The Perfect Holiday Gift Gift Now

கதை திருடப்பட்டதற்கு எந்த ஆதாரமும் தரவில்லை ‘பராசக்தி’ படத்தை வெளியிட தடையில்லை

Dinakaran Mumbai

|

January 03, 2026

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கதை திருடப்பட்டதற்கு எந்த ஆதாரமும் தரவில்லை ‘பராசக்தி’ படத்தை வெளியிட தடையில்லை

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்துள்ள பராசக்தி படத்தை வெளியிட தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்து, சுதா கொங்கரா இயக்கி, ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பராசக்தி திரைப்படம் ஜனவரி 10ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில், தனது செம்மொழி என்ற கதையை திருடி தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று இணை இயக்குனர் ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

PLUS D'HISTOIRES DE Dinakaran Mumbai

Dinakaran Mumbai

இங்கிலாந்து பயிற்சியாளராக மெக்கல்லம் தொடர வேண்டும்

கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆதரவு

time to read

1 min

January 03, 2026

Dinakaran Mumbai

உயர் படிப்பு படித்தவர்கள் தேச விரோத செயல்களில் ஈடுபடும் ஆபத்தான போக்கு

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கவலை

time to read

1 min

January 03, 2026

Dinakaran Mumbai

Dinakaran Mumbai

கதை திருடப்பட்டதற்கு எந்த ஆதாரமும் தரவில்லை ‘பராசக்தி’ படத்தை வெளியிட தடையில்லை

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

time to read

1 mins

January 03, 2026

Dinakaran Mumbai

ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம்: 7 பேர் பலி

ரியால் நாணயத்தின் மதிப்பு வரலாறு காணாத சரிவு

time to read

1 min

January 03, 2026

Dinakaran Mumbai

தஞ்சாவூர் தமிழ் பல்கலையை தோற்றுவித்த எம்ஜிஆர் பெயரை மறைக்க முயற்சி

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தை தோற்றுவித்த எம்ஜிஆர் பெயரை மறைக்க முயற்சி நடப்பதாக எடப்பாடி குற்றம் சாட்டியுள்ளார்.

time to read

1 min

January 03, 2026

Dinakaran Mumbai

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியினர் எம்பிக்களாக நியமனம்

சிங்கப்பூரின் சேனல் நியூஸ் ஆசியா வெளியிட்ட செய்தியில், \"சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் வரும் 8ம் தேதி ஒன்பது பேர் எம்பிக்களாக நியமிக்கப்பட உள்ளனர்.

time to read

1 min

January 03, 2026

Dinakaran Mumbai

எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்கள் திட்டத்தின் கீழ் ரூ.41,863 கோடியில் 22 திட்டங்களுக்கு ஒப்புதல்

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டத்தின் கீழ் ஏற்கனவே ரூ.

time to read

1 min

January 03, 2026

Dinakaran Mumbai

Dinakaran Mumbai

சென்னை விமான நிலையத்தில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு பயணிகள், ஊழியர்கள் கடும் அச்சம்

சென்னை விமான நிலையத்தில் தெரு நாய்கள் தொல்லை பெருமளவு அதிகரித்துள்ளதால் பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

time to read

1 mins

January 03, 2026

Dinakaran Mumbai

Dinakaran Mumbai

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாரின் சரக்குடன் பார்ட்டி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கல்லல் செம்பனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

time to read

1 min

January 03, 2026

Dinakaran Mumbai

காரைக்கால் மீனவர்கள் 11 பேர் துப்பாக்கி முனையில் கைது

காரைக்கால் அடுத்த கீழகாசாக்குடிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த ராஜாவுக்கு (39) சொந்தமான விசைப்படகில் அவரும், காரைக்கால் பகுதியை சேர்ந்த ஜான்சினா (18), சந்திரநாத் (35), செல்வமணி (58), முருகன் (34), பிரதீப் (39), சக்திவேல் (34), ரஞ்சித் (37), வேலாயுதம் (50), மதியழகன் (43), மோகன்ராஜ் (51) ஆகியோரும் நேற்றுமுன்தினம் அதிகாலை காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

time to read

1 min

January 03, 2026

Listen

Translate

Share

-
+

Change font size