இந்தியாவில் ஒரே நாளில் 12,881 பேருக்கு கரோனா
Dinamani Chennai|June 19, 2020
நாட்டில் இதுவரை இல்லாத அளவாக வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 12,881 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே கால அளவில் அந்த நோய்த் தொற்றால் 334 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவில் ஒரே நாளில் 12,881 பேருக்கு கரோனா

புது தில்லி, ஜூன் 18:

இதையடுத்து வியாழக்கிழமை காலை நிலவரப்படி நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,66,946-ஆக இருந்தது. அதில் 12,237 பேர் உயிரிழந்த நிலையில், 1,60,384 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,94,324 பேர் குணமடைந்தனர்.

This story is from the June 19, 2020 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the June 19, 2020 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
Dinamani Chennai

கோவிஷீல்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கோரி வழக்கு

நிபுணர் குழு அமைக்கவும் வலியுறுத்தல்

time-read
1 min  |
May 02, 2024
உரிய சடங்குகள் இடம்பெறாத ஹிந்து திருமணம் செல்லாது
Dinamani Chennai

உரிய சடங்குகள் இடம்பெறாத ஹிந்து திருமணம் செல்லாது

உச்சநீதிமன்றம்

time-read
2 mins  |
May 02, 2024
Dinamani Chennai

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் நரேந்திர மோடியால் காங்கிரஸ் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு என்பதால் சொத்து வாரிசுரிமை வரி என்பது தேசிய அளவில் முக்கியமாக விவாதிக்கப்படும் விஷயமாகியுள்ளது.

time-read
2 mins  |
May 02, 2024
Dinamani Chennai

மருத்துவ மாணவர்களுக்கு தமிழ் இலக்கியப் போட்டிகள்

சென்னை மருத்துவக் கல்லூரி தமிழ் மன்றத்தின் சாா்பில் திகிரி-24 என்ற இயல்-இசை-நாடக நிகழ்வுகளின் நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது.

time-read
1 min  |
May 02, 2024
Dinamani Chennai

தோல்வி பயத்தில் போலி விடியோக்களை பரப்பும் காங்கிரஸ் கூட்டணி: பாஜக

மக்களவைத் தோ்தலில் தோல்வி அடைந்துவிடும் பயத்தில் போலி விடியோக்களை காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினா் வெளியிட்டு வருவதாக தமிழக பாஜக செய்தித் தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
May 02, 2024
Dinamani Chennai

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கர்: இன்றுமுதல் அபராதம்

சென்னையில் வாகன பதிவெண் பலகையில் விதிகளை மீறி ஸ்டிக்கா் ஒட்டப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்டவா்கள் மீது காவல்துறை மூலம் அபராதம் விதிக்கும் முறை புதன்கிழமை (மே 2) முதல் அமல்படுத்தப்படுகிறது.

time-read
1 min  |
May 02, 2024
பிராட்வே பேருந்து நிலையம் விரைவில் தீவுத்திடலுக்கு மாற்றம்
Dinamani Chennai

பிராட்வே பேருந்து நிலையம் விரைவில் தீவுத்திடலுக்கு மாற்றம்

ரூ.823 கோடியில் மல்டிமாடல் பேருந்து முனையமாக மாற்றப்படுகிறது

time-read
1 min  |
May 02, 2024
கல் குவாரியில் வெடி விபத்து: மூவர் உ உயிரிழப்பு
Dinamani Chennai

கல் குவாரியில் வெடி விபத்து: மூவர் உ உயிரிழப்பு

விருதுநகர் அருகே சம்பவம்

time-read
1 min  |
May 02, 2024
ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியை தாண்டியது
Dinamani Chennai

ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியை தாண்டியது

முதல் முறையாக சாதனை

time-read
1 min  |
May 02, 2024
காவிரி நீரைப் பெற உச்சநீதிமன்றத்தை நாடுவோம்
Dinamani Chennai

காவிரி நீரைப் பெற உச்சநீதிமன்றத்தை நாடுவோம்

கா்நாடகத்திடமிருந்து தமிழகத்துக்குரிய காவிரி நீரைப் பெற உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்று மாநில நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் கூறினாா்.

time-read
1 min  |
May 02, 2024