Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

மோசடிகளை தடுப்பதே நோக்கம்

November 27, 2025

|

DINACHEITHI - KOVAI

இந்தியா முழுவதும் 2 கோடி பெயர்கள் நீக்கம்

இந்தியா முழுவதும் உயிரிழந்த 2 கோடி பேரின் ஆதார் எண்களும், அவர்களது பெயர்களும் நீக்கப்பட்டு உள்ளது. மோசடிகளை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக, ஆதார் ஆணையம் அறிவித்து உள்ளது.

மோசடிகளைத் தடுக்க, இந்திய நாடு முழுவதும் 2 கோடிக்கும் அதிகமான இறந்தவர்களின் ஆதார் எண்களை ஆதார் ஆணையம் நீக்கியுள்ளது.

நாடு முழுவதும் 2 கோடிக்கும் அதிகமான உயிரிழந்தவர்களின் ஆதார் எண்களை நீக்கியுள்ளதாக ஆதார் ஆணையம் கூறியுள்ளது. ஆதார் எண்ணைத் தவறாகப் பயன்படுத்துவது மற்றும் நலத்திட்ட உதவிகளைப் பெற முயற்சிக்கும் மோசடிகளைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்றும் கூறியுள்ளது.

இறந்தவர்களின் தரவுகளைப் பெறுவதற்காக, ஆதார் ஆணையம் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது.

المزيد من القصص من DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

கீழடி உள்ளிட்ட 8 இடங்களுக்கான அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு மத்திய அரசு உடனே அனுமதி வழங்க வேண்டும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

time to read

1 min

March 04, 2026

DINACHEITHI - KOVAI

ஈரான் - அமெரிக்கா போர்: இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு

மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்

time to read

1 min

March 03, 2026

DINACHEITHI - KOVAI

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் கவலை அளிக்கிறது

பிரதமர் மோடி பேட்டி

time to read

1 min

March 03, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தமிழகம் - புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்- 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.

time to read

1 min

March 03, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

வணிக பயன்பாடுகளுக்கான சமையல் சிலிண்டர் விலை உயர்வு

வணிக பயன்பாடுகளுக்கான சமையல் சிலிண்டர் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

time to read

1 min

March 02, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ஓமன் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்; 15 இந்தியர்கள் மீட்பு

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் நேற்று கடுமையாக தாக்கியதில் பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.

time to read

1 min

March 02, 2026

DINACHEITHI - KOVAI

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

நடப்பாண்டில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டங்களை பின்பற்றக்கூடிய பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்க இருக்கிறது.

time to read

1 min

March 02, 2026

DINACHEITHI - KOVAI

தமிழும் தமிழ்நாடும் நம் உயிர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் செய்தி

“சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அறிவுத்திறத்தால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்திட வேண்டும்.”

time to read

1 min

March 02, 2026

DINACHEITHI - KOVAI

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்குகிறது

காப்பி அடித்தால் 3 ஆண்டு தடை

time to read

1 min

March 01, 2026

DINACHEITHI - KOVAI

ஆந்திரா: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 18 பேர் பலி

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து பெரும் அதிர்ச்சி அளிப்பதாக ஆந்திர முதல்-மந்திரி வருத்தம் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

March 01, 2026

Listen

Translate

Share

-
+

Change font size