Poging GOUD - Vrij
Aakkaddi - March - April 2015
Ga onbeperkt met Magzter GOLD
Lezen Aakkaddi samen met 9000+ andere tijdschriften en kranten met slechts één abonnement
Bekijk catalogusAbonneer u alleen op Aakkaddi
Op elk gewenst moment opzegbaar.
(Geen verplichtingen) ⓘAls u niet tevreden bent met uw abonnement, kunt u binnen 7 dagen na de ingangsdatum van het abonnement een e-mail sturen naar help@magzter.com voor een volledige terugbetaling. Geen vragen gesteld - beloofd! (Let op: niet van toepassing op losse nummers)
Digitaal abonnement
Directe toegang ⓘAbonneer je nu en begin direct met lezen via de Magzter website, iOS, Android en Amazon apps.
Geverifieerd beveiligd
betaling ⓘMagzter is een geverifieerde Stripe-handelaar.
In dit nummer
இதழ் அய்ந்து மார்ச், ஏப்ரல்
மார்ச்-ஏப்ரல் ஆக்காட்டி பெண்கள் சிறப்பிதழாக ...
*தனது துணிச்சலான கருத்துகளினால் அதிகம் அறியப்பட்ட,தொடர்ந்து மக்கள் மத்தியிலான வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் தமிழ்கவியுடனான நேர்காணல்:தலைமை என்பது உருவாகுவது,உருவாக்க முடியாததல்லவா ?
*அரசியல்வாதிகள் கள்ள மௌனம் சாதிக்கும் சுன்னாகம் கழிவுநீர்ப் பிரச்சனை பற்றிய கட்டுரை:யாழும்,நீரும் -ஆதி பார்த்தீபன்
* பெண்களின் இருப்பு தொடர்பான ஆண்களின் எண்ணங்களும்,உரையாடல்களும் பற்றிய கட்டுரை: சும்மா இருப்பவள் -லறீனா ஏ- ஹக்
*கருவினைக் கலைக்க முற்பட்ட ஒரு பெண்ணின் வாழ்வு குறித்த சிறுகதை: நீயென்னும் நெடுங்கனவு- மயூ மனோ
*ஆக்காட்டி நான்கில் வெளியான யோ.கர்ணனின் நேர்காணலிற்கான எதிர்வினைகளும்,சில கேள்விகளும்- கருணாகரன்- தமயந்தி -ராகவன்
*சினிமாவின் அபரிமிதமான ஒளியில் மறைந்திருக்கும் பெண்களின் நிலை தொடர்பான ஒரு இத்தாலியத் திரைப்படம் குறித்த சினிமாக் கட்டுரை: தி ஸ்டார் மேக்கர் - உமாஜி
*வாழ்வும், வாழ்வு குறித்த கேள்விகளும்: வாழ்வு என்பது கலாசாரங்களுக்கு அப்பாற்பட்டது.-சஞ்சயன்
*ஆபிரிக்கப் பயணம் பற்றிய ஒரு பார்வை: வான்காவின் ஓவியங்களும்,ஒரு வேலைக்காரப் பெண்ணும்- சாதனா
*இலங்கைக் குறும்படங்கள் பற்றிய ஓர் ஆய்வு: இலங்கைத் தமிழ்க் குறும்படங்களின் இன்றைய நிலை என்ன?- மதுரன் ரவீந்திரன்
*மலையகம் தொடர்பான கட்டுரைகளைக் கொண்ட மு.நித்தியானந்தனின் 'கூலித்தமிழ்' புத்தகம் பற்றிய ஒரு மதிப்புரை: தர்மினி
*கவிதைகள்:
உமா (ஜேர்மனி), சோலைக்கிளி, கருணாகரன், நெற்கொழுதாசன் .
* புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் தம் பெண்பிள்ளைகளைக் கல்யாணம் என்ற சடங்கைச் செய்து முள்வேலிகளுள் அடக்கும் பெற்றோரின் மனநிலை அப்பெண்களின் மனநிலைகள் கட்டுரையாக...- முள்வேலி- சி.புஸ்பராணி
*திருமணம் என்ற பெயரில் ஏற்றுமதி செய்யப்படும் ஒரு பெண்ணின் கடித இலக்கியமாக...கேஷாயினி எழுதிய கடிதம்.
*விஜி (பிரான்ஸ்) ஸர்மிளா செய்யித் எழுதிய 'உம்மத்' நாவலுக்கான விமர்சனத்தை இயக்கத்துக்குச் சென்ற பெண்களது மனநிலை- அரசியல்- எனக்கூரிய பார்வையில் எழுதியுள்ளார்.
*ரஷ்யப்புரட்சியின் அறிமுகம் - சேனன் எழுதிக்கொண்டிருக்கும் புத்தகத்தின் முதலாம் இரண்டாம் அத்தியாயங்கள்-
Aakkaddi Description:
பிரான்ஸிலிருந்து வெளியாகும் இலக்கியக் காலாண்டிதழ்.