Facebook Pixel மோசடிகளை தடுப்பதே நோக்கம் | DINACHEITHI - KOVAI - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

மோசடிகளை தடுப்பதே நோக்கம்

DINACHEITHI - KOVAI

|

November 27, 2025

இந்தியா முழுவதும் 2 கோடி பெயர்கள் நீக்கம்

இந்தியா முழுவதும் உயிரிழந்த 2 கோடி பேரின் ஆதார் எண்களும், அவர்களது பெயர்களும் நீக்கப்பட்டு உள்ளது. மோசடிகளை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக, ஆதார் ஆணையம் அறிவித்து உள்ளது.

மோசடிகளைத் தடுக்க, இந்திய நாடு முழுவதும் 2 கோடிக்கும் அதிகமான இறந்தவர்களின் ஆதார் எண்களை ஆதார் ஆணையம் நீக்கியுள்ளது.

நாடு முழுவதும் 2 கோடிக்கும் அதிகமான உயிரிழந்தவர்களின் ஆதார் எண்களை நீக்கியுள்ளதாக ஆதார் ஆணையம் கூறியுள்ளது. ஆதார் எண்ணைத் தவறாகப் பயன்படுத்துவது மற்றும் நலத்திட்ட உதவிகளைப் பெற முயற்சிக்கும் மோசடிகளைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்றும் கூறியுள்ளது.

இறந்தவர்களின் தரவுகளைப் பெறுவதற்காக, ஆதார் ஆணையம் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது.

MEER VERHALEN VAN DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.1,000 சம்பளம் உயர்வு

தமிழக அரசு அறிவிப்பு

time to read

1 min

March 06, 2026

DINACHEITHI - KOVAI

ஜனநாயகத்தை காத்திட மாநிலங்களவையில் தொடர்ந்து ஒலிப்போம்-மு.க. ஸ்டாலின் சமூக வலைதள பதிவு

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் சமூக வலைத்தளப்பதிவு வருமாறு :- ஜனநாயகத்தைக் காத்திடும் குரலாய் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தொடர்ந்து ஒலிப்போம்!

time to read

1 min

March 06, 2026

DINACHEITHI - KOVAI

மருத்துவர் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கலானதால் பரபரப்பு

, அ. தி. மு. க. கூட்டணி வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

time to read

1 min

March 06, 2026

DINACHEITHI - KOVAI

ஈரான் கப்பல் மீதான தாக்குதலுக்கு இந்திய துறைமுகத்தை அமெரிக்கா பயன்படுத்தியதா?

மத்திய அரசு மறுப்பு

time to read

1 min

March 06, 2026

DINACHEITHI - KOVAI

முதல்வர் மு.க.ஸ்டாலின் - செல்வ பெருந்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தி. மு. க. வில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று சென்னை அறிவாலயத்தில் நடந்தது.

time to read

1 min

March 05, 2026

DINACHEITHI - KOVAI

இந்தியாவில் இருந்து புறப்பட்டுச்சென்ற ஈரான் போர்க்கப்பல் மீது தாக்குதல்

இந்தியாவில் இருந்து புறப்பட்டுச்சென்ற ஈரான் போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

time to read

1 min

March 05, 2026

DINACHEITHI - KOVAI

கீழடி உள்ளிட்ட 8 இடங்களுக்கான அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு மத்திய அரசு உடனே அனுமதி வழங்க வேண்டும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

time to read

1 min

March 04, 2026

DINACHEITHI - KOVAI

ஈரான் - அமெரிக்கா போர்: இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு

மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்

time to read

1 min

March 03, 2026

DINACHEITHI - KOVAI

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் கவலை அளிக்கிறது

பிரதமர் மோடி பேட்டி

time to read

1 min

March 03, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தமிழகம் - புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்- 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.

time to read

1 min

March 03, 2026

Listen

Translate

Share

-
+

Change font size