Poging GOUD - Vrij
கதை திருடப்பட்டதற்கு எந்த ஆதாரமும் தரவில்லை ‘பராசக்தி’ படத்தை வெளியிட தடையில்லை
Dinakaran Mumbai
|January 03, 2026
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
-
நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்துள்ள பராசக்தி படத்தை வெளியிட தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்து, சுதா கொங்கரா இயக்கி, ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பராசக்தி திரைப்படம் ஜனவரி 10ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில், தனது செம்மொழி என்ற கதையை திருடி தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று இணை இயக்குனர் ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Dit verhaal komt uit de January 03, 2026-editie van Dinakaran Mumbai.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinakaran Mumbai
Dinakaran Mumbai
பாஜ கூட்டணி ஆளும் புதுச்சேரியில் ரூ.3,000 பொங்கல் ரொக்கப்பரிசு
தமிழகத்தில் பொங்கல் தொகுப்புடன் ரூ.
1 min
January 14, 2026
Dinakaran Mumbai
பவுன் ரூ.1,05,360 என்ற புதிய உச்சம் தொட்டது
தங்கம் விலை மேலும் அதிரடி வெள்ளியும் போட்டி போட்டு உயர்கிறது
1 min
January 14, 2026
Dinakaran Mumbai
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி ஆதி கொலை கள்ளக்காதலி உள்பட 9 பேர் கைது
பெண் காவலர்கள் உள்பட 4 போலீசார் சஸ்பெண்ட் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை
2 mins
January 14, 2026
Dinakaran Mumbai
யாருடன் கூட்டணி என்பதை யோசிச்சு சொல்றோம்
பிரேமலதா பேச்சு
1 min
January 14, 2026
Dinakaran Mumbai
மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்பான பதிவுகளை நீக்குவதாக ஜாய் கிரிசில்டா உத்தரவாதம்
ஐகோர்ட்டில் வழக்கு முடித்துவைப்பு
1 min
January 14, 2026
Dinakaran Mumbai
கரூரில் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம் தேதி ஆஜராக விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன்
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி நடைபெற்ற நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார பொதுக்கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 110க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
1 min
January 14, 2026
Dinakaran Mumbai
ஊர்க்காவல் படையில் 50 திருநங்கையருக்கு நியமன ஆணை
தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் சேர்க்க தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட 50 திருநங்கைகளுக்கு முதல்வர் ஊர்க்காவல் படை உறுப்பினர் நியமன ஆணைகளை வழங்கினார்.
1 min
January 14, 2026
Dinakaran Mumbai
எஸ்ஐயுடன் உல்லாசமாக இருந்து பணம் பறித்த போலி பெண் வக்கீல்
உடந்தையாக இருந்த 4 பேரும் சிக்கினர்
1 min
January 14, 2026
Dinakaran Mumbai
எல்லையில் ஓராயிரம் பிரச்னை சீன கம்யூனிஸ்ட் குழுவுக்கு பா.ஜ. ஆஃபீசில் என்ன வேலை?
சீன கம்யூனிஸ்ட் குழுவுக்கு பா.
2 mins
January 14, 2026
Dinakaran Mumbai
ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் சிறைப்பிடிப்பு
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் சுமார் 450க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், மீன் பிடி அனுமதி டோக்கன் பெற்று பாக்ஜலசந்தி கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
1 min
January 14, 2026
Listen
Translate
Change font size
