Poging GOUD - Vrij
போக்சோ வழக்கு குற்றவாளியை விடுவித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு
Dinamani Namakkal
|May 25, 2025
சமூகம் மற்றும் சட்டத் துறையின் தோல்வியை சுட்டிக்காட்டி, போக்சோ வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நபருக்கு சிறைத் தண்டனை அளிக்காமல், அவரை உச்சநீதிமன்றம் விடுவித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
-
புது தில்லி, மே 24:
கடந்த 2018-ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் 25 வயது இளைஞருடன் சேர்ந்து வாழ 14 வயது சிறுமி வீட்டை விட்டு வெளியேறினார். இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது.
எனினும் சிறுமி 18 வயது பூர்த்தியடையாதவர் என்பதால் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அவரை குற்றவாளி என்று மாநிலத்தில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எனினும் அந்த இளைஞருக்கும், சிறுமிக்கும் இடையே ஏற்பட்ட உறவு ஒருவருக்கொருவர் சம்மதித்து ஏற்பட்டதாகவும், கட்டாயப்படுத்தப்பட்டு ஏற்படவில்லை என்றும் கூறியதுடன், அவர்களின் குடும்பச் சூழலை கருத்தில் கொண்டு, அந்த இளைஞர் குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கொல்கத்தா உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
Dit verhaal komt uit de May 25, 2025-editie van Dinamani Namakkal.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Namakkal
Dinamani Namakkal
உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி காலமானார்
உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், பாஜக முதுபெரும் தலைவருமான புவன் சந்திர கந்தூரி, வயது மூப்பு சார்ந்த உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 91.
1 min
May 20, 2026
Dinamani Namakkal
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மே 25 வரை மழைக்கு வாய்ப்பு
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Namakkal
பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்: வெல்லும் முனைப்பில் வங்கதேசம்
பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் வெற்றி பெறும் முனைப்பில் இருக்கிறது. இதனால் 2 ஆட்டங்கள் தொடர் முழுவதுமாக அந்த அணியின் வசமாகலாம் எனத் தெரிகிறது.
1 min
May 20, 2026
Dinamani Namakkal
இந்தியாவும் இத்தாலியும்: இந்தோ-மத்தியதரைக் கடலுக்கான ஓர் உத்திசார் கூட்டாண்மை
இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
1 mins
May 20, 2026
Dinamani Namakkal
பாமக கொள்கையும், தவெக கொள்கையும் ஒன்றுதான்!
பாமகவின் கொள்கைகளும், தவெகவின் கொள்கைகளும் 90 சதவீதம் ஒன்றாகவே உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
1 min
May 20, 2026
Dinamani Namakkal
மேற்கு வங்க ஃபால்டா பேரவைத் தொகுதி மறுதேர்தல்: 'போட்டியில் இருந்து விலகுவதாக' திரிணமூல் வேட்பாளர் அறிவிப்பு
மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
1 min
May 20, 2026
Dinamani Namakkal
ஆபத்தான தெரு நாய்கள் கருணை கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி
வெறி நாய்கள், குணப்படுத்த முடியாத அளவுக்கு நோய் பாதிப்புக்கு உள்ளான நாய்கள், ஆபத்தான தெருநாய்களை கருணைக் கொலை செய்ய முதல்முறையாக அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
May 20, 2026
Dinamani Namakkal
வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக மக்களவை தலைவரிடம் விசாரணைக் குழு அறிக்கை
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரம் தொடர்பாக, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Namakkal
அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்கள்: அச்சத்தைப் போக்க முயற்சிக்கப்படும்
அணுசக்தி விபத்தால் ஏதேனும் துரதிருஷ்டவசமான சம்பவம் ஏற்பட்டால், அதற்கு இழப்பீடு நிர்ணயிக்க நீதிமன்றங்களுக்கு உள்ள அதிகாரம் தொடர்பான அச்ச உணர்வைப் போக்க முயற்சிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2 mins
May 20, 2026
Dinamani Namakkal
வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்
ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Translate
Change font size

