தோ்தல் களத்தில் இந்த வரி விதிப்பு முறை தொடா்பாக விவாதம் எழுந்த பிறகுதான் இந்தியாவில் இப்படி ஒரு வரி விதிப்பு முறை இருந்தது பலருக்குத் தெரிய வந்துள்ளது.
1953 முதல் 1985-ஆம் ஆண்டு வரை சுமாா் 32 ஆண்டுகள் சொத்து வாரிசுரிமை வரி இந்தியாவில் அமலில் இருந்துள்ளது. குறைந்தபட்சம் 5% முதல் அதிகபட்சம் 85% வரை வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் அதற்கு மேல் சொத்துகள் வாரிசுகளுக்கு மாறினால் இந்த வரியை செலுத்தியாக வேண்டிய சூழல் இருந்தது. ரூ.20 லட்சத்துக்கு மேலான சொத்துகளுக்கு 85% வரை வரி விதிக்கப்பட்டது.
ஒரு நபரின் சொத்து சட்டபூா்வமாக வாரிசுகளுக்கு கைமாறும்போது அதில் குறிப்பிட்ட சதவீதத்தை வரியாக செலுத்த வேண்டும் என்பதே இந்த வரி விதிப்புமுறையின் முக்கிய அம்சம். வாரிசுரிமை வரி தவிர ஒரு குறிப்பட்ட சதவீதத்துக்கு மேல் சொத்துகள் கைமாறும்போது விதிக்கப்படும் செல்வ வரி (வெல்த் டேக்ஸ்), ஒரு குறிப்பிட்ட மதிப்புக்கு மேல் பரிசாகப் பொருள்களைப் பெறும்போது விதிக்கப்படும் அன்பளிப்பு வரி (கிஃப்ட் டேக்ஸ்) போன்றவையும் முன்பு இந்தியாவில அமலில் இருந்துள்ளன. இதில் அன்பளிப்பு வரி 1998-ஆம் ஆண்டிலும், செல்வ வரி 2015-ஆம் ஆண்டிலும் நீக்கப்பட்டது.
Bu hikaye Dinamani Chennai dergisinin May 02, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin May 02, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
கேஜரிவாலுக்கு சலுகை காட்டவில்லை
ஜாமீன் வழங்கியது குறித்து உச்சநீதிமன்றம்
7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
200 மி.மீ. வரை பெய்ய வாய்ப்பு
துப்பாக்கிச்சூட்டில் ஸ்லோவாக்கியா பிரதமர் கவலைக்கிடம்
மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியாவில் புதன்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அந்த நாட்டுப் பிரதமர் ராபர்ட் ஃபிக்கோ படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வருகிறார்.
நடப்பு சாம்பியன் மெத்வதெவ் தோல்வி
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் புதன்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
சாம் கரன் அசத்தலில் பஞ்சாப் வெற்றி
ஐபிஎல் போட்டியின் 65-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை புதன்கிழமை வென்றது.
இனக் கலவரம்: மணிப்பூரில் 67,000 பேர் இடப்பெயர்வு
சர்வதேச கண்காணிப்பு மையம் தகவல்
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாக: 'நியூஸ்கிளிக்' நிறுவனரை விடுவித்தது உச்சநீதிமன்றம்
‘நியூஸ்கிளிக்’ இணைய செய்தி நிறுவன நிறுவனா் பிரபீா் புா்கயஸ்தாவை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று புதன்கிழமை அறிவித்த உச்சநீதிமன்றம், அவரை போலீஸ் காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
ரேஷனில் இரு மடங்கு இலவச உணவு தானியம்
இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் ரேஷன் கடைகளில் இப்போது பாஜக அரசால் வழங்கப்படும் இலவச உணவு தானியம் (5 கிலோ), இரு மடங்காக (10 கிலோ) உயா்த்தப்படும் என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வாக்குறுதி அளித்தாா்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க முடியும்
அமித்ஷா
தென்னிந்தியாவில் பாஜக படுதோல்வி அடையும்: காங்கிரஸ்
தென்னிந்தியாவில் ஓரிடத்தில் கூட வெல்லாமல் பாஜக படுதோல்வி அடையும் என்று காங்கிரஸ் தேசியச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தாா். ராஞ்சியில் செய்தியாளா்களை புதன்கிழமை சந்தித்த அவா் மேலும் கூறியதாவது: