Poging GOUD - Vrij
இதற்கொரு முடிவே கிடையாதா?
Dinamani Salem
|April 28, 2025
சிவகாசியில் சனிக்கிழமை மீண்டும் ஒரு பட்டாசு ஆலை விபத்து நிகழ்ந்திருக்கிறது. மூன்று பெண்கள் உயிரிழந்திருக்கிறார்கள்; 7 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.
-
வழக்கம்போலத் தீயணைப்பு, கைது, மீட்புப் பணி, இழப்பீடு அறிவிப்பு எல்லாமே தொடர்ந்திருக்கின்றன.
சிவகாசி பட்டாசுத் தயாரிப்பு 2023-இல் தனது நூற்றாண்டைக் கொண்டாடியது. கடந்த 102 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உயிரைப் பலிகொண்டிருக்கிறது. இன்னும் கூட, பாதுகாப்பாகப் பட்டாசு தயாரிக்கும் தொழில்நுட்பம் எட்டப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. இதற்கு சாத்தியமின்மை காரணமா, முனைப்பின்மை காரணமா என்று தெரியவில்லை.
ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ ரூ.6,000 கோடி விற்று வரவுள்ள பட்டாசுத் தொழிலில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் நேரடியாகவும், 4 லட்சத்துக்கும் அதிகமானோர் மறைமுகமாகவும் ஈடுபடுகிறார்கள். சுமார் 10 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் தொழில் பட்டாசுத் தயாரிப்பு. அது மட்டுமல்ல, விருதுநகர் மாவட்டத்தின் முக்கியமான வேலைவாய்ப்பும் அதுதான்.
தமிழகத்திலுள்ள 1,482 பட்டாசுத் தொழிற்சாலைகளில் 1,085 சிவகாசியிலும் சுற்றுப்புறங்களிலும்தான் செயல்படுகின்றன. பட்டாசுத் தயாரிப்பில் அனுபவம் உள்ளவர்கள் அங்குதான் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களில் 55 சதவீதம் பேர் பெண்கள். ஏறத்தாழ 8 முதல் 9 மாதங்கள் பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான பெண்கள், பெரும்பாலும் கைத்தொழிலாகத்தான் ஈடுபடுகிறார்கள்.
Dit verhaal komt uit de April 28, 2025-editie van Dinamani Salem.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Salem
Dinamani Salem
தமிழக உரிமைகளை அடகு வைக்கவா கூட்டணி?
எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் கேள்வி
1 min
November 25, 2025
Dinamani Salem
இரு பேருந்துகள் மோதல்: 7 பேர் உயிரிழப்பு
தென்காசி அருகே இடைகால் துரைச்சாமியாபுரத்தில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், தம்பதி உள்பட 7 பேர் உயிரிழந்தனர்; 76 பேர் காயமடைந்தனர்.
1 min
November 25, 2025
Dinamani Salem
அயோத்தி கோயில் 161 அடி உயர கோபுரத்தில் காவிக் கொடி: பிரதமர் மோடி இன்று ஏற்றுகிறார்!
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கட்டுமானம் நிறைவடைந்ததையடுத்து, அதன் 161 அடி உயரமுள்ள பிரதான கோபுரத்தின் உச்சியில் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (நவ. 25) காவிக்கொடியை ஏற்றவுள்ளார்.
1 min
November 25, 2025
Dinamani Salem
பாகிஸ்தானின் கபட நாடகம்!
புதுதில்லியில் நெரிசல் மிக்க செங்கோட்டை பகுதியிலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவிலுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே, கடந்த 10.11.2025 அன்று காரை வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்; முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
3 mins
November 25, 2025
Dinamani Salem
அதிகாரமே குறிக்கோள்!
ஆரியர்கள், திராவிடர்கள் என்று திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். அவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு தமிழ் தேசியவாதிகளும் தமிழர், தெலுங்கர் என்று பிரிவினை பேசிக் கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை சமூகவலைதளங்கள் தருகின்றன. அதை தங்கள் கருத்தைப் பதிவு செய்வதாகச் சொல்லிக்கொண்டு அடுத்தவரை வசைபாடுவதையும் குற்றம் சுமத்துவதையும் அன்றாடம் செய்து வருகின்றனர்.
2 mins
November 24, 2025
Dinamani Salem
தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடர்: இந்திய கேப்டன் கே.எல்.ராகுல்
புது தில்லி, நவ. 23: தென்னாப் பிரிக்காவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோத வுள்ள இந்திய அணி 15 பேரு டன் ஞாயிற்றுக்கிழமை அறிவிக் கப்பட்டது.
1 min
November 24, 2025
Dinamani Salem
பெண்கள் பாதுகாப்பில் முன்னுரிமை
கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலியல் குற்ற நிகழ்வுகள் உலகளவில் மூன்று பெண்களில் ஒருவருக்கு அவரது வாழ்நாளில் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இவ்வாறான குற்றங்களில் பலவும் பதிவு செய்யப்படுவதில்லை.
2 mins
November 24, 2025
Dinamani Salem
140 பட்டங்கள்...
இடைவிடாமல் 1981-ஆம் ஆண்டு முதல் படித்து வரும் பேராசிரியர் வி.என். பார்த்திபன், இதுவரை 140 பட்டங்களைப் பெற்றுள்ளார். வடசென்னையைச் சேர்ந்த இவர், முதல் பட்டம் பெறும்போது நல்ல மதிப்பெண்களுடன் தேற முடியவில்லை.
1 min
November 23, 2025
Dinamani Salem
காயத்தான்-வாகனத்தான்-அழியான்
தமிழின் இன்சுவை, இம்மொழியில் பாடப்பட்ட கவிதைகளின் அருமையான சொற்பிரயோகங்களில் இருந்து விரிந்து தெரியும். சிற்றிலக்கியங்களில் இவற்றைப் படித்து இன்புறலாம். பலவிதமான கவிதை வடிவங்களைக் கொண்டு இயற்றப்படுவன சிற்றிலக்கியங்கள்.
1 min
November 23, 2025
Dinamani Salem
தந்தைக்கு மகள்கள் அளித்த பரிசு...
ஏழு பெண்களை வளர்த்து, அவர்களைப் படிக்க வைத்து தன்னிறைவு பெற்ற மகள்களாக மாற்றியுள்ளார் கமல் சிங். அவரது ஏழு பெண்களும் காவல்துறையில் பல பிரிவுகளில் பணிபுரிவது சிறப்பு. இவர்கள் தங்கள் திறமையை நிரூபித்து பெற்றோரை மட்டுமல்ல; பீகார் மாநிலத்தையும் பெருமைப்படுத்தியுள்ளனர். தந்தையின் கனவை நனவாக்கிய மகள்களுக்கு வாழ்த்துகள் குவிந்து கொண்டிருக்கின்றன.
1 mins
November 23, 2025
Translate
Change font size

