Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் இதுவரை 1.38 லட்சம் பேருக்கு பட்டாக்களை வழங்கி இருக்கிறோம்

DINACHEITHI - CHENNAI

|

May 14, 2025

சென்றமக்கவைத்தேர்தலின்போது தமிழ்நாடு முதலமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிடும் வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இதுவரை ஒரு லட்சத்து 38 ஆயிரம் பட்டாக்களை கொடுத்து இருக்கின்றோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் நேற்று (13.5.2025) சென்னை, திருவெற்றியூரில் நடைபெற்ற அரசு விழாவில் 1,500 பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் . உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை :- இன்றைக்கு இந்த திருவொற்றியூர் தொகுதி கத்திவாக்கத்தில் 1,500 நபர்களுக்கு பட்டா வழங்குகின்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த கத்திவாக்கம் பகுதிக்கு நான் ஏற்கனவே பல முறை வருகை தந்திருக்கின்றேன்.

போன வருஷம் கூட, ஃபெங்கல் புயல் வந்தபோது, இந்த கத்திவாக்கத்துக்கு வந்து உங்களோடு சேர்ந்து, கழகத்தினரோடு சேர்ந்து நிவாரணப்பணிகளை மேற்கொண்டோம். நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக அரசை பொறுத்தவரைக்கும் எப்போதுமே சொன்னதை செய்கின்ற அரசு நம்முடைய அரசாகும்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் எப்பொழுதும் சொல்வார். சொல்வதை செய்வோம், செய்வதை தான் சொல்வோம் அப்டினு சொன்னார். ஆனால், நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்து சாதனை படைத்து வருகின்றார்.

அந்த வகையில் தான் சென்ற மக்களவைத் தேர்தலின்போது சென்னையில் பல ஆண்டுகளாக பட்டா இல்லாமல் இருக்கின்ற மக்களுக்கு, பட்டா கொடுக்கவேண்டும். என்று நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வாக்குறுதி கொடுத்தார்கள்.

அதற்காக மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் ஒரு குழுவையும் நியமித்தார்கள். அந்தக்குழு இரவு, பகல் பார்க்காமல் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து, அலசி ஆராய்ந்து. இன்றைக்கு ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்தி பட்டா கொடுக்க ஏற்பாடு செய்துள்ளது.

அதன் அடிப்படையில் தான் சென்ற ஜூலை மாதம் மாதவரத்தில் கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 200 பேருக்கு நானே நேர்ல அந்த பட்டாக்களை வழங்கினேன். அடுத்து, சோழிங்கநல்லூர் தொகுதியில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு பட்டா கொடுத்தோம்.

இந்த திருவொற்றியூர் தொகுதிக்கும் வந்து, சென்ற செப்டம்பர் மாதத்துல 2 ஆயிரத்து 120 பேருக்கு வீட்டு மனைப்பட்டாக்களை கொடுத்திருக்கின்றோம்.

MEER VERHALEN VAN DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

எஸ்.ஐ.ஆர். படிவத்தில் தெரிந்த விவரங்களை நிரப்பிக்கொடுத்தாலும் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம் பெறும்

“உறவினர் பெயர் கட்டாயம் அல்ல” என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா அறிவிப்பு

time to read

1 min

November 28, 2025

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

மதுரை, கோவைக்கு மெட்ரோ ரெயில் சேவைக்கு அனுமதி இல்லை: புனே மெட்ரோ ரெயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புனே மெட்ரோ ரெயில் 2-ஆம் கட்ட திட்ட விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் 5 ஆண்டுகளுக்குள் ரூ.9,857.85 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்படும், இதற்கு மத்திய அரசு, மகாராஷ்டிரா அரசு மற்றும் பன்முக நிதி நிறுவனங்கள் இணைந்து நிதியளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

November 28, 2025

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

மக்களுக்காக களத்தில் நிற்பவனாக நீ திகழ வேண்டும் - உதயநிதிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்

time to read

1 min

November 28, 2025

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

சிவப்பு எச்சரிக்கை - மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவு

time to read

2 mins

November 28, 2025

DINACHEITHI - CHENNAI

“உறவினர் பெயர் கட்டாயம் அல்ல” என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா அறிவிப்பு

\"எஸ்.ஐ.ஆர், படிவத்தில் தெரிந்த விவரங்களை நிரப்பிக்கொடுத்தாலும் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம் பெறும். உறவினர் பெயர் கட்டாயம் அல்ல\" என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா அறிவித்து உள்ளார்.

time to read

1 min

November 28, 2025

DINACHEITHI - CHENNAI

மோசடிகளை தடுப்பதே நோக்கம்

இந்தியா முழுவதும் 2 கோடி பெயர்கள் நீக்கம்

time to read

1 min

November 27, 2025

DINACHEITHI - CHENNAI

புதுச்சேரியில் 57.66 சதவீத விண்ணப்பங்கள் பதிவேற்றம் தமிழ்நாட்டில் 59 சதவீத வாக்கு படிவங்கள் பதிவானது

தேர்தல் ஆணையம் தகவல்

time to read

1 min

November 26, 2025

DINACHEITHI - CHENNAI

கோவையில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ. 208.50 கோடி செலவில் உருவாக்கப்பட்ட செம்மொழிப்பூங்கா

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 mins

November 26, 2025

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை இன்று வாசிக்க வேண்டும்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

time to read

1 min

November 26, 2025

DINACHEITHI - CHENNAI

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பேட்டி

டிச.4-ந்தேதிவரை விண்ணப்பங்கள் கொடுக்கலாம். எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு கூடுதல் அவகாசம் இல்லை. என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா நேற்று தெரிவித்தார்.

time to read

1 min

November 25, 2025

Translate

Share

-
+

Change font size