Poging GOUD - Vrij
நன்றியறிதல்மிக்க உள்ளம் நீடூழி வாழும்
Tamil Murasu
|July 18, 2025
இன்றைய அதிவேகமான உலகில், மன அழுத்தம், பதற்றம், போட்டி மற்றும் எதிர்மறை உணர்வுகளில் சிக்கிக்கொள்வது எளிது.
ஆனால், மனிதர்களின் கவனத்தை மாற்றக்கூடிய, அவர்கள் உளநலத்தையும் உடல்நலத்தையும் மேம்படுத்தக்கூடிய, வாழ்நாளைக் கூட்டக்கூடிய ஓர் எளிய பயிற்சி உண்டு. அது நன்றியுணர்வு என்று யாரேனும் சொன்னால் அதை நாகரிக உலகின் மாந்தர் நம்புவார்களா?
ஆனால் மனிதர்களின் கவனத்தை மாற்றக்கூடிய, அவர்கள் உளம், உடல் நலத்தை மேம்படுத்தக்கூடிய, வாழ்நாளையும் அதிகரிக்கக்கூடிய ஓர் எளிய பயிற்சி உண்டு.
அது நன்றியுணர்வு என்று யாரேனும் சொன்னால் அதை நவநாகரீக உலகின் மாந்தர் நம்பக்கூடுமா?
நம்பித்தான் ஆக வேண்டும். ஏனெனில், அதனால் விளையும் நன்மைகள் ஏராளம் என்கிறது ஆய்வுலகம்.
நன்றியுணர்வு என்பது ஓர் நிலை; அது ஒரு பண்புநலனும் கூட என்று குறிப்பிடுகிறது நேர்மறை உளவியல்.
நன்றியுணர்வு எனும் சொல்லில் இரண்டு படிநிலைகள் உள்ளதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஒன்று, வாழ்வில் உள்ள நன்மைகளை அங்கீகரிப்பது. இந்த நன்றியுணர்வுமிக்க நிலையில், மக்கள் வாழ்விற்கு ஆம் எனும் பதிலை அளித்து, வாழ்க்கையை நற்பேறாகக் கருதி வாழ முற்படுகின்றனர்.
மற்றொன்று, நற்சீர் என்பது தனக்குள் இல்லை, புறத்திலேயே உள்ளது என்பதை உணரும்போது நிகழ்கிறது. எடுத்துக்காட்டாக, இறைவனுக்கோ இதர மக்களுக்கோ நன்றிக்கடன்பட்டவர்களாகச் சிலர் கருதுவர்.
வேறு சிலர் இந்த உலகிற்காகவும், அங்கு காணப்படும் மக்கள் உள்பட உலகிற்கே நன்றிக்கடன்பட்டிருப்பதாகக் கூறுவதும் உண்டு.
1990களின் பிந்தையக் காலகட்டங்களில் நேர்மறை உளவியல் என்பது ஒரு துறையாக அறிமுகம் கண்டது நினைவுகூரத்தக்கது.
தொடக்கக் காலகட்டத்தில் இதனைப் பண்புநலனாகப் பாவித்து அந்தச் சிந்தனையில் கவனம் செலுத்தி ஆய்வுகள் நடத்தப்பட்டன.
பிறகு இந்த உணர்வை ஒரு திறனாகக் கருதி, நன்றியறிதல் உள்ள மனத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் ஆய்வுகள் கூறின.
Dit verhaal komt uit de July 18, 2025-editie van Tamil Murasu.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Tamil Murasu
Tamil Murasu
‘கிரைம் திரில்லர்’ படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன்
‘ஆக்ஷன் கிங்’ அர்ஜூன் கதாநாயகனாக நடித்துள்ள ‘கிரைம் திரில்லர்’ படம், ‘தீயவர் குலை நடுங்க’.
1 min
September 23, 2025
Tamil Murasu
பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கும் மேற்கத்திய நாடுகள்; சாடும் இஸ்ரேல்
பாலஸ்தீனத்தைத் தனிநாடாக மேற்கத்திய நாடுகள் சில ஏற்றுக்கொண்டதைப் பாலஸ்தீனர்கள் பாராட்டுகின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Murasu
நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பு ஏற்படுத்தும் கிருமி குறித்து சசி தரூர் எச்சரிக்கை
நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பை ஏற்படுத் தும் கிருமி குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர் சசி தரூர் மக் களுக்கு எச்சரிக்கை விடுத்துள் ளார்.
1 min
September 23, 2025
Tamil Murasu
இந்திய அறிவியல் வல்லுநருக்கு அனைத்துலக நீர் விருது
மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரைச் சேர்ந்த டாக்டர் ஹிமான்ஷு குல்கர்னி அனைத்துலக நீர் விருது பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையைத் தேடிக்கொண்டார்.
1 min
September 23, 2025
Tamil Murasu
தேசியச் சிறுநீரக அறநிறுவனத்துக்கு $50,000 வழங்கிய கோவில்
ஈசூன் வட்டாரத்திலுள்ள புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில், ஈசூன் ஸ்திரீட் 61 புளோக் 639ல் உள்ள தேசிய சிறுநீரக அறநிறுவனத்துக்கு 50,000 வெள்ளி நன்கொடையாக வழங்கியுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Murasu
தமிழக - கேரள எல்லையில் தென்பட்ட அரிய அணில்
அரிதினும் அரிய காட்சியாக, கேரள - தமிழக மாநிலங்களின் எல்லைப் பகுதியான வெள்ளரடாவிற்கு அருகில் சித்தாறு பகுதியிலுள்ள ஒரு மரத்தின் கிளையில் வெண்ணிற அணில் காணப்பட்டது.
1 min
September 23, 2025
Tamil Murasu
விமானியறைக் கதவைத் திறக்க முற்பட்ட பயணியால் பதற்றம்
இந்தியாவின் பெங் களூரிலிருந்து வாரணாசிக்குச் சென்ற விமானத்தில் போக்கிரிப் பயணி ஒருவர், விமானியறையின் கதவைத் திறக்க முற்பட்டதில் பதற்றம் ஏற்பட்டது.
1 min
September 23, 2025
Tamil Murasu
பன்னாட்டுக் கடற்படைகளை இணைத்த நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சி
இவ்வாண்டு தேசிய சேவையாற்றத் தொடங்கிய அர்ஜூன் மணிக்கத், 19, ஜூலை மாதம் கடலடிப் போர் மருத்துவப் பயிற்சியை மூன்று வாரங்களுக்கு மேற்கொண்டார்.
1 mins
September 23, 2025
Tamil Murasu
விஜய்க்கு அகந்தை அதிகம்: சபாநாயகர் அப்பாவு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சினிமாவில் பேசுவது போலவே அரசியல் மேடைகளிலும் பேசுவதாகத் தமிழகச் சட்டமன்றச் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
1 min
September 23, 2025
Tamil Murasu
நேப்பாளத்தில் ஊழல் எதிர்ப்பு வன்முறை குறித்து விசாரணை
நேப்பாளத்தில் 74 பேரைப் பலிவாங்கிய ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் குறித்து விசாரணை நடத்த அந் நாட்டின் இடைக்கால அரசாங்கம் குழு ஒன்றை அமைத்துள்ளது.
1 min
September 23, 2025
Translate
Change font size
