Poging GOUD - Vrij
முடக்கம் தவிர்ப்பீர்!
Dinamani Chennai
|August 16, 2025
மக்கள் தங்கள் பிரதிநிதிகள் மூலமாக தங்கள் அதிகாரத்தைச் செயல்படுத்துகிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் கூடும் மன்றம்தான் நாடாளுமன்றம். அரசின் முதன்மை அங்கமாக நாடாளுமன்றம் திகழ்கிறது என்பதை ஆட்சியாளர்களும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பவர்களும் உணர வேண்டும்.
கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் சுமுகமாக நடந்ததாகத் தெரியவில்லை. ஒவ்வொரு கூட்டத் தொடர் தொடங்கும்போதும் முதல் ஒரு வாரம் எந்த அலுவலும் நடக்காமல் முடங்கிப் போவதை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். இப்போது நடக்கும் மழைக்கால கூட்டத்தொடரிலும் அதுதான் நடந்தது.
கடந்த ஜூலை 21-ஆம் தேதி மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது. முதல் நாள், கூட்டம் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டு, அதன் பிறகு மதியமும் இதே அமளி தொடர அன்று முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் இதுதான் நடந்தது. தொடர்ந்து சுமார் ஒரு வாரம் இப்படித்தான் நடந்தது.
ஜூலை 28-ஆம் தேதி 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து 16 மணி நேரம் விவாதம் நடக்கும் என்ற ஒப்புதலுடன் அவை அமைதியாக நடந்தது. அன்றுகூட பிகார் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு, மீண்டும் அவை கூடியதும் சுமுகமான சூழ்நிலை நிலவியது.
பொதுவாக, ஒவ்வொரு கூட்டத்தொடருக்கும் முன்பும் மக்களவைத் தலைவர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடக்கும். இந்தக் குழுவில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருப்பார்கள். இந்தத் தொடரில் முக்கியமாக விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் முடிவு செய்வார்கள்.
இந்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து முழுமையாக விவாதம் செய்ய வேண்டும்; இதே போல், பிகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி பற்றி விவாதிக்க வேண்டும். அந்த உத்தரவு திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் முக்கியக் கோரிக்கையாக இருந்தது. அப்போது, ஆளுங்கட்சி தரப்பில் இவை எல்லாம் விவாதிக்கப்படும். நீங்கள் அவையை நடத்த ஒத்துழைப்பு தாருங்கள் என்று கோரிக்கை வைத்தார்கள்.
Dit verhaal komt uit de August 16, 2025-editie van Dinamani Chennai.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Chennai

Dinamani Chennai
தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக (பொ) வெங்கடராமன் பொறுப்பேற்பு
தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.
1 min
September 01, 2025

Dinamani Chennai
43 லட்சம் மெட்ரிக் டன்ன திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகற்றம்
பெருங்குடி, கொடுங்கையூர் குப்பைக் கிடங்குகளில் இருந்து 43.33 லட்சம் மெட்ரிக் டன்ன திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகற்றி, 97.29 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.
1 min
September 01, 2025
Dinamani Chennai
பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை
தேர்தல் ஆணையம் திட்டம்
1 min
September 01, 2025
Dinamani Chennai
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வா் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவா். பின்னா்1944-இல் திராவிடா் கழகமாக உருமாறிய பின்னரும் பெரியாா் ஈ.வெ.ரா. உடன் சோ்ந்து தொடா்ந்து சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவா்.
2 mins
September 01, 2025

Dinamani Chennai
உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் 'டிரம்ப் வரி!'
அமெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்னிறுத்தும் வகையில் உலகின் பல நாடுகள் மீதும் அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் பல்வேறு விதமான வரிகளை விதித்து வருகிறாா்.
3 mins
September 01, 2025
Dinamani Chennai
மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. தொலைவு புதிய ரயில் பாதை
செப். 13-இல் பிரதமர் திறந்து வைக்கிறார்
1 mins
September 01, 2025

Dinamani Chennai
தற்சார்பே வளர்ந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும்
தற்சாா்புதான் வளா்ச்சியடைந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
1 mins
September 01, 2025

Dinamani Chennai
பின்னலாடை பாதிப்புக்கு மாநில அரசு நடவடிக்கை தேவை
அமெரிக்க வரிவிதிப்பால் கோவை, திருப்பூரில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 min
September 01, 2025
Dinamani Chennai
கபாலீசுவரர் கல்லூரி டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும்
சென்னை கொளத்தூரில் கட்டப்பட்டு வரும் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
1 min
September 01, 2025

Dinamani Chennai
அமெரிக்க கூடுதல் வரி விதிப்பால் திரும்பும் கடல் உணவுகள்
அமெரிக்கா விதித்த 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பு காரணமாக, அங்கு அனுப்பப்பட்ட கடல் உணவுகள் திருப்பியனுப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தொழிலாளர்களும் ஏற்றுமதியாளர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
1 mins
September 01, 2025
Translate
Change font size