்களவைத் தோ்தலில் தோல்வி அடைந்துவிடும் பயத்தில் போலி விடியோக்களை காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினா் வெளியிட்டு வருவதாக தமிழக பாஜக செய்தித் தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளாா்.
வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கர்: இன்றுமுதல் அபராதம்
சென்னையில் வாகன பதிவெண் பலகையில் விதிகளை மீறி ஸ்டிக்கா் ஒட்டப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்டவா்கள் மீது காவல்துறை மூலம் அபராதம் விதிக்கும் முறை புதன்கிழமை (மே 2) முதல் அமல்படுத்தப்படுகிறது.
பிராட்வே பேருந்து நிலையம் விரைவில் தீவுத்திடலுக்கு மாற்றம்
ரூ.823 கோடியில் மல்டிமாடல் பேருந்து முனையமாக மாற்றப்படுகிறது
கல் குவாரியில் வெடி விபத்து: மூவர் உ உயிரிழப்பு
விருதுநகர் அருகே சம்பவம்
ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியை தாண்டியது
முதல் முறையாக சாதனை
காவிரி நீரைப் பெற உச்சநீதிமன்றத்தை நாடுவோம்
கா்நாடகத்திடமிருந்து தமிழகத்துக்குரிய காவிரி நீரைப் பெற உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்று மாநில நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் கூறினாா்.